Acc News

Acc News News Only
(1)

Sri Lanka fall to a 7-wicket defeat against West Indies, but the fight continues. 🏏
12/06/2026

Sri Lanka fall to a 7-wicket defeat against West Indies, but the fight continues. 🏏

🚨👉 ✅👉 #ஹம்பாந்தோட்டை -  #கொழும்பு சாலையில் சம்பவம்..!🗓️ On, June 11, 2026📝 News Editorஹம்பாந்தோட்டையிலிருந்து கொழும்பு ந...
11/06/2026

🚨👉

✅👉 #ஹம்பாந்தோட்டை - #கொழும்பு சாலையில் சம்பவம்..!

🗓️ On, June 11, 2026

📝 News Editor

ஹம்பாந்தோட்டையிலிருந்து கொழும்பு நோக்கிச் சென்றுகொண்டிருந்த ஹோண்டா வெசல் கார் ஒன்று,

#அங்குனுகொலபலசவின் தெனியா பகுதியில் இன்று (11) சாலையோரத்தில் இருந்த உயர் அழுத்த மின் கம்பத்தில் மோதியதில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.






11/06/2026

✅👉அக்கரைப்பற்றில் அரசு நிர்ணயித்த 255/- ரூபா கட்டுப்பாட்டு விலையை மீறி, 295/- ரூபாவுக்கு பால் பொன்னி அரிசி விற்ற கடைக்கு நீதிமன்றம் இன்று 1 இலட்சம் ரூபா அபராதம் விதித்தது..!

11/06/2026

✅👉குவைத்தில் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட 3 இலங்கையர்கள் கைது..!

✔️Arrested

11/06/2026

✅👉உயிர்த்த ஞாயிறுதின தாக்குதல் விசாரணைகளுக்கு இடையூறு ஏற்படுத்த வேண்டாம்..!

✔️நீர்கொழும்பில் ஆர்ப்பாட்டம்

11/06/2026

✅👉கடமையில் இருந்த போக்குவரத்துப் பொலிஸாரை கேலி செய்து டிக்டாக் கில் Reels பதிவிட்ட இருவர் சம்மாந்துறை பொலிஸாரால் கைது..!

✅👉 #வெளிநாட்டில்  #இருந்து  #வரும்  #நபர்களுக்கு  #ஆசை  #வார்த்தைகளை  #கூறி, ✅👉 #வீட்டுக்குள்  #அழைத்து செல்லும் பெண் – ...
11/06/2026

✅👉 #வெளிநாட்டில் #இருந்து #வரும் #நபர்களுக்கு #ஆசை #வார்த்தைகளை #கூறி,

✅👉 #வீட்டுக்குள் #அழைத்து செல்லும் பெண் –

✅👉 #ஒளிந்திருந்து #வீடியோ பதிவு செய்து #மிரட்டி,

✅👉 #பணம் #பறிக்கும் #கணவனும் அவரது #மச்சானும்..!

✅👉இறுதியில் மூவரும் அதிரடி கைது..!

🗓️ On, June 11, 2026

📝 News Editor

புலம்பெயர் தேசத்தில் இருந்து வருபவர்களிடமும் ஏனையோரிடமும் ஏமாற்றி பணம் மற்றும் நகைகளை பறித்த ஒரு கும்பலை சேர்ந்த மூவர் சுன்னாகம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அந்த குழுவில் கணவன், மனைவி மற்றும் மச்சான் ஆகியோர் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்படுகிறது.

இது குறித்து மேலும் தெரியவருகையில்,

வெளிநாட்டில் இருந்து வருபவர்களை ஆசை வார்த்தை கூறி குறித்த பெண் ஒரு வீட்டுக்கு அழைத்து செல்வார்.

இதன்போது அவ் இடத்திற்கு வரும் கணவனும் அவரது மச்சானும் குறித்த இடத்திற்கு சென்று காணொளி பதிவு செய்து அவர்களை மிரட்டி பணம் மற்றும் நகை என்பவற்றை அபகரித்து வந்துள்ளனர்.

இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்னரும் இதே பாணியில் ஒரு சம்பவம் இடம்பெற்ற நிலையில் அது குறித்து சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டது.

அந்த குழுவினரை சுன்னாகம் பொலிஸார் கைது செய்துள்ள நிலையில்,

குறித்த பெண்ணுக்கு எதிராக ஏற்கனவே முறைப்பாடுகள் இருப்பதாகவும்,

அவர் போதைக்கு அடிமையானவர் என்றும் தெரிவிக்கப்படுகிறது.

மேலும், விசாரணைகளின் பின்னர் அவர்களை நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

🚨 செய்திகளை உடனுக்குடன் பெற,

🚨 எமது குழுவில் இணைந்து கொள்ளுங்கள்

https://chat.whatsapp.com/FSMXNfHh6n5JuoGS9QwGIK?s=cl&p=a&mlu=2

10/06/2026

🚨 GCE O/L RESULTS

✅👉எதிர்வரும் திங்களன்று (15) GCE
O/L பரீட்சை பெறுபேறுகள் வெளியாகும்...!

✅👉 #மிராய் தெலுங்கு திரைப்படத்தில் கம்போடிய பொலிசாக  #இறக்காமம் மண்ணிலிருந்து ஒரு நடிகர்..! ✅👉கிரேஷ்ட அறிவிப்பாளர் A.L. ...
10/06/2026

✅👉 #மிராய் தெலுங்கு திரைப்படத்தில் கம்போடிய பொலிசாக #இறக்காமம் மண்ணிலிருந்து ஒரு நடிகர்..!

✅👉கிரேஷ்ட அறிவிப்பாளர் A.L. #ஜபீர் அவர்கள். இறக்காமம் மண் பெருமை கொள்கிறது.






✅👉 #சம்மாந்துறையில்  #பல்கலைக்கழக  #மாணவர்களை  #இலக்கு  #வைத்து,✅👉 #ஐஸ்  #விற்பனை -  #தம்பதியர்  #கைது..! 🗓️ *_On, June ...
10/06/2026

✅👉 #சம்மாந்துறையில் #பல்கலைக்கழக #மாணவர்களை #இலக்கு #வைத்து,

✅👉 #ஐஸ் #விற்பனை - #தம்பதியர் #கைது..!

🗓️ *_On, June 10, 2026_*

📝 *_News Editor_*

சம்மாந்துறை பகுதியில் ஐஸ் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டதாகக் கூறப்படும் தம்பதியினர் மற்றும் பல்கலைக்கழக மாணவர் ஒருவரை சம்மாந்துறை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை (07) மாலை முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது இந்த கைது இடம்பெற்றுள்ளது.

கைது செய்யப்பட்டவர்களில் #நிந்தவூர் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட #அட்டப்பளம் பகுதியைச் சேர்ந்த 34 மற்றும் 42 வயதுடைய தம்பதியினரும்,

#மட்டக்களப்பைச் சேர்ந்த 23 வயதுடைய பல்கலைக்கழக #மாணவர் ஒருவரும் அடங்குகின்றனர்.

ஆரம்பக்கட்ட விசாரணைகளின்படி, ரூ.12,000 பெறுமதியான ஐஸ் போதைப்பொருளை வாங்குவதற்காக மாணவர் அங்கு வந்திருந்ததாகவும்,

குறித்த தம்பதியினர் கடந்த ஆறு மாதங்களாக சம்மாந்துறை பகுதியில் தங்கி போதைப்பொருள் விநியோகித்து வந்ததாகவும் தெரியவந்துள்ளது.

மேலும், பல்கலைக்கழகம் மற்றும் கல்லூரி மாணவர்களை இலக்காகக் கொண்டு, வங்கிக் கணக்குகள் ஊடாக பணம் பெற்ற பின்னர் போதைப்பொருள் விநியோகிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சந்தேகநபர்களிடமிருந்து இரண்டு மோட்டார் சைக்கிள்கள், கைத்தொலைபேசிகள், பல்வேறு அளவிலான ஐஸ் போதைப்பொருள், வங்கி புத்தகம் மற்றும் வங்கி ரசீதுகள் என்பன மீட்கப்பட்டுள்ளன.

சந்தேகநபர்கள் சம்மாந்துறை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில்,

கணவருக்கும் பல்கலைக்கழக மாணவருக்கும் தலா ரூ.9,000 அபராதம் விதிக்கப்பட்டதுடன்,

பெண் சந்தேகநபரை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை சம்மாந்துறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Address

Irakkkamam
Ampara
32250

Alerts

Be the first to know and let us send you an email when Acc News posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share