04/09/2017
தமிழகம் முழுவதும் அனைத்து மாணவர்களும் வகுப்பு புறக்கணித்து போராடுவோம்
செவ்வாய் முதல் அனைத்து கல்லூரிகளிலும்
வகுப்பு புறக்கணிப்பு போராட்டம்...
படித்து மார்க் எடுத்தாலும் சீட் கிடைக்காது என்றால்,பிறகு பெற்றோர் ரத்தத்தை சிந்தி உழைத்து என்ன பயன்,மாணவர்கள் உயிரை கொடுத்து என்ன பயன்??
முதலில் இதற்கு ஒரு முடிவு கட்டுவோம்,,
அனிதாவின் தியாகம் வீண் போகக் கூடாது
நிரந்தரமாக தடை செய்யும் வரை போராட்டம் ஓயாது...
- தமிழ்நாடு மாணவர் இயக்கங்களின் கூட்டமைப்பு COTSO