
18/02/2024
இந்தச் சடங்கை நிறைவேற்றுவதற்காகப் பிரதமர் நரேந்திர மோடி இராமர் சென்றதா கச் சொல்லப்படும் கோயில்களுக்கெல்லாம் சென்று வழிபட்டும், விரதம் மேற்கொண்டும் இந்தப் பணிக்குத் தன்னைத் தகுதியாக்கிக் கொண்டிருக்கிறார். அவர் முதலில் சென்று வழிபட்டது நாசிக்கிலுள்ள காலாராம் கோவில் இச்செய்தியைப் படித்த போது எனக்கு இது தொடர்புடைய ஒரு வரலாற்று நிகழ்ச்சி நினைவுக்கு வந்தது.
கட்டுரையை முழுமையாக வாசிக்க
https://www.samarasam.net/view-art.php?id=664