16/03/2025
சோவியத் யூனியன் எனும் ரஷ்யா 1979 முதல் 1989 வரை ஆப்கானிஸ்தான் மீது கடுமையாக போர் புரிந்தது,
மிகவும் இலகுவாக வென்று விடலாம் என போரிட்ட ரஷ்யா,
ஆப்கானிய வீரர்களை சமாளிக்க முடியாமல் 10 ஆண்டுகள் திணறி வந்தது,
போரின் போது ரஷ்ய படையினர் ஆப்கானிய பெண்களை கும்பல் கும்பலாக கற்பழித்து கொன்று குவித்தது..
போர் நீண்ட காலம் நீடிக்க அங்க உள்ள ரஷ்ய இராணுவ அதிகாரிகள் தங்கள் மனைவி மக்களை பார்க்க வேண்டும் என ரஷ்ய அதிபர் கோர்பசேவ்விடம் கோரிக்கை விடுத்தனர்,
அவரும் அவர்களின் கோரிக்கைகளை ஏற்று அவர்கள் மனைவிமார்களை பல இராணுவ டிரக்கில் ஏற்றி அனுப்பினார்...
டிரக்குகள் எதிர்பாராத விதமாக ஆப்கான் படையினரிடம் சிக்க, அவர்களை கடத்தி சென்று பாதுகாப்பான இடங்களில் அடைத்து வைத்து, ரஷ்யாவிடம் பல கோரிக்கை விடுத்தனர்,
கிட்ட தட்ட 3 மாதம் நடந்த பேச்சு வார்த்தையில் ஒரு சில கோரிக்கை ஏற்கப்பட்டது,
இதை அடுத்து அந்த பெண்களை ரஷ்ய முகாம்களில் ஒப்படைக்க சென்ற போது,
அந்த டிரக்குகளை ஒட்டி வந்த ஆப்கன் வீரர்களை ரஷ்ய படையினர் துப்பாக்கிகள் மூலம் சல்லடையாக ஆக்கி கொன்று விட்டனர்,
இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த ரஷ்ய இராணுவ வீரர்களின் மனைவிகள் ஏன் அவர்களை கொன்றீர்கள்,
அவர்கள் எங்களை மிகவும் கண்ணியமான முறையில் நடத்தினர்,
அவர்கள் நிழல்கள் கூட எங்கள் மீது பட வில்லை என்று சொல்லி கதறி கதறி அழுதனர்,
இதைக்கேட்ட ரஷ்ய இராணுவ அதிகாரிகள் வெட்கி தலை குனிந்தனர்,
பின் நாட்களில் ஆப்கானில் போர் புரிந்த அத்தனை ரஷ்ய இராணுவ வீரர்களும் இஸ்லாமியர்கள் ஆனார்கள்,
போர் முடிந்து ரஷ்யா திரும்பிய இராணுவ அதிகாரிகள் ரஷ்யாவை துண்டு துண்டாக்கினர்,
ஆம் 1991ல் உலக வல்லரசான சோவியத் ரஷ்யா சிதறி போனது...
பிரிந்த சென்ற நாடுகள் அனைத்து நாடுகளும் இஸ்லாமிய நாடுகாளக மாறின,
உஸ்பெகிஸ்தான்,
தஜிகிஸ்தான்,
அஜர்பைஜான்,
ஆர்மீனியா,
பொலரஸ்,
எஸ்தினியா,
உக்ரைன்,
ஜார்ஜியா,
கஜகஸ்தான்,
கிர்கிஸ்தான்,
லாத்வியா,
லித்துவேனியா,
மால்டவோ,
துர்க்மெனிஸ்தான்,
போன்ற 15 நாடுகளாக பிரிந்தன,
இதில் பத்துக்கு மேற்பட்ட நாடுகள் இஸ்லாமிய நாடுகளாய் மாறின,
இது அப்போதைய சோவியத் ரஷ்ய அதிபர் கோர்பசேவ் தன்னுடைய சுய சரிதையில் எழுதியது...
சரி விஷயத்துக்கு வருவோம்..
*எந்த ஒரு மதத்தையோ, அல்லது ஒரு இனத்தையோ சிறுமைப்படுத்தி, இழிவுபடுத்தி, பயமுறுத்தி எந்த மதமும், இனமும் நீண்டகாலம் அரசியல் செய்து நிலைத்து வாழ்ந்ததாக வரலாறு இல்லை...*
(From Facebook)