நான் என் மனதில் பட்டதை சொல்லாமல் போனால் முனாஃபிக் ஆகிவிடுவேன்!
சொல்லிவிட்டுப் போனால் முரண்பட்டவனாகி விடுவேன்!
முனாஃபிக்காக இருப்பதை விட முரண்பட்டவனாகவே இருந்துவிட்டு போகிறேன்!
#புரட்சியாளர்
#ஷஹீத்_அல்ஹாஜ்_பழனிபாபா..🔥
25/01/2024
ஏக இறைவனின் திருப்பெயரால்....
*தமுமுக கோவை மத்திய மாவட்டம் சார்பாக கங்கா மருத்துவமனையில் செய்தியாளர் நேச பிரபு அவர்களுக்கு 7 யூனிட் ரத்த தானம்*
திருப்பூர் மாவட்டம் நியூஸ் 7 செய்தி நிறுவனத்தில் பணியாற்றும் செய்தியாளர் நேச பிரபு அவர்கள் 24/01/23 நேற்று இரவு பல்லடம் பகுதியில் அடையாளம் தெரியாத மர்ம நபர்களால் கொலை வெறி தாக்குதல் நடத்தினர்.
தற்போது அவர் கோவை கங்கா மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு அறுவை சிகிச்சை நடைபெற்று வருகிறது.
*காயமடைந்த நேச பிரபு அவர்களுக்கு ரத்தம் தேவை என தகவல் வெளியானது*.
தகவல் அறிந்தவுடன் *தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் கோவை மத்திய மாவட்ட நிர்வாகிகள் மாவட்டத் தலைவர் சர்புதீன் அவர்களின் தலைமையில் உடனடியாக கங்கா மருத்துவமனைக்குச் சென்று தமுமுக நிர்வாகத்தின் சார்பில் 7 யூனிட் ரத்த தானம் செய்யப்பட்டது*.
*பாதிக்கப்பட்ட நேச பிரபு அவர்களின் சகோதரன் கவியரசு அவர்களை சந்தித்து தற்போதைய உடல் நலம் குறித்தும் நேற்று இரவு நடந்த கொடூர சம்பவம் குறித்தும் விசாரித்தனர்*.
*தமுமுக மாநில தலைவர் பேராசிரியர் ஜவாஹிருல்லா MLA அவர்கள் அலைபேசி மூலம் குடும்பத்தாரிடம் நலம் விசாரித்தார்*
13/01/2024
🖤🤍
03/01/2024
🖤🤍🖤
21/10/2023
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹூ
பல்லடம் நகர ஊடக அணி செயலாளர் ஆக பணியாற்றி வந்த ரபீக்
மனிதநேய வணிகர் சங்க நகர செயலாளராக பல்லடம் நகர நிர்வாகிகளால் நியமிக்கப்பட்டார்
இவர் பணி சிறக்க வாழ்த்துக்கள்💐
இவன்
பல்லடம் நகர ஊடக அணி
திருப்பூர் தெற்கு மாவட்டம்
தமுமுக மமக
21/10/2023
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹூ
பல்லடம் நகர மனிதநேய தொழிலாளர்கள் சங்கம் நகர செயலாளராக அப்சல் கான் பல்லடம் நகர நிர்வாகிகளால் நியமிக்கப்பட்டார்
இவர் பணி சிறக்க வாழ்த்துக்கள்💐
இவன்
பல்லடம் நகர ஊடக அணி
திருப்பூர் தெற்கு மாவட்டம்
தமுமுக.. மமக
21/10/2023
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துள்ளாஹி வ பரக்காத்துஹூ
பல்லடம் நகர ஊடக அணி செயலாளர் ஆக
அப்துல் லத்திப் பல்லடம் நகர நிர்வாகிகளால் நியமிக்கப்பட்டார்
இவன்
பல்லடம் நகர ஊடக அணி
திருப்பூர் தெற்கு மாவட்டம்
தமுமுக மமக
21/10/2023
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹூ
தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம்
மனிதநேய மக்கள் கட்சி
20/10/2023
பல்லடம் நகர செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது
இதில் எதிர்வரும்
28/10/2023 நடக்க இருக்கும் ஆளுநர் மாளிகை முற்றுகை போராட்டம் செல்வது குறித்து ஆலோசிக்கப்பட்டது
மனிதநேய மக்கள் கட்சி பல்லடம் நகர செயலாளர் இஸ்மாயில் தலைமையில் இக்கூட்டம் நடைபெற்றது
தமுமுக மமக பல்லடம் நகரத் தலைவர் யூசுப்
தமுமுக பல்லடம் நகர செயலாளர் தவ்ஃபீக்
சமூக நீதி மாணவர் இயக்க நகர பொருளாளர் ஜுபைர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்
சிறப்பு அழைப்பாளராக
மனிதநேய மக்கள் கட்சி மாவட்ட செயலாளர் அப்சல்
தமுமுக மாவட்டத் துணைச் செயலாளர் பீர்முகமது
மருத்துவ சேவை அணி மாவட்ட செயலாளர் அப்துல் பாசித்
சமூக நீதி மாணவர் இயக்க மாவட்ட செயலாளர் அர்ஷத் கலந்து கொண்டனர்
மனிதநேய தொழிலாளர்கள் சங்கம் நகர செயலாளராக அப்சல் கான் நியமிக்கப்பட்டார்
நகர ஊடக அணியில் பணியாற்றி வந்த ரபீக் மனிதநேய வணிகர் சங்க நகர செயலாளராக நியமிக்கப்பட்டார்
நகர ஊடக அணி செயலாளராக அப்துல் லத்திப் நியமிக்கப்பட்டார்
இவன்
தமுமுக மமக
பல்லடம் நகர ஊடக அணி
திருப்பூர் தெற்கு மாவட்டம்
Be the first to know and let us send you an email when Tmmk media palladam posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.