17/07/2025
நான் கௌரவ விருந்தினராக கலந்து கொண்ட நிகழ்வு...
யாழ் விழிப்புலனற்றோர் சங்கத்தின் 49 வது ஆண்டு விழா நிகழ்விற்கு கௌரவ விருந்தினராக அழைக்கப்பட்டதில் மிக்க மகிழ்ச்சி அடைகின்றேன். அத்துடன் என்னை விருந்தினராக அழைத்த ஏற்பாட்டு குழுவினருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்.
எனது சந்தோசமான தருணத்திலும் கஸ்ரமான தருணத்திலும் கூட இருக்கும் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்.
23.05.2025