01/06/2026
🚨 ஈரோட்டில் ஆன்லைனில் போதை மாத்திரை ஆர்டர் செய்து விற்பனை செய்த 4 பேர் கைது..!
8,100 வலி நிவாரண மாத்திரைகள் காவல்துறையால் பறிமுதல்..!
📦 கொரியர் சர்வீஸ் மூலம் வந்த பார்சலை பெற வந்தபோது சிக்கிய இளைஞர்கள்..! ரகசிய தகவலின் பேரில் போலீசார் அதிரடி நடவடிக்கை..!
💊 ஆன்லைனில் மாத்திரைகளை வாங்கி ஈரோடு முழுவதும் விற்பனை செய்தது அம்பலம்..!
விக்னேஷ், கௌரிசங்கர், முகமது ஜமீல், தீபக் கைது..!
நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட 4 பேரும் சிறையில் அடைப்பு..!
★