
24/04/2025
ஜனாஸா அறிவித்தல்!
2025-04-24
அக்கரைப்பற்று பொத்துவில் பிரதான வீதியில் அட்டாளையைச் சேர்ந்த குடும்பத்தினர் பயணித்த கார் ஒன்று தாண்டியடியில் வைத்து நேற்றுமாலை மாட்டுடன் மோதி விபத்துக்குள்ளானதில் காரில் தாய் தந்தையுடன் பயணித்த 9 மாத குழந்தை பரிதாபகரமாக உயிரிழப்பு.
அட்டாளைச்சேனை 5 ம் பிரிவைச் சேர்ந்த முஜாகித் ஷைஹா மனால் (9 மாத குழந்தை) இறைவன் அழைப்பை ஏற்றுக் கொண்டார்.
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன் 🤲.