Madurai Friends

Madurai Friends 100% Entertainment

30/05/2026
28/05/26 - இன்று அதிகாலை  #கோட்டநத்தம்பட்டி மந்தைக்கோயில் அருகே மாடு மற்றும் அவற்றின் கன்றும் திருடப்பட்டு உள்ளன யாராவது...
28/05/2026

28/05/26 - இன்று அதிகாலை #கோட்டநத்தம்பட்டி மந்தைக்கோயில் அருகே மாடு மற்றும் அவற்றின் கன்றும் திருடப்பட்டு உள்ளன யாராவது தகவல் தெரிந்தால் தயவு செய்து தெரிவிக்கவும்.

மாட்டு உரிமையாளர் - கந்தப்பன் (கோட்டநத்தம்பட்டி பால் பண்ணை தலைவர்)
Ph No: 9597741287

27/05/2026
27/05/2026

#அனைவருக்கும் வணக்கம் வருகிற 29 5 2026 வெள்ளிக்கிழமை நமது #உறங்கான்பட்டி போஸ்ட் ஆபீஸில் சின்ன குழந்தைகளுக்கு புது ஆதார் எடுக்கும் வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது மற்றும் மொபைல் நம்பர் இணைத்துக்கொள்ளவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது பயனாளர்கள் இந்த வசதியினை பயன்படுத்தி பயனடையுமாறு அன்போடு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்

1. #கன்னிகாதானம்" என்றால் என்ன?2. #திருமணம் முடிந்த பின் ஏன்  #பாலும்,  #பழமும்  #கொடுக்கறாங்க_தெரியுமா? 🌺🌺 பிரம்மிப்பூட...
27/05/2026

1. #கன்னிகாதானம்" என்றால் என்ன?
2. #திருமணம் முடிந்த பின் ஏன் #பாலும், #பழமும் #கொடுக்கறாங்க_தெரியுமா? 🌺🌺

பிரம்மிப்பூட்டும் இரகசியம். வயிற்றுப் பசியைப் போக்குகிற அன்னதானமே சிறந்தது என்று சொல்வார்கள்.

நிதானமே சிறந்தது என்பவர்களும் உண்டு.
ஆனால், தானங்களிலேயே மிகப் பெரியதாக, மகா தானமாக சாஸ்திரம் குறிப்பிடுவது கன்னிகாதானத்தைதான்!

திருமணம் செய்துவைக்கும்போது, தந்தையானவர் தான் பெற்ற பெண்ணை மற்றொரு குடும்பத்தில் பிறந்த ஆண்மகனுக்கு தானமாக அளித்து அவனிடம் ஒப்படைக்கும் இந்த நிகழ்வையே கன்யாதானம் அல்லது கன்னிகாதானம் என்கிறார்கள்!

இந்த உலகில் பலவித தானங்கள் செய்யப்பட்டாலும் அவை எல்லாவற்றிலும் உயர்ந்தது இந்த கன்னிகாதானமே என்பதற்கு இந்த நிகழ்வின்போது சொல்லப்படுகிற சங்கல்பமும், மந்திரமுமே சாட்சி.

'தசானாம்பூர்வேஷாம், தசானாம்பரேஷாம்,
மம ஆத்மனஸ்ச ஏகவிம்சதிகுல உத்தாரண.என்று அந்த மந்திரம் நீள்கிறது.
அதாவது, கன்யாதானம் செய்பவனுக்கு முன்னால் உள்ள பத்து தலைமுறையும், பின்னால் வருகிற பத்து தலைமுறையும், கன்யாதானம் செய்பவனது தலைமுறையையும் சேர்த்து ஆகமொத்தம் இருபத்தியோரு தலைமுறைகளையும் கரைசேர்க்கும் விதமாக இந்த கன்னிகாதானம் என்று அழைக்கப்படுகிற மகாதானத்தைச் செய்கிறேன் என்பது இந்த மந்திரத்தின் பொருள்.
உன் வம்சவிருத்திக்காக எம் குலவிளக்கை உனக்கு தானமாக அளிக்கிறேன் என்று ஒரு 🙏🙏தந்தை செய்யக்கூடிய கன்னிகாதானமே உலகில் அளிக்கப்படுகின்ற தானங்களில் மிகப்பெரியது என்று சாஸ்திரம் போற்றுகிறது.

ஆண்பிள்ளையைப் பெற்றால் அந்தப் பிள்ளை செய்கிற கர்மாவின் மூலம் அந்த ஒரு தலைமுறை மட்டுமே கரையேறும்.
ஆனால், பெண்பிள்ளையைப் பெற்று, அவளைக் கண்ணுக்குக் கண்ணாக வளர்த்து, மற்றொருவனின் வம்சவிருத்திக்காக அவளை தானம் செய்து கொடுப்பதால், அவனது வம்சத்தில் 21 தலைமுறைகளும் கரையேறுகிறது. என்றால்பெண்பிள்ளையைப் பெற்றவன் எப்பேர்ப்பட்ட புண்ணியம் செய்தவன் என சிலாகிக்கிறார்கள் சான்றோர்கள்!

ஆக, பெண்பிள்ளையைப் பெற்றவன், இருபத்தியோரு தலைமுறையைக் கரையேற்றும் வாய்ப்பைப் பெற்றவன் என சாஸ்திரம் சொல்கிறது...

மகளை பெற்ற என் நண்பர்களுக்கு சமர்ப்பணம்🙏🙏
திருமணம் முடிந்த பின் ஏன் பாலும், பழமும் கொடுக்கறாங்க தெரியுமா? பிரம்மிப்பூட்டும் இரகசியம்.

பெண்ணானவள் தான் பிறந்து வளர்ந்த குடும்பத்தை விட்டு புதிய சூழலில் வாழ வருவதால் எல்லாமே புதிதாக இருக்கும்.

கணவர் வீட்டார் கூறும் வார்த்தைகளில் தவறாக புரிதல் வரும் அதிலும் கேலி கிண்டல் ஏன் சில நேரம் அதட்டல் என ஏற்படலாம்.
அந்த நேரங்களில் பெண்ணே ஒருபசு மாடு எப்படி விஷத்தையே உண்டாலும் அது தரும் பாலில் துளிகூட விஷம் இராதோ, அது போல கணவன் வீட்டார் உனக்கு தீமையே செய்தாலும் விஷம் போன்ற வார்த்தைகளை கொட்டி விடாதே என குறிக்க பாலும்.

வாழைபழம் எப்படி விதையே இல்லாவிட்டாலும் மூலமரத்தை சார்ந்து கன்றை தருகிறதோ அது போல் கணவனை சார்ந்து வம்சவிருத்தியை நீ தரவேணும் என குறிக்க பழமும் தருவர்.
மணமகனுக்கு ஏன் தருகிறார்கள் என்றால்,
ஏ ! மணமகனே பாலில் எப்படி தயிரும் நெய்யும் உள்ளதோ அதுபோல் இந்த பெண்ணிடமும் அறிவும் ஆற்றலும். உள்ளது பக்குவமாக உறையிட்டு பக்குவமாக கடைந்து வெண்ணையை நெய்யை எடுப்பாயாக பாலை கெட வைத்துவிடாதே என குறிக்க பாலும்.
வாழைமரத்தை எப்படி அதன் தாய் மரத்தில் இருந்து பக்குவமாக பிரித்து நடுவரோ அது போல்

"இந்த பெண்ணை உங்கள் குடும்ப தோட்டத்தில் நட்டுள்ளோம்"அதை பட்டுபோக விடாமல் அதை பக்குவமாக கவனித்து அதிலிருந்து உங்கள் சந்ததிகளை வாழையடி வாழையாக விருத்தி செய்து கொள்ளுங்கள் என உணர்த்தவே பழமும் கொடுக்கிறார்கள். திருமணத்தில். ......🌺🌺🌺🌺🌺🌺

Sent from WhatsApp
wa.me/96596650195?source=exsh

 #வெள்ளலூர்  #நாடு
26/05/2026

#வெள்ளலூர் #நாடு

 #வெள்ளலூர்  #நாடு
26/05/2026

#வெள்ளலூர் #நாடு

Address

Melur
Chennai
625109

Telephone

+96878007752

Website

Alerts

Be the first to know and let us send you an email when Madurai Friends posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share