
04/01/2025
மதியின் மாதவன் என்பது, கபிலன் பாண்டியனால் எழுதப்பட்ட வரலாற்றுப் புனைவு நாவல். இந்தக் கதையில் இடம்பெற்றுள்ள யாவும் கற்பனியானவை. அவர்களின் சூழல்கள் யாவும் கற்பனையானவை! ஆனால், கதை நிகழும் இவ்வுலகில் நுழைந்து, அவர்களது உணர்வுகளோடு ஒன்றி வாழ, உங்களுக்கு ஒரு அழைப்பை விடுக்கிறோம்! மனிதர்கள் தோன்றியக் காலம் தொட்டு அழியாதது என்றாலும், மாறாதது என்றாலும் அது உணர்வுகள்தான். கோவமும், காதலும், அக்கறையும், பரிவும், துரோகமும், வன்மமும், இன்பமும், மரணமும் எந்தக் காலத்திலும் மாறப்போவதும் இல்லை. உண்மையில், எல்லாவற்றையும் போல இவைகளும் பரிணமித்திருக்கிறது. எல்லாவற்றையும் போல இவைகளும் உருமாறி இருக்கிறது....
மதியின் மாதவன் என்பது, கபிலன் பாண்டியனால் எழுதப்பட்ட வரலாற்றுப் புனைவு நாவல். இந்தக் கதையில் இடம்பெற்றுள்ள யா....