Songs, Speech,Article

Songs, Speech,Article பாட்டு, பேச்சு, எழுத்து

08/09/2025

உணவை அரசியலாக்கக்கூடாது.காலை உணவு குழந்தைகளுக்கு 8 மணிக்கு கொடுக்க வேண்டும்.9 மணிக்கு வகுப்புகள் ஆரம்பிக்க வேண்டும்.குழந்தைகளுக்கு உணவு கொடுக்காமல் பள்ளிக்கு அனுப்பினார்களா? அரசுக்கு வருவாய் இருக்கிறது.4 வருடங்கள் எங்கே இருந்தது?

07/09/2025

உங்களிடம் வரி வாங்கித்தான் உரிமை தொகை கொடுக்கிறார்கள்.நீங்கள் வரியை குறைத்தால் உரிமை தொகை குறையும்.ஆடம்பர பொருட்களுக்கு வரி குறைவு.கட்டிட பொருட்களுக்கு ரூ.500 வரி கட்டுகிறோம்.உணவிற்கு ரூ.200.

07/09/2025

நாய்களுக்கு சேலை தேவையா? சிறுவர்கள் சாலையில் செல்ல முடியவில்லை.

07/09/2025

வரதட்சணை கொடுமையால் மருமகள்கள் வாழ மாட்டார்கள்.மாமியார்கள் சிறைக்கு செல்வார்கள். பேரன் வீட்டிற்கு வரவேண்டுமென்றாலும் வரதட்சணையோடு வர வேண்டும்.வரதட்சணை கொடுமையை வெளியில் சொல்லக்கூடாது .

06/09/2025

மோடிஜி முட்டாளா?அறிவாளியா? வரி குறைப்பதால் நாட்டில் குழப்பம்.22 ஆம் தேதி வரை தொழிற்சாலைகள் இயங்காது.2000 ரூபாயை போல திடிரென்று கொண்டு வந்தால்? தீபாவளி பரிசு இல்லை.தீபாவளி துக்கம்.தனியார் நிறுவனங்களுக்கு நஷ்டம் ஏற்படுவதால் போனஸ் கிடைப்பது கேள்விக்குறி.மாநிலங்களுக்கும் மத்திய அரசுக்கும் நஷ்டம்தான்.விலைகுறைப்பா போனஸா? எது வேண்டும்.? மோடி அவர்களே.நீங்கள் நல்லது நினைக்காமல் இருந்தால் போதும்.கெட்டது நடக்காது.

04/09/2025

தீபாவளி வரை காங்கிரஸ் ஆட்சி தொடரும்.தீபாவளிக்கு முன் பாஜக ஆட்சி வந்து வரிகள் குறைக்கப்படும்.

27/08/2025

தமிழக அரசுக்கு செலவு அதிகரிக்கிறது.வரவு எங்கே?

24/08/2025

படிக்காதவர்களுக்கும் உரிமை வேண்டும்.எங்களுக்கு கச்சத்தீவு தேவையில்லை.கடற்படை போதும்.எல்லை தாண்டாமல் மீனவர்களை காப்பாற்றுவோம்.நில எல்லைக்கு வேலி இருக்கிறது.கடல் எல்லைக்கு கடற்படைதான் வேலி.சைவ உணவு சாப்பிடுபவர்களுக்கும் மீன்கள் அவசியம்.அசைவ உணவு சாப்பிடுபவர்களுக்கு மீன்களை கொடுத்துவிட்டு காய்கறிகளை சாப்பிடலாம்.75 வருடங்களாக பண்டித நேரு காத்த சாம்ராஜ்யம்.சிந்து நதியிலும் காவிரியிலும் அணை கட்டினால் போர் வரும்.பாகிஸ்தானில் ஐந்து நதிகள் இருக்கின்றன.காஷ்மீர் இந்தியாவில் இல்லை என்று நினைத்துக்கொள்வோம்.பேராசை பெரு நஷ்டம்.காவிரியில் தண்ணீர் வராவிட்டால் தமிழர்களுக்கும் கன்னடர்களுக்கும் வீரம் வரும்.இல்லாதவர்களுக்கு அதிகமாகவும் இருப்பவர்களுக்கு குறைவாகவும் வரும்.ராணுவத்தின் சாவி பிரதமர் கையில்.பிரதமரின் சாவி மக்கள் கையில்.அடுத்த நாட்டிற்குள் நுழைவது அத்துமீறல்.அவர்களும் ஜெய்ப்பூர் வரை வந்துவிட்டார்கள்.மூட்டைப்பூச்சிக்காக வீட்டை கொளுத்தக்கூடாது.வன்முறையால் எதையும் சாதிக்க முடியாது.சதுரங்க விளையாட்டில் எதிரிக்கு முக்கியத்துவம் கொடுப்பார்கள்.வாய்ப்பு கொடுக்க மாட்டார்கள்.கட்டிட பொருட்கள் வாங்கியதற்காக ரூபாய் 500 வரி கட்டுகிறோம்.பெட்ரோல் ரூபாய் 200. மளிகை சாமான்கள்,அரிசி, பால் ரூ.200. உரிமைத்தொகை ரூபாய் 1000.இலவச கல்வி ரூபாய் 400. நம்மால் தமிழ்நாடு மாநில அரசுக்கு ரூபாய் 500 நஷ்டம்.நமக்கு அரசு அதிகம் கொடுக்க வேண்டும் என்றால் நாம் அதிகமாக வரி கட்ட வேண்டும்.விலைவாசியை உயர்த்த வேண்டும்.ஏழைகளுக்கு சொந்த வீடு,விமான நிலையம், சூரிய சக்தி, வேலை வாய்ப்பு தேவையில்லை.ஆயிரத்தில் ஒருவருக்கு மட்டுமே வேலை வாய்ப்பு கிடைக்கிறது.ஒப்பந்தத்தை நடைமுறைக்கு கொண்டுவர வேண்டும்.மனைவி, ஊழியர்கள், ஆம்புலன்ஸ் மீது சந்தேகப்படக்கூடாது.தொண்டர்களை எதிரியை போல தூக்கி எறிய அரசியல் திரைப்படமில்லை.மீசையில் மண் ஒட்டவில்லை.தலைவருக்காக உயிரை கொடுப்பார்கள்.சட்டம் கொடுக்காது.ஒரு நடிகர் சிறைக்கு சென்றார்.தானத்தில் சிறந்தது அன்ன தானம் இல்லை.பஞ்சம் ஏற்படும்.பணதானம் சிறந்தது.ஆபாச நடிப்பால் ஆண்கள் கெட்டுப் போகிறார் கள்.பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை.புதிய நதிகளை உருவாக்கினால் ஹைட்ரோகார்பன் எடுக்கலாம்.ஆடம்பர திருமண ஆடைகளால் தையல் கலைஞர்களின் குடும்பம் பாதிக்கப்படுகிறது.காலை 4 மணி முதல் இரவு 10 மணி வரை வேலை செய்கிறார்கள்.உணவு தாமதமாகிறது.வருமானம் அதிகரித்தாலும் மருத்துவ செலவு அதிகரிக்கிறது.வெளிநாடுகளில் திருமணத்தை இயற்கை உபாதையாக நினைக்கிறார்கள்.பெற்றோர்கள் தலையிடுவதில்லை.திருமணத்தை தடை செய்வது குழந்தை பிறப்பை தடை செய்வதற்கு சமம்.திருமணம் நடப்பதால் மூளை நன்றாக வேலை செய்கிறது.ஆண்களின் உடலில் இலட்சக்கணக்கான உயிரணுக்கள் அதிக அழுத்தத்தில் இருக்கின்றன.அவை பணி செய்ய விடாமல் தடுக்கின்றன.ஆண்கள் பெண்களை விட மந்தமாக இருக்கிறார்கள்.பெண்களின் உடலில் இலட்சக்கணக்கான உடலணுக்கள் குறைந்த அழுத்தத்தில் இருக்கின்றன.அவை இருபத்து ஏழு நாட்களில் இறந்துவிடுகின்றன.கணவனிடமிருந்து மனைவிக்கு உயிரணுக்கள் செல்கின்றன.தாயாகி பத்து மாதங்கள் சுமக்கிறார்கள்.கணவன் பருவமடைந்தது முதல் திருமணம் வரை 10 வருடங்கள் சுமக்கிறான்.காதல் திருமணங்கள் எளிமையாக நடக்கின்றன.உணவு வீணாக்கப்படவில்லை.ஆடம்பர மண்டபங்களுக்கு வேலையில்லை.செயற்கை ஜாதிக்கு ஆபத்து.

24/08/2025

அம்மாவின் திறமையால் தலைவா மடக்கப்பட்டார்.ஜனநாயகனை மடக்கி ஆபாசமில்லாத சிவகார்த்திகேயனை முதல்வராக்குவோம்.

23/08/2025

இரண்டு லட்சம் பேர் ஸ்டாலின் அங்கிள் என்ற வார்த்தையைத்தான் கேட்டார்கள்.

Address

Thiruvarur

Alerts

Be the first to know and let us send you an email when Songs, Speech,Article posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Songs, Speech,Article:

Share