MMMK MEDIA நெல்லை

  • Home
  • MMMK MEDIA நெல்லை

MMMK MEDIA நெல்லை சமூகம் மற்றும் சமுதாயப்பணி செய்வதற்கு இணைய விரும்புவோர் தொடர்புக்கு 9942564001,9790767456

 ைவனின்_திருப்பெயரால்இந்த மூவருக்கும் மக்கள் வரிப்பணத்தில் பத்து லட்சம் நஷ்டஈடு கொடுத்தது சரியா?தமிழக அரசு இவர்களுக்கு க...
20/10/2025

ைவனின்_திருப்பெயரால்
இந்த மூவருக்கும் மக்கள் வரிப்பணத்தில் பத்து லட்சம் நஷ்டஈடு கொடுத்தது சரியா?

தமிழக அரசு இவர்களுக்கு கொடுத்த நஷ்டஈடு 10 லட்சம் ரூபாயை திரும்ப பெற வேண்டும். ஏனென்றால் இவர்கள் தனது குடும்பத்தார் மரணத்தை விஜய்க்காக நியாயப்படுத்துகிறார்கள் வருந்தவுமில்லை. துக்கப்படவுமில்லை.மாறாக தாங்கள் சந்தோசப்படுவதாகவே சொல்கிறார்கள்.
அவர்களுக்கு இழப்பீடு தேவையா?
ஆகையால் கொடுத்த 10 லட்ச ரூபாயை உடனடியாக திரும்ப பெற வேண்டும்.
#பாளை_S_ரஃபிக்
(நிறுவனர் & தலைவர்)
மனிதநேய மக்கள் முன்னேற்ற கழகம்

https://www.facebook.com/share/p/166wKUC93Y/
17/10/2025

https://www.facebook.com/share/p/166wKUC93Y/

தூத்துக்குடி மாவட்டத்தில் அனைத்து அரசியல் கட்சிகள் கூட்டமைப்பு சார்பில்
மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது இதில் மனிதநேய மக்கள் முன்னேற்ற கழக மாநில துணைப்பொதுச் செயலாளர். முஹம்மது ஜான் கலந்து கொண்டு கண்டன உரை நிகழ்த்தினார்கள்

17/10/2025
 #இறைவன்_திருப்பெயரால்...மனிதநேய மக்கள்  முன்னேற்றக் கழகம் தலைமை  அறிவிப்புமுகம்து ரஃபிக்மாவட்ட துணை செயலாளர்தேனி மாவட்ட...
12/10/2025

#இறைவன்_திருப்பெயரால்...

மனிதநேய மக்கள் முன்னேற்றக் கழகம்
தலைமை அறிவிப்பு

முகம்து ரஃபிக்
மாவட்ட துணை செயலாளர்
தேனி மாவட்டம்
செல் : 93857 76078

இவர் பணி
சிறக்க அல்லாஹ்
அருள் புரியட்டும்

#மனிதநேய_மக்கள்_முன்னேற்றக்_கழகம்_தலைமை_கழக_ஊடகப்பிரிவு

 #இறைவன்_திருப்பெயரால்...மனிதநேய மக்கள்  முன்னேற்றக் கழகம் தலைமை  அறிவிப்புA. ஷாஜஹான் மாவட்டத் துணைத் தலைவர்  இராமநாதபுர...
12/10/2025

#இறைவன்_திருப்பெயரால்...

மனிதநேய மக்கள் முன்னேற்றக் கழகம்
தலைமை அறிவிப்பு

A. ஷாஜஹான்
மாவட்டத் துணைத் தலைவர்
இராமநாதபுரம் மாவட்டம்
செல் : 80564 68246

இவர் பணி
சிறக்க அல்லாஹ்
அருள் புரியட்டும்

மனிதநேய மக்கள் முன்னேற்றக் கழகம் - தலைமை கழக ஊடகப்பிரிவு

ஏக இறைவனின் திருப்பெயரால்உச்சநீதிமன்ற நீதிபதி கவாய் மீது செருப்பு வீசி தாக்குதல் நடத்திய சனாதன வெறியன் ராகேஷ் கிஷோரின் ச...
08/10/2025

ஏக இறைவனின் திருப்பெயரால்

உச்சநீதிமன்ற நீதிபதி கவாய் மீது செருப்பு வீசி தாக்குதல் நடத்திய சனாதன வெறியன் ராகேஷ் கிஷோரின் செயலை

மனிதநேய மக்கள் முன்னேற்ற கழகம்

வன்மையாக கண்டிக்கிறது!

ராகேஷ் கிஷோர் மீது நடவடிக்கை எடுக்காமல் காவல் நிலையத்திற்கு கூட்டி சென்று உடனடியாக விடுவிக்கப்பட்டதையும் மனிதநேய மக்கள் முன்னேற்ற கழகம் வன்மையாக கண்டிக்கிறது!
சட்டத்தின் கடமை எங்கே?
சனாதனவாதிகளுக்கு பொருந்தாதா?

பாளை S. ரஃபிக்
MMMK நிறுவனர்&தலைவர்
மனிதநேய மக்கள் முன்னேற்றக் கழகம் - தலைமை கழக ஊடகப்பிரிவு

 #இறைவன்_திருப்பெயரால்...இனவெறி இஸ்ரேலை கண்டித்து! சுதந்திர பாலஸ்தீனத்தை ஆதரித்து" பாலஸ்தீ ஆதரவு இயக்கத்தின்மாபெரும் மக்...
07/10/2025

#இறைவன்_திருப்பெயரால்...

இனவெறி இஸ்ரேலை கண்டித்து! சுதந்திர பாலஸ்தீனத்தை ஆதரித்து"

பாலஸ்தீ ஆதரவு இயக்கத்தின்
மாபெரும் மக்கள் சங்கமம் 07.10.2025.செவ்வாய்கிழமை அன்று மாலை,5.00.மணிக்கு
நெல்லை வண்ணாரப்
பேட்டையில் நடத்திய
நிகழ்வில் கலந்துக்கொண்ட
மனிதநேய மக்கள் முன்னேற்ற கழகத்தின்
நெல்லை மாவட்ட நிர்வாகிகள்...

#மனிதநேய_மக்கள்_முன்னேற்றக்_கழகம்_நெல்லை_மாவட்டம்_ஊடக_செய்தி

ஏக இறைவனின் திருப்பெயரால்.. #மக்கள்_அதிகாரக்_கழகம்மற்றும் #சமூக_ஆர்வலர்கள்_கூட்டமைப்புஇணைந்து நடத்தியபாசிச இஸ்ரேல் அரசே....
04/10/2025

ஏக இறைவனின் திருப்பெயரால்..
#மக்கள்_அதிகாரக்_கழகம்
மற்றும்
#சமூக_ஆர்வலர்கள்_கூட்டமைப்பு
இணைந்து நடத்திய
பாசிச இஸ்ரேல் அரசே...
காசா மீதான இன அழிப்பு போரை உடனே நிறுத்து
நெல்லை மேலப்பாளையத்தில் நடைபெற்ற
மாபெரும் கண்டன
ஆர்ப்பாட்டத்தில்
மனிதநேய மக்கள் முன்னேற்ற கழகம் மாநிலத் துணை பொதுச் செயலாளர் #முகமது_ஜான் கலந்து கொண்டு உரை நிகழ்த்தினார்..
மற்றும் MMMK நெல்லை மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்...

ஏக இறைவனின் திருப்பெயரால்தவெகாஆதவ் அர்ஜுனா வை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்!தவெக தேர்தல் மேலாண்மை குழு உறுப்பினர...
30/09/2025

ஏக இறைவனின் திருப்பெயரால்

தவெகாஆதவ் அர்ஜுனா வை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்!

தவெக தேர்தல் மேலாண்மை குழு உறுப்பினர் ஆதவ் அர்ஜுனாவே தனது X தளத்தில் இளைஞர்கள் புரட்சி செய்து ஆட்சி அதிகாரத்தை நீக்கி நாம் ஆட்சியை கைப்பிடிக்க வேண்டும் என்று ட்ரிக் ( trick) செய்து அமைதி பூங்கா தமிழகத்தை கலவர பூமியாக்கி மக்களை மோதிக் கொள்ள வைக்கும் கொடூர சிந்தனையை வெளிப்படுத்தி இருக்கிறார். ஆகவே அவருடைய (ட்விட்டை) கலவரத்தை தூண்டும் காரணமாக வைத்து உள்நாட்டு அமைதிக்கு பாதுகாப்பு ஏற்படும் சூழ்நிலையை ஏற்படுத்தியிருக்கிறார். தேசிய பாதுகாப்பு சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து கைது செய்ய வேண்டும்.
#பாளை_S_ரஃபிக்
நிறுவனர்&தலைவர்

மனிதநேய மக்கள் முன்னேற்றக் கழகம் - தலைமை கழக ஊடகப்பிரிவு

Address


Website

Alerts

Be the first to know and let us send you an email when MMMK MEDIA நெல்லை posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

  • Want your business to be the top-listed Media Company?

Share