மறவர் − War Community

மறவர் − War Community உறின்உயிர் அஞ்சா மறவர் இறைவன்
செறினும் சீர்குன்றல் இலர்💯🔰🔥

இருந்தாலும் நீதிமன்றம் இவ்வளவு அவசரமா தீர்ப்பு வழங்கிருக்க கூடாது😂
26/09/2025

இருந்தாலும் நீதிமன்றம் இவ்வளவு அவசரமா தீர்ப்பு வழங்கிருக்க கூடாது😂

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில்   செல்வப் பெருந்தகையை விசாரிக்காதது ஏன்? காவல்துறைக்கு நெருக்கடியை ஏற்படுத்திய கேள்வி ?. வழக்க...
26/09/2025

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் செல்வப் பெருந்தகையை விசாரிக்காதது ஏன்? காவல்துறைக்கு நெருக்கடியை ஏற்படுத்திய கேள்வி ?. வழக்கை சிபிஐக்கு மாற்றியதன் பின்னணி ...

சென்னை பெரம்பூரில் கடந்தாண்டு ஜூலை மாதம் பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங், கொடூரமாக வெட்டி படுகொலை செய்யப்பட்டார்.

இந்த கொலை வழக்கில் பிரபல ரவுடி நாகேந்திரன், அவரது மகனும், காங்கிரஸ் கட்சியின் மாநில நிர்வாகியும் தற்போதைய மாநில தலைவர் செல்வப் பெருந்தகைக்கு நெருக்கமானவருமான அஸ்வத்தாமன் என 27 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கில் காவல்துறையிடம் சரணடைந்த ரவுடி திருவேங்கடம் அவசர அவசரமாக என்கவுண்டர் செய்யப்பட்டார்.

இந்நிலையில் இந்த வழக்கில் விசாரணை நடத்திய செம்பியம் காவல்துறையினர், ஐந்தாயிரம் பக்கம் கொண்ட குற்றப்பத்திரிக்கையை சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர்.

இந்த குற்ற பத்திரிகை தாக்கல் செய்த பிறகு, ஆம்ஸ்ட்ராங்கின் சகோதரர் ஹீனோஸ் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒரு வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கில் தனது சகோதரர் கொலை வழக்கு விசாரணையில் முன்னுக்குப் பின் முரணான தகவல்கள் இடம்பெற்று இருப்பதாக குற்றம் சாட்டினார்.

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் பல முக்கிய அரசியல் புள்ளிகளுக்கு தொடர்பு இருக்கலாம் என்ற சந்தேகம் உள்ளது. கொலையில் தொடர்புடைய சம்போ செந்தில் மற்றும் முட்டை கிருஷ்ணன் ஆகியோர் இன்னும் தலைமறைவாக உள்ளனர். தமிழக காங்கிரசில் அஸ்வத்தாமனுக்கு மிகவும் நெருக்கமாக இருந்த தற்போதைய தலைவர் செல்வப் பெருந்தகையை காவல்துறை விசாரிக்கவில்லை எனவும் குற்றம் சாட்டப்பட்டது.

ரவுடி நாகேந்திரனின் மகனான அஸ்வத்தாமன் மீது கொலை மிரட்டல், பணம் பறிப்பு உள்ளிட்ட பல குற்றச்சாட்டுகள் இருந்தன. அவர் சம்பாதித்த பணத்தில் செல்வப் பெருந்தகைக்கும் பங்கு அளித்திருக்கிறார். அது மட்டுமல்லாமல் செல்வப் பெருந்தகை, ஏற்கனவே பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவராகவும் இருந்திருக்கிறார். மேலும் ஆடிட்டர் பாண்டியன் கொலை வழக்கிலும் செல்வபெருந்தகையின் பெயர் இடம் பெற்று இருந்தது. இந்த குற்றச்சாட்டுகளை எல்லாம் முன்வைத்து பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில பொதுச் செயலாளர் ஜெய்சங்கர், செல்வப் பெருந்தகையை மாநில தலைவர் பதவியில் இருந்து நீக்குமாறு ராகுல் காந்திக்கு கடிதம் எழுதி இருந்தார் என்பதையும் சுட்டிக்காட்ட வேண்டி உள்ளது.

செல்வப் பெருந்தகை மீது சந்தேகம் கிளப்பிய ஆம்ஸ்ட்ராங் சகோதரர் தரப்பு, திருவேங்கடம் ஏன் என்கவுண்டர் செய்யப்பட்டார் ? என்ற தகவலை காவல்துறை தெரிவிக்கவில்லை. எனவே இந்த வழக்கை சிபிஐக்கு மாற்ற வேண்டும் என வாதிட்டது.

இருதரப்பு வாதங்களையும் காவல்துறை குற்றப்பத்திரிக்கையையும் ஆய்வு செய்த நீதிமன்றம் முரண்பாடுகள் இருப்பதை உறுதி செய்தது. காவல்துறையின் முதல் தகவல் அறிக்கையில் இடம் பெற்ற விவரங்களில் இருந்து குற்றப்பத்திரிக்கையில் இடம் பெற்றுள்ள தகவல்கள் முரண்படுவதாகவும் சென்னை உயர் நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. மேலும் இந்த வழக்கை சிபிஐக்கு மாற்றி உள்ளது.

எந்தவித அரசியல் குறுக்கீடும் இல்லாமல் ஆறு மாதங்களுக்குள் விசாரணையை முடிக்க சிபிஐக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

6 ஆண்டுகள் வழக்கு நடத்தி 11 ஆண்டுகள் சிறை தண்டனை ....ஆட்சியின் அவலம்... கால கொடுமை..🤦‍♂️
26/09/2025

6 ஆண்டுகள் வழக்கு நடத்தி 11 ஆண்டுகள் சிறை தண்டனை ....

ஆட்சியின் அவலம்... கால கொடுமை..🤦‍♂️

Laptop ன்னு ஒன்னு புழக்கத்துக்கு யே வராத 2011 ல யே இந்தியா வே திரும்பி பாக்க கொடுத்த வங்க சாகுற வரை கொடுத்திட்டும் இருந்...
26/09/2025

Laptop ன்னு ஒன்னு புழக்கத்துக்கு யே வராத 2011 ல யே இந்தியா வே திரும்பி பாக்க கொடுத்த வங்க சாகுற வரை கொடுத்திட்டும் இருந்தாங்க.. ஒரு விளம்பரம் விழா இல்லை 2025 ல சாம்பார் சேமியா வுக்கு ஒரு விழா...

OG முதல்வர்.. ஜெ ஜெயலலிதா எனும் நான் ❤️🥵...தொடர்ந்து தமிழ் நாட்டை இரண்டு முறை, மூன்று முறை ஆண்ட ஒரே பெண்.. 🔥

சாதீய ஒழுங்கீனம். தென் பகுதி ஏழை எளிய மக்களின் நம்பிக்கையான மருத்துவமனை பல்வேறு மருத்துவம் இலவசமாகவும்  பார்க்கப்படுகிறத...
26/09/2025

சாதீய ஒழுங்கீனம்.

தென் பகுதி ஏழை எளிய மக்களின் நம்பிக்கையான மருத்துவமனை
பல்வேறு மருத்துவம் இலவசமாகவும் பார்க்கப்படுகிறது.

கடந்த சில நாட்களுக்கு முன்பு கீழ்மதுரை ரயில் நிலையத்தில் ஒரு சட்டக்கல்லூரி மாணவி ரயில் ஏறும் போது தவறி விழுந்துவிட்டார் ( இதை படித்தாலே அந்த மாணவி என்ன சமூகம் என்று தெரிய வரும்) மிகவும் ஆபத்தான முறையில் மதுரை வேலம்மாள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கின்றனர்...

மருத்துவர்களும் மிக குறைந்த கட்டணத்தில் அந்த உயிரை காக்க போராடி வந்தனர், ஆனால் அவர் இறந்து விட்டார், அந்த சமூகத்தில் ஒருவர் மரணித்தால் நியாய தர்மத்திற்கு அப்பாற்பட்டு எப்படியாவது பணம் பெற வேண்டும் என்று ஒரு கும்பல் இருக்கிறது...

அவர்கள் ரயிலில் அடிபட்டதால் இழப்பீடு கிடைக்காது என்பதால் மருத்துவமனை நிர்வாகத்தை மிரட்டி பணம் கேட்கிறது, அதற்கு சில ஊடகங்களும் துணை போகின்றது இவர்கள் பசியாற இன்னொருவன் இரத்தத்தை குடிக்கிறாங்க ஏன் இந்த இழி புத்தி நிலை.

தலித் ன்ற பேரில் அக்கப்போரு நடந்தாலும்ம்ம்ம் ஜாதிய தூக்கிட்டு வராம மீடியாக்கள் உண்மைத்தன்மையை பேசுங்கடா!!இந்த காணொளி உண்...
26/09/2025

தலித் ன்ற பேரில் அக்கப்போரு நடந்தாலும்ம்ம்ம் ஜாதிய தூக்கிட்டு வராம மீடியாக்கள் உண்மைத்தன்மையை பேசுங்கடா!!

இந்த காணொளி உண்மையான சம்பவம்தான் #நான் இல்லை என்று சொல்லவில்லை ஆனால்
ஏன் இந்த பிரச்சனை இந்த அளவுக்கு உருவாவதற்கு யார் காரணம்?

வேற யாரும் அல்ல
#அந்த பட்டியலின வகுப்பை சார்ந்த மக்கள்தான் காரணம்

ஆரம்ப காலத்தில் தடுப்பு வேலி இல்லாத காலத்தில்
இந்த #பட்டியலின வகுப்பை சார்ந்த மக்கள் அதை ஒரு நடைபாதையாக #வழித்தடமாக பயன்படுத்திக் கொண்டு இருந்தார்கள்
அந்த இடத்துக்கு சொந்தக்காரர் அந்தப் பட்டியலின மக்கள் போக வர #இருக்கும்போது அவர் ஏதும் அடைக்கவில்லை அவர்களை வழிமறிக்கவும் இல்லை

இத்தனை காலத்திற்குப் பிறகு
#ஏன் அவர்கள் அந்த வழியை அடைக்க வேண்டும்

அதற்கு காரணம்
#என்னவென்று தெரியுமா?

முகநூலில் வருவதெல்லாம்
#உண்மை_அல்ல

இந்த பட்டியலின வகுப்பை சார்ந்தவர்கள் அவர்கள்
#ஊராட்சி மன்ற தலைவராக பொறுப்பேற்று இருக்கும் காலகட்டத்தில் #பட்டா நிலத்தை
எப்படி அவர்களது
அனுமதி இல்லாமல் மாற்ற முடியும் #மாற்றி இருக்கிறார்கள்
அது தவறு இல்லையா.?

அதற்கு அந்த #காணொளியில் வருகின்ற பெண்மணியின் மகன் #நீதிமன்றம் வாயிலாக எனக்கு நீதி வேண்டும் என்று நீதி கேட்டு
#வழக்கு தொடுத்து
அந்த இடம் அவருக்கு
சொந்தமானதுதான் என்று
#மதுரை_நீதிமன்ற_ஆணையின் அடிப்படையில் அவர்
தனது இடத்திற்கான
#தடுப்பு வலியை போட்டு இருக்கிறார்

அதுக்கு #சான்று மதுரை கிளை பிறப்பித்த ஆணைதான்

அதில் #என்ன தவறு இருக்கிறது

இவர்கள் நினைத்தால் #நீதிமன்றத்தை நாடலாமே
ஏன் நாடவில்லை?

தஞ்சை மாவட்ட ஆட்சியர் முதல் தாசில்தார் வரை அந்த நிலம் சம்பந்தப்பட்ட அனைத்து அதிகாரிகளிடமும்
அவர்கள் போய் மனு அளித்தும் #செல்லுபடியாகவில்லை.

ஏனெனில் இந்த நிலத்துக்கு சொந்தக்காரர் வைத்திருக்கும் #ஆவணங்கள் எல்லாமே சரியானவை அதை சரி பார்த்துதான் மதுரை கிளை நீதிமன்றம்
அந்த ஆணையை பிறப்பித்து இருக்கிறது.

அதையும் தாண்டி இவர்களால் ஒன்றும் செய்ய முடியாத நிலையில் இவர்கள் நாங்கள் #தாழ்த்தப்பட்டவர்கள்
எங்களுக்கு நீதி இல்லையா என்று நாங்கள் பட்டியல் இனம்
எங்களுக்கு கேட்க நாதி இல்லையா என்று ஓலம் இடுவது போல்
நடித்துக் கொண்டிருக்கிறார்கள்.

#இவர்களுக்கு ஊருக்கென்று
பொது வழி பொது சாலை
#தார்_சாலை அந்த மக்களுக்கு இருக்கிறது..

#ஆனால் இவர்கள் வேண்டுமென்றே அட்டூழியம் செய்து
இந்த வழியாகத்தான் செல்லுவோம் என்று சாதியை காட்டி
இவர்கள் பிரச்சினையை
#மடை மாற்றுகிறார்கள்
ஏன் இவர்கள் போராட்டம் செய்யலாமே
ஏன் செய்ய முடியவில்லை
#ஏனெனில் ஆவணங்கள் அனைத்தும் அந்த இடத்துக்கு சொந்தக்காரருக்கு சாதகமாக உள்ளது.

அந்த இடத்துக்கு சொந்தக்காரர் தஞ்சை பகுதியில் வாழ்ந்து வருகிறார் இங்கே அவரது தந்தையும் தாயாரும் வயதான ரெண்டு பேரும்தான் அந்த பகுதியில் வாழ்ந்து வருகிறார்கள்.

அந்த வயதான அம்மாவிற்கு #நம்மிடத்தில் வேலி போட்டதை உடைத்து எறிந்து விட்டார்களே என்ற கோபத்தில் அவர் இந்த வழியாக செல்லக்கூடாது என்று
சண்டை போடுகிறார்..

அவருக்கு என்ன தெரியும்
இதை இவர்கள் வீடியோ எடுக்கிறார்கள் என்று கூட தெரியாமல் அந்த பெண்மணி கத்திக் கொண்டிருக்கிறார்
#இதை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டு இவர்கள் வேண்டுமென்றே பள்ளி குழந்தைகளை உள்ளே விட்டு
இதை காணொளி எடுத்து
முகநூலில் பதிவிட்டிருக்கிறார்கள்

இவர்கள் அப்பாவிகள் என்றால் இவர்கள் இரவோடு இரவாக அவர்கள் வைத்திருந்த
#வேலியை உடைத்து எறிந்து சுக்கு நூறாக்கிய காணொளியை ஏன் யாரும் பதிவிடவில்லை

முகநூலில் வந்து விட்டால் எல்லாம் சரி என்று நம்ப வேண்டாம் தீர விசாரிப்பதே சரியான தீர்வாகும்

நான் சாதி பார்ப்பவன் அல்ல
எல்லா சாதியும் ஒன்றுதான் என்று நிற்கக் கூடியவன் அப்படி இருந்தும் இந்த பதிவை ஏன் போடுகிறேன் என்றால் அந்தப் பிரச்சனை முழுக்க முழுக்க எனக்கு தெரியும்

அதையும் தாண்டி இது சரியல்ல தவறு என்று சொல்லுகிறவர்கள் நேரில் வந்து ஆய்வு செய்யுங்கள் அதற்கான சான்றிதழ் அவர்களிடம் இருக்கிறது எல்லாம் அதிகாரிகளும் வந்து பார்த்துவிட்டுதான் அவர்களால் ஒன்றும் செய்ய முடியாமல் சென்று விட்டார்கள் ஏனெனில் அவர் சட்டப்படி நீதிமன்றத்தை நாடி நீதியை கேட்டு வாங்கி உள்ளார் இவர்கள் செய்யும் அட்டூழியம் நீதிக்கு புறம்பானது.

Naadaga Vinoth

N. #வெங்கடேஷ்_பண்ணையார் அவர்களின்  22 ஆம் நினைவு நாளில் வீரவழிபாடு அழைக்கிறார் S.A.  #சுபாஷ்_பண்ணையார் அவர்கள் 🙏🙏🙏 #நாடா...
26/09/2025

N. #வெங்கடேஷ்_பண்ணையார் அவர்களின் 22 ஆம் நினைவு நாளில் வீரவழிபாடு அழைக்கிறார் S.A. #சுபாஷ்_பண்ணையார் அவர்கள் 🙏🙏🙏

#நாடார்_தேவர்_நட்பு 🔥⚡💥

தனது மண்ணின் சுதந்திரத்திற்காக ஆங்கிலேயர்களை விரட்ட பிரங்கி தொழிற்சாலை அமைத்தவர் சுதந்திரத்திற்காக  ஆங்கிலேயர்களை எதிர்த...
25/09/2025

தனது மண்ணின் சுதந்திரத்திற்காக ஆங்கிலேயர்களை விரட்ட பிரங்கி தொழிற்சாலை அமைத்தவர்

சுதந்திரத்திற்காக ஆங்கிலேயர்களை எதிர்த்து நின்றதால் தனது வாழ்நாளின் பெரும்பாகுதியை இன்றைய தலைமை செயலகத்தில் இருந்த சிறையில் கழித்து சிறையிலேய இறந்த மன்னர் ரிபல் முத்துராமலிங்க சேதுபதி அவர்களின் பெயரை ராமநாதபுரம் புதிய பேருந்து நிலையத்திற்கு சூட்ட வேண்டும்

Chief Minister of Tamil Nadu M. K. Stalin DMK - Dravida Munnetra Kazhagam K.Annamalai Edappadi K. Palaniswami TTV Dhinakaran

#கலக்காரர்
#ரிபேல்_முத்துராமலிங்க_சேதுபதி

தேவர்திருமகனே வந்து இப்போது தேர்தல்ல நின்றாலும் திராவிடத்தை விட்டு நம்ம பயல்கள் வரமாட்டான்..ஏனெனில் அவனுக்கு தேவரின் முக...
24/09/2025

தேவர்திருமகனே வந்து இப்போது தேர்தல்ல நின்றாலும் திராவிடத்தை விட்டு நம்ம பயல்கள் வரமாட்டான்..

ஏனெனில் அவனுக்கு தேவரின் முகம் தெரியும்.ஆனால் தேவரை முழுதும் தெரியாது! அவர் சன்னதி தெரியும், அவர் சொன்னது தெரியாது!

 #போலி_பிசிஆர் க்கு துணை போன நீதிபதிக்கு ஆப்பு 💥🔥💯
23/09/2025

#போலி_பிசிஆர் க்கு துணை போன நீதிபதிக்கு ஆப்பு 💥🔥💯

Address

Kamuthi
Kamudi

Website

Alerts

Be the first to know and let us send you an email when மறவர் − War Community posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to மறவர் − War Community:

Share