26/01/2026
குடியரசு தினத்தை முன்னிட்டு இன்று சக்தி கார்யாலயத்தில் க்ஷேத்ர சேவா ப்ரமுக் திரு.பூ.மு.ரவிக்குமார் தேசிய கொடியை ஏற்றி வைத்தார். நிகழ்ச்சியில் வித்யா பாரதி உ.சுந்தர்ஜி, ABGP MN சுந்தர்ஜி, மகொசி.இராஜேந்திரன்ஜி மற்றும் ஸ்வயம்சேவகர்கள் கலந்து கொண்டனர்.