வயிற்றில் குட்டியுடன் இருந்த சினை ஆட்டை வெட்டி கொன்ற கஞ்சா ரவுடி கைது.
திங்கள்நகர் அருகே
செட்டியார்மடம் வலியவிளை காலணியை சேர்ந்த அபீஸ் என்ற கஞ்சா பேர்வழி கஞ்சா போதையில் அரை நிர்வாணமாக
தெருவில் சென்ற நபர்களிடம் (எவனாக இருந்தாலும் வெட்டுவேன்) என சினிமா பாணியில் அரிவாளால் மிரட்டி ரகளை செய்ததோடு
சாலையில் இருந்த குடிநீர் குழாய்கள் மற்றும் அருகில் உள்ள வீடுகளையும் சூறையாடியதோடு
வயிற்றில் குட்டியுடன் இருந்த சினை ஆடு ஒன்றையும் சரமாரியாக வெட்டி கொன்றுள்ளான்..
கஞ்சா பேர்வழியை இரணியல் போலீசார் கைது செய்து சிறையிலடைத்தனர்.
மேலும் திங்கள்நபர் சுற்று பகுதிகளில் அதிக இளைஞர்கள் கஞ்சாவுக்கு அடிமை ஆகி குற்றவாளியாக மாறி வருகிறார்கள் என குற்றச்சாட்டு எழுந்துள்ளது...
Be the first to know and let us send you an email when கன்னியாகுமரி மெயில் posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.