
09/26/2023
👉🏽 கனவாகிப் போகுமா? 👈🏽 🤔
பிரம்டன் நகரில் அமையவிருந்த தமிழர் இனவழிப்பு நினைவுத்தூபி செயல் திட்டங்களில் ஏற்பட்ட முறைகேடுகள் காரணமாக, தற்போது பிரம்டன் நகரசபையால் தூபி அமைக்கும் செயல்பாடுகள் இடை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து எமக்கு தகவல்கள் வெளியாகியுள்ளன.
கனடாவின் பொதுமக்கள் உண்மைத் தகவல் அறியும் சட்டத்தின் கீழ் எமக்கு மேலதிக விபரங்கள் கிடைக்கும்போது உங்களுடன் பகிர்ந்து கொள்ள தயாராக இருக்கின்றோம்.
•மகிழ்ச்சி ஊடகத்திற்காக நக்கீரன் 🔥
#மகிழ்ச்சிஊடகம்