
22/09/2025
திருச்செந்தூர் முருகன் கோவிலில் பஞ்சலிங்கத்தை தரிசிக்க பக்தர்களுக்கு அனுமதி.
பஞ்சலிங்கத்தை பக்தர்கள் வழிபடவும் அனுமதிக்க உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என கோரிய பொது நல மனுவில் உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு; பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருக்கும் நேரங்களில் அனுமதி வழங்கப்படாது - கோவில் தரப்பில் மனு.
#மதுரை #முருகன் #வேண்டும்