
25/09/2025
செல்வப்பெருந்தகை ஒரு SC பிரிவைச் சார்ந்தவர் என்பதால், எடப்பாடி பழனிசாமி, கொச்சைப் படுத்திப் பேசுகிறார். இதே மற்ற சாதிப் பிரிவைச் சார்ந்தவர்களை, கட்சி மாறிய காரணத்திற்காக இப்படிப் பேசுவாரா எடப்பாடி பழனிசாமி - உபிக்கள்
நாளைக்கு கரூர்-ல சூரசம்ஹாரம் இருக்கு, கூட்டத்துக்கு வர்றீயாடா வெண்ணை..? 😁
அதெப்படி வருவான், செந்தில்பாலாஜிய அடிக்கிற அடில இந்த 'SC விக்டிம் கார்டு'லாம் கிழிஞ்சி தொங்குமா இல்லியா 😁😁😁