நம்ம தொகுதி வந்தவாசி

நம்ம தொகுதி வந்தவாசி வந்தவாசி&தொகுதி வளர்ச்சிக்காக& விழிப்புணர்வுக்காக

*நாளை (21/06/25) சனிக்கிழமை காலை 9-மணிமுதல் மதியம் 2-மணி வரை மின் நிறுத்தம் செய்யப்படும் என  #வந்தவாசி கோட்ட மின்சார வார...
20/06/2025

*நாளை (21/06/25) சனிக்கிழமை காலை 9-மணிமுதல் மதியம் 2-மணி வரை மின் நிறுத்தம் செய்யப்படும் என #வந்தவாசி கோட்ட மின்சார வாரியம் தெரிவித்துள்ளது

திருவண்ணாமலைக்கான(ஆம் அவர் திருவண்ணாமலைக்கு மட்டும் தான் அமைச்சர் மாவட்டத்தின் மத்த தொகுதிகளுக்கு அல்ல)  அமைச்சரின் பெரு...
16/06/2025

திருவண்ணாமலைக்கான(ஆம் அவர் திருவண்ணாமலைக்கு மட்டும் தான் அமைச்சர் மாவட்டத்தின் மத்த தொகுதிகளுக்கு அல்ல) அமைச்சரின் பெரும் முயற்சியால் திருவண்ணாமலை ஒளிர்கிறது. #வந்தவாசியிலும் B,ஏரி என்று ஒன்று உள்ளது அது பராமரிப்பு இல்லாமல் காஞ்சிபுரம் சாலையில் வரும் மக்களை பார்த்து நான் நாதியற்று கிடக்கிறேன் என்று சொல்கிறது 😢

14/06/2025

வந்தவாசி பகுதியில் கனமழை

 #வந்தவாசியில் கடந்த இரண்டு மணி நேரமாக கொட்டி தீர்க்கும் கனமழை  வெப்பம் தணிந்து குளிர்ந்த பிரதேசமானது
17/05/2025

#வந்தவாசியில் கடந்த இரண்டு மணி நேரமாக கொட்டி தீர்க்கும் கனமழை வெப்பம் தணிந்து குளிர்ந்த பிரதேசமானது

 #வந்தவாசியில்  கடும் கோடையை குளிர்ச்சியாக்கிய மழை
16/05/2025

#வந்தவாசியில் கடும் கோடையை குளிர்ச்சியாக்கிய மழை

 #வந்தவாசி வழியாக செல்லும்  #திண்டிவனம்__நகரி ரயில் பாதை திட்டத்திற்கு மத்திய பட்ஜெட்டில் நிதி ஒதுக்கீடு செய்யாத நிலையில...
16/05/2025

#வந்தவாசி வழியாக செல்லும் #திண்டிவனம்__நகரி ரயில் பாதை திட்டத்திற்கு மத்திய பட்ஜெட்டில் நிதி ஒதுக்கீடு செய்யாத நிலையில்!

தற்போது மத்திய ரயில்வே துறை அமைச்சர் Ashwini Vaishnaw அவர்கள் ரூ 347 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளார் அவருக்கு வந்தவாசி தொகுதி மக்கள் சார்பில் நன்றியை தெரிவித்துக் கொள்வதோடு

இதற்கு முழு முயற்சி மேற்கொண்ட முன்னாள் இந்நாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் என அனைவருக்கும் நன்றியை தெரிவிப்பதோடு

விரைவில் பணிகள் துவங்கிட முழு முயற்சி மேற்கொள்ள நமது பாராளுமன்ற உறுப்பினர் அண்ணன் M.S. Tharanivendan MP., அவர்கள் இதில் முழு முனைப்பு காட்ட வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்

ஆங்கிலேயர் ஆட்சி காலத்திலேயே வந்தவாசிக்கு ரயில்வே கொண்டு வர முயற்சி மேற்கொள்ளப்பட்டதாகவும் அது ஏதோ சில காரணங்களால் தடைபட்டதாகவும் கூறப்படுகிறது

பல ஆண்டு கனவு ரயிலையே பார்க்காத தெள்ளார் வந்தவாசி செய்யாறு ஆரணி பகுதி மக்களின் கனவு விரைவில் நிறைவேற பாராளுமன்ற உறுப்பினரும் மண்ணின் மைந்தருமான அண்ன் #எம்_எஸ்_தரணிவேந்தன் அவர்கள் முழு முயற்சி மேற்கொள்ள வேண்டும் என மீண்டும் கேட்டுக்கொள்கிறோம். Ministry of Railways, Government of India
M. K. Stalin Chief Minister of Tamil Nadu Indian Railways भारतीय रेल Southern Railway Indian Railway CMOTamilNadu Udhayanidhi Stalin E.V Velu S.அம்பேத்குமார் MLA #வந்தவாசி

நம்  #வந்தவாசியிலும் நகரின் முகப்பில் காஞ்சிபுரம் சாலையில் பி ஏரி பராமரிப்பு இல்லாமல் உள்ளது ஏரியை  முழுவதுமாக தூர்வாரி ...
15/05/2025

நம் #வந்தவாசியிலும் நகரின் முகப்பில் காஞ்சிபுரம் சாலையில் பி ஏரி பராமரிப்பு இல்லாமல் உள்ளது ஏரியை முழுவதுமாக தூர்வாரி அழகுப்படுத்தி கரையோரங்களில் நடைபாதை மற்றும் மின் விளக்கு வசதிகள் கண்காணிப்பு கேமராக்களுடன் பூங்கா அமைத்து தர வேண்டும் என்பது பொது மக்களின் கோரிக்கை ஆனால் அது நாம் வந்தவாசிக்கு சாத்தியம் இல்லை
ஆளும் ஆட்சியாளர்களைப் பொறுத்தவரை வந்தவாசி தொகுதி மற்றும் மக்கள் ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை ஓட்டு போடும் ____________??
M. K. Stalin Chief Minister of Tamil Nadu CMOTamilNadu Udhayanidhi Stalin E.V Velu M.S. Tharanivendan MP., Durai Murugan S.அம்பேத்குமார் MLA

12/05/2025

#வந்தவாசி தொகுதியில் நான்காண்டு சாதனையா?

06/05/2025

வந்தவாசியில் பலத்த இடி மற்றும் மின்னலுடன் கனமழை

 #வந்தவாசி தொகுதி மக்களே மாவட்ட  அமைச்சர் கடந்த நான்கு ஆண்டுகளில் எத்தனை முறை வந்தவாசி தொகுதிக்கு வந்தார் அதில் எத்துனை ...
03/05/2025

#வந்தவாசி தொகுதி மக்களே மாவட்ட அமைச்சர் கடந்த நான்கு ஆண்டுகளில் எத்தனை முறை வந்தவாசி தொகுதிக்கு வந்தார் அதில் எத்துனை வளர்ச்சி திட்டங்களை துவக்கி வைத்தார் சட்டமன்ற உறுப்பினர் என்னென்ன சாதனைகளை செய்தார் என்று பட்டியலிடுங்கள்

ஏனென்றால் அடுத்த ஓர் ஆண்டுகளில் வளர்ச்சி திட்டங்கள் மற்றும் கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேற்றப்பட வேண்டும் என மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் M. K. Stalin அவர்கள் உத்தமிட்டுள்ளார்
நான்காண்டு கடந்து விட்டது இந்த ஓராண்டில்? ????
Chief Minister of Tamil Nadu CMOTamilNadu Udhayanidhi Stalin E.V Velu K.N.NEHRU Kkssr Ramachandran M.S. Tharanivendan MP., S.அம்பேத்குமார் MLA #வந்தவாசி

 #வந்தவாசி தொகுதி மக்களின் ஆதங்கம் ஆளும் ஆட்சியாளர்களின் காதுகளில் எப்பொழுதும் விழாது வந்தவாசி தொகுதி மக்களின் உள்ள குமு...
28/04/2025

#வந்தவாசி தொகுதி மக்களின் ஆதங்கம் ஆளும் ஆட்சியாளர்களின் காதுகளில் எப்பொழுதும் விழாது வந்தவாசி தொகுதி மக்களின் உள்ள குமுறல்கள் நிச்சயம் ஒரு நாள் தீப்பிழம்பாக வெடிக்கும்
புரட்சித் துவங்கட்டும் வந்தவாசி தொகுதியின் விடியல் பிறக்கட்டும் .
M. K. Stalin Chief Minister of Tamil Nadu CMOTamilNadu Udhayanidhi Stalin K.N.NEHRU Kkssr Ramachandran E.V Velu M.S. Tharanivendan MP., S.அம்பேத்குமார் MLA

செய்யாறு சட்டமன்ற உறுப்பினரின் தொடர் கோரிக்கைகள் தொடர்ந்து வளர்ச்சியில் அசுரவேகத்தில் செய்யார் தொகுதி #வந்தவாசி சட்டமன்ற...
27/04/2025

செய்யாறு சட்டமன்ற உறுப்பினரின் தொடர் கோரிக்கைகள் தொடர்ந்து வளர்ச்சியில் அசுரவேகத்தில் செய்யார் தொகுதி

#வந்தவாசி சட்டமன்ற உறுப்பினரின் கோரிக்கைகள் நான்கு ஆண்டுகளாக அரசு மருத்துவமனை மருத்துவர்கள் புதிய பெரணமல்லூர் வருவாய் வட்டம் என எந்த கோரிக்கையை அவையில் வைத்தாலும் பலன் இல்லை மேலும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் M. K. Stalin அவர்கள் நேரடியாக கொடுத்த தேர்தல் வாக்குறுதியை அவையில் எடுத்துக் கூறியும் பலன் இல்லை

செய்யாறு தொகுதியின் வளர்ச்சி கோரிக்கைகள் உடனடியாக சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் மற்றும் அமைச்சர்களின் ஒப்புதல் பெற்று நிறைவேற்றப்படுகின்றன எண்ணற்ற கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டுள்ளன தற்போதும் மாவட்டக் கோரிக்கை வைத்துள்ளார் செய்யாறு சட்டமன்ற உறுப்பினர்

நமது பாராளுமன்ற உறுப்பினர் அண்ணன் அவர்களும் ஆரணி தொகுதியின் வளர்ச்சிக்கு அரும்பாடு பட்டு வருகிறார் என கண்கூடாக தெரிகிறது அதில் சில அரசியல் உள்ளது
எது எப்படியோ வந்தவாசியை நாதியற்றவாசியாக மாற்றி விட்டனர் இருக்கட்டும் அனைத்திற்கும் காலம் பதில் சொல்லும்

சில மாதங்களுக்கு முன்பு வந்தவாசி தொகுதியின் வளர்ச்சிக்காக வேண்டி வந்தவாசி வட்டாட்சியர் அலுவலகத்தில் பாராளுமன்ற உறுப்பினர் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் நகராட்சி தலைவர் மற்றும் துறை சார்ந்த அரசு அதிகாரிகள் ஒருங்கிணைந்து வந்தவாசி வளர்ச்சி கூட்டம் கூட்டப்பட்டு வளர்ச்சிப் பணிகள் விரைவில் துவங்கும் என அறிவிக்கப்பட்டு அதுவும் காலாவதியானது அதை அப்போதே வந்தவாசி பகுதி மக்கள் இரு ஒரு கண் துடைப்பு நாடகம் எனக் கூறி வந்தனர்

அதில் பாராளுமன்ற உறுப்பினர் என்னை திட்டுங்கள் என்னை திட்டினால் தான் நான் பணிகள் செய்ய எனக்கு அது ஒரு உந்துதலாக இருக்கும் என்று கூறினார்

வந்தவாசி தொகுதி மக்களை பொருத்தவரை தினமும் திட்டிக் கொண்டுதான் இருக்கிறார்கள் ஆட்சியில் திமுக பாராளுமன்ற தொகுதியில் திமுக சட்டமன்ற உறுப்பினர் திமுக இரு முறை நகராட்சி தலைவர் திமுக என அனைத்தும் இருந்தும் வந்தவாசி நாசமாகி போனது

குறித்து வைத்துக் கொள்ளுங்கள் செய்யாறு மாவட்ட தலைநகராக்கப்பட்டால் வந்தவாசியில் மேலும் பின்னோக்கி செல்வதோடு மக்கள் குடும்பம் குடும்பமாக வந்தவாசி தொகுதியை விட்டு வெளியூர்களுக்கு இடம் பெறும் சூழல் ஏற்படுவதோடு வந்தவாசியில் உள்ள ஒரு சில அலுவலகங்களும் செய்யாருக்கோ அல்லது ஆரணிக்கே மாற்றப்பட்டு மேலும் பின்னடைவை வந்தவாசி சந்திக்கும் மக்களுடைய கடும் கோபம் அப்போது வெளிவரும்

உங்கள் அரசியல் சித்து விளையாட்டுக்கு வந்தவாசியை மேலும் நாசமாக்கி விடாதீர்கள் நீங்கள் செய்யாரை மாவட்டமாக விரும்பினால் தயவுசெய்து வந்தவாசி தொகுதியை காஞ்சிபுரம் மாவட்டத்துடன் இணைத்து விடுங்கள் நீங்கள் 50 ஆண்டுகாலம் நாசம் செய்ததற்கு ஒரு பிரதிபலனாகவும் நன்றிக் கடனாக அமையும் வந்தவாசி தொகுதியும் வளர்ச்சி அடையும் நன்றி .
Chief Minister of Tamil Nadu Udhayanidhi Stalin CMOTamilNadu E.V Velu Kkssr Ramachandran K.N.NEHRU M.S. Tharanivendan MP., S.அம்பேத்குமார் MLA

Address

Vandavasi

Website

Alerts

Be the first to know and let us send you an email when நம்ம தொகுதி வந்தவாசி posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share