16/09/2025
*பேரறிஞர் அண்ணா அவர்களின் 117வது பிறந்த நாள் பொதுக்கூட்டம்*
🖤🤍❤️
*நாள்:*நாளை (17.09.2025) புதன்கிழமை*
*மாலை : 5.00 மணி*
*இடம்: மண்டி தெரு வீதி*
🖤🤍❤️
*கழக பொதுச்செயலாளர் முன்னாள் முதல்வர் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் அண்ணன எடப்பாடியார்* அவர்களின் ஆணைக்கிணங்க
*வேலூர் மாநகர் மாவட்ட கழகத்தின் சார்பில் மாவட்ட கழகச் செயலாளர் SRK.அப்பு* அவர்களின் வழிகாட்டுதலில்
🖤🤍❤️
*சத்துவாச்சாரி மேற்கு பகுதி கழகச் செயலாளர் DDR.ரகு* அவர்கள் தலைமையில்
🖤🤍❤️
*கழகக் கொள்கை பரப்பு செயலாளர் முன்னாள் பாராளுமன்ற துணை சபாநாயகர் , முன்னாள் மத்திய மாநில அமைச்சர் , அண்ணன் மு.தம்பிதுரை MP*
🖤🤍❤️
*கழக அமைப்புச் செயலாளர் முன்னாள் அமைச்சர் வேலூர் மாநகர் மாவட்ட பொறுப்பாளர் அண்ணன் முக்கூர் N.சுப்பிரமணியன்* ஆகியோர் பங்கேற்று ஆலோசனை வழங்க உள்ளார்
🖤🤍❤️
எனவே மாநில , மண்டல , மாவட்ட கழக நிர்வாகிகள் , பகுதி , ஒன்றிய , பேரூராட்சி கழக செயலாளர்கள் , மாவட்ட பிற அணி செயலாளர்கள் , மாமன்ற உறுப்பினர்கள் , ஊராட்சி ஒன்றிய குழு உறுப்பினர்கள் , பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள் , அனைத்து கழக நிர்வாகிகள் , வட்டக் கழகச் செயலாளர்கள் , பூத் கழக செயலாளர்கள் , கிளை கழக செயலாளர்கள் , மற்றும் நிர்வாகிகள் , கழகத் தொண்டர்கள் கலந்து கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்