Iqbal Mohamed Roshan

  • Home
  • Iqbal Mohamed Roshan

Iqbal Mohamed Roshan Freelance Journalist

 #முத்திதழ்  எமது மாதாந்த சஞ்சிகைக்கு உங்களின் பங்களிப்பை அளிக்க like, Comment,  Share and Invite செய்து முகநூல் பக்கத்த...
31/12/2020

#முத்திதழ்

எமது மாதாந்த சஞ்சிகைக்கு உங்களின் பங்களிப்பை அளிக்க like, Comment, Share and Invite செய்து முகநூல் பக்கத்தை ஆதரவளியுங்கள்.

மனம் அதன் பார்வை வெளித் தோற்றத்திலே உள்ளது என்றால் உடலின் உருவம் தான் மனதிற்கும் உருவம் கொடுக்குமோ ???மனப்பாரம் சுமக்கும...
13/07/2020

மனம் அதன் பார்வை வெளித் தோற்றத்திலே உள்ளது என்றால் உடலின் உருவம் தான் மனதிற்கும் உருவம் கொடுக்குமோ ???

மனப்பாரம் சுமக்கும் இதயம் துடிக்க மறந்தால் உயிர் பிரியுமே தவிர அக்கணம் அவனின் பாரம் ஒன்றும் குறைந்து விடப்போவதில்லை என அறிந்தும் மனிதனாக வாழ வேண்டிய நாம் எம் மனிதத்தை கலைந்து மறைத்துக்கொண்டு புதறில் ஒழிந்திருந்து தாக்கக்கூடிய விலங்குகளின் மிருகத்தனத்தை அணிந்து கொண்டு நான் மனிதன் என வாழ்ந்தால் இவ் உலகம் வேண்டும் ஆனால் அதை ஏற்கலாம் ஆனால் உன்னோடு அருகில் வாழ்கின்ற சக மனிதர்கள் ஏற்பார்களா ???

குழந்தை கூட தவழும் வயதில் தான் செய்கின்ற குறும்புத்தனத்தினால் மற்றவர்களை சிரிக்கவைத்துக்கொண்டிருக்கும்போது நாம் மட்டும் உடலின் வளர்த்தியினாலும் சூழல் அமைத்துத்தந்த வசதியான வாழ்வினாம் அடுத்தவர்களை காயப்படுத்திக் கொண்டிருக்கின்றோம் ...

ஒரு நிமிட வாழ்வுதனை வரமாய் பெற்ற மனிதர்கள் கூட்டத்தில் வாழ்கின்ற ஓர் மிருகம் நாம் மறந்து விடாதே மரணம் வருவது நிச்சயம் ஆனால் நாம் அதை ஏற்கும் அளவிற்கு வர வழி செய்யும் வரம் உன் கரத்திலே தான் உள்ளது ...

வாழ்க மனிதம் !!!

 #பெண்ணாக_சித்தரிக்கப்பட்டவள்பெண் அவள் அந்த வார்த்தைக்காகவே மிதிக்கப்படுகின்றாளாபல ஆண்களின் சகோதரத்தினுல்லே அவர்கள் தங்க...
30/06/2020

#பெண்ணாக_சித்தரிக்கப்பட்டவள்

பெண் அவள் அந்த வார்த்தைக்காகவே மிதிக்கப்படுகின்றாளா

பல ஆண்களின் சகோதரத்தினுல்லே அவர்கள் தங்கையாக அவளும் இவ்வுலகத்தினை வந்து சேர்ந்தால் பலரது அன்பினால் அரவணைப்பாக வளர்க்கப்பட்டாள் அன்றொரு நாள் வீட்டினில் அவளும் தனித்திருக்க தந்தையவன் தன் புனிதத்தினை மறந்து அவளை கற்பழிக்க கதறியழ வேண்டியவள் தன் தந்தையின் செயளினை நினைத்து தன் பிறப்பினை வெறுக்க தொடங்கினால்,

ஒவ்வோர் இரவுகளும் அவளின் வலியை நினைவுருத்த தன்னோடு பிறந்தவனிடம் தன் வலியினை சொல்லி அழ போனவள் தன்னோடு பிறந்தவனாலும் கற்பழிக்கப்படுகின்றால் இவ்வாறு அவள் வம்சத்தில் பிறந்த ஒவ்வோர் ஆண்களினாலும் அடுத்தடுத்து கற்பழிக்கப்படுகின்றால் பாவம் என்னதான் செய்து விட முடியும் பெண்ணாய் பிறந்த அவளினால் தன் வீட்டை விட்டு வெளியேரினால் பல இருகள் மத்தியில் தான் வாழ ஓர் இடத்தினை கண்டுபிடித்தால்,

அடுத்தவர்கழது அனுதாபத்தில் வாழ நினைக்காத அவளோ கல்வியை தேடும் வயதினில் தன் வயிற்றினை நிரப்பும் பணத்துக்காக தொழிலை தேடியலைந்தாள் நாட்கள் செல்ல ஆண்களினால் வேட்டையாடப்பட்டவள் இன்னோர் ஆணினை தேர்ந்தெடுத்து தந்தையின் இடத்தினை அவனுக்கும் கொடுத்து அளவு கடந்த அன்பினை வெளிக்காட்ட அவனோ சில நாட்களில் தனது சுயரூபத்தினை வெளிக்காட்ட ஓர் இடத்திற்கு அழைத்து தன் நன்பர்களோடு சேர்ந்து அவளை கற்பழித்தது மாத்திரமல்லாமல் உடல் காயங்களோடு ஓர் வீதியினில் அவளை தூக்கியெறிந்து செல்ல

அந்த வலி சென்ற ஓர் ஆண்தான் அவளை வைத்தியசாலையில் சேர்த்து கூட இருந்து பார்த்துக்கொள்கின்றான் அவளை அவன் வீட்டிற்கு அழைத்து சென்று அன்பாக பார்த்துக்கொள்கின்றான் அவனது தாய் தந்தை அவளை தன் மகளென வளர்த்தெடுக்க அவனை தன் தோழனாக தத்தெடுத்துக்கொள்கின்றால் சில நாட்கள் அளவுகடந்த சந்தோசத்தினால் மூழ்கடிக்கப்பட்டவள் வாழ்க்கை மீண்டும் சீரழிக்கப்பட இருப்பதை அறியாமல் இன்பமாக இருக்க தன் தோழன் கூட அவளை விட்டு வைக்கவில்லை தன் காம பசிக்கு தோழமையை கூட கலங்கப்படுத்தி அவளை கற்பழித்து தன் இச்சையை தீர்த்துக்கொண்டதோடு நிறுத்தி விடாமல் அவளை ஓர் விபச்சார விடுதியில் விற்றுவிடுகின்றான்

தினமும் ஒருவனினால் கற்பழிக்கப்பட்டுக் கொண்டிருக்க தன் வாழ்வு இது தான் என்று அவளும் ஓர் விபச்சாரியாக மாறிவிடுகிறால் ஆண்களினை க பெண் அளவிற்கு கூட அவளால் நினைத்துப் பார்க்க முடியவில்லை அவள் பிறந்த அந்த நாள் ஒருவன் அவளினை நெருங்கி செல்ல ஏற்றிட முடியாத உடல் வலியோடு இரு கரம் ஏந்தி என்னால் முடியவில்லை நான் பிறந்த இந் நாளிலாவது என்னை ருசிக்காமல் விட்டு விட சொல்லி கதறியழ அவள் கண்ணீரினை துடைத்து விட்டு உன்னுடைய வலிகள் எல்லாம் ஓய்ந்து விட்டன இவ்வாறான கற்பழிப்பு இனி நடக்காது என கூறி அவளை கைது செய்து ஜெயிலுக்கு கூட்டி செல்கின்றான் அவள் வாழ்வினில் வந்த இந்த ஆண் ஓர் காவலன் போலீஸ்காரன்

பெண்கள் ஜெயிலில் ஆண்கள் அற்று ஓரளவிற்கு தன்னால் முடிந்த வாழ்வினை அவள் வாழ்ந்து கொண்டிருக்க இவனோ அவளிடம் சற்று பாசமாக நடந்து கொள்ள இவன் ஊரினை காப்பவன் மாத்திரமல்லாது தன்னையும் காப்பாற்றும் ஓர் காவலன் என அறியாமல் அவன் காலில் விழுந்து தனக்கு நடந்தவற்றை சொல்லி அழுகின்றால் ஓர் பெண்ணாக வாழ்வது கடினம் என அறிவேன் ஆனாலும் தன்னை பெற்ற , தன்னோடு பிறந்த , உயிராய் பார்க்கின்ற தோழமைகள் இவ்வாறான மிருகங்கள் மத்தியில் தான் வாழ்ந்து கொண்டிருக்கின்றேன் என உணரவில்லை

எமக்கு வித்திட்ட வாழ்வு ஆண்களினால் தான் எமது சீரழிக்கப்படுமேயானால் ஏன் இந்த பிறப்பு அருவெறுப்பாக உள்ளது என கதறி அழ தன் ஆண்மையை நினைத்து வெற்கி தலைகுணிந்தவன் அவளை தூக்கி கட்டியணைத்துவிட்டு தன் விரலில் இருந்த மோதிரத்தினை அவளிற்கு போட்டுவிட்டு

ஆண் எனும் பெயரினால் போற்றிவிடப்பட்டவர்கள் மாத்திரம் ஆண்கள் அல்ல பெண்ணவள் தாயை போன்று அல்ல தன்னால் தாயாக போறவள் என்ற மதிப்பு அவள் மேல் அதிகம் இருக்கும் இந்த நொடி நீ என் மனைவி இனி நான் தான் உனக்கு எல்லாமே உன்னோட மீதி வாழ்க்கை இனி என்கூடதான் என்று அவளை முத்தமிட்டு கொள்ள அச்சத்தோடும், தடுமாற்றத்தோடும் அவன் காதலை ஏற்றுக்கொள்ள அவளை தன் வீட்டிற்கு அழைத்து செல்கின்றான் தனியே ஓர் வீடு தனக்கென ஒரு வாழ்வு அவன் அவளை அவ்வளவு அன்பாக பார்த்துக்கொள்ள அவளது கடந்த காலமும் அவளை விட்டு நீங்கிச்செல்ல அவளின் பெண் தேவதையாக வாழ்ந்து கொண்டிருக்கின்றால் அது மாத்திரமின்றி ஆண்களினால் கறபழிக்கப்படுகின்ற பெண்களினை மீட்டெடுத்து மறு வாழ்வும் வழங்கி கொண்டிருந்தால்

அடிப்படையில் முடிவடைகின்ற வாழ்க்கை நிலையும் மாறிப்போகலாம், தான் பார்க்கின்ற விடயங்கள் கூட மாற்றம் காணலாம் , உங்கள் வாழ்வினில் வருகின்ற யாவருமே ஒரே மனோநிலையில் தான் இருப்பார்கள் என்றும் இல்லை , நாம் நினைப்பதை போன்று நம் வாழ்வும் அமையப்போவதில்லை , பெண் விழுந்துடும் மரம் என்றாலும் பல கிளைகளுக்கு

இன்னைக்கு எல்லோர் மனசுலே உள்ள ஒரு வலி தான் காதல் தோல்விஉன் காதல் உனக்குள்ள இருக்கும் போது எப்படிப்பா உன்கிட்ட அது தோத்து...
29/06/2020

இன்னைக்கு எல்லோர் மனசுலே உள்ள ஒரு வலி தான் காதல் தோல்வி

உன் காதல் உனக்குள்ள இருக்கும் போது எப்படிப்பா உன்கிட்ட அது தோத்து போகும் தோல்வி எங்குறது ஒரு போட்டில ஏற்படுறது அப்போ உன் காதல் என்ன போட்டியா நீ தோத்து போறதுக்கு

உணர்வுகளுக்கு மரணம் இல்லையேங்க அப்புறம் எப்படி காதல் எங்குற உணர்வு செத்துட்டதா பொலம்பிட்டு இருக்கிங்க ஒரு குழந்தை அதோட அம்மா செத்து போயிட்டாங்கனா அந்த குழந்தையையும் அங்க இருக்குறவங்க சாகடிச்சிடுவாங்களா இல்லையேங்க இன்னொரு தாய் கிட்ட தத்து கொடுப்பாங்க உன் காதல்லா தாய்மையா நீ உணர்ந்தாயினா இங்க நிறையை குழந்தைங்க உன்னோட தாய்மைக்காக காத்து கிடக்காங்க அவங்களுக்கு கொடு

ஆசைப்பட்டவங்கள ஏத்துக்க இங்க ஒன்னும் ஏலம் நடக்கலங்க அவ எனக்கு தான் , அவன் எனக்குத்தான் எந்த ஒரு நம்பிக்கைல உரிமை கொண்டாடுறோம் ஒரு கொம்பனில 1000 பேரு வேலைக்கு விண்ணப்பிக்கிறோம் அதுல ஒரு 100 பேரை அவங்க எடுக்க எவ்வளவு கஷ்டப்படுவாங்க தெரியுமா 700 கோடி பேரு வாழுற இந்த உலகத்துல உனக்கான துணையை உன்னால மட்டும் எப்படி இவ்வளோ இலகுவா எடுத்துக்கொள்ள முடியுதுனு யோசிச்சிருக்கியா எப்போவாச்சும்

பணமில்லா மனசு பணத்துக்காக ஏங்கி நிற்கும்

பாசமில்லா மனசு பாசத்துக்காக ஏங்கி நிற்கும்

பணம் வேணும் எங்குறவன் கிட்ட போலியான காசை கொடுத்த வேணாம்னா அவன் சொல்வான் இல்லையே

அதே போல பாசம் வேணும் எங்குறவன் கிட்ட பொய்யா நாடகம் ஆடி நடிச்சா உங்களை வேணாம் னா சொல்வாங்க

பிறந்த குழந்தைக்கு கூட ஒரு
Agela தான் அதோட பெத்தவங்க பாசம் புரிய ஆரம்பிக்கும் பலகி ஒரு சில நாள்ள எபப்டிங்க காதல் உங்களுக்கான பாசத்தை கொடுக்கும் ...

வாழ்க்கை நகர்ந்துக்கிட்டே தான் இருக்கும் உன்னோட உணர்வுகள் உன்கூடவே தான் இருக்கும் ஆனா உன் உணர்வுகளை சுமக்க கூடியவங்க தான் மாறிக்கிட்டே இருப்பாங்க ஒன்ன இழந்தோம்னா அது மறுபடி எப்படி வந்து சேரும்னு என்னால சொல்ல முடியல ஆனா நீ தொலைக்குறது எல்லாமே இன்னொரு உருவத்துல வந்து சேரும் எங்குறது உண்மையே ....

பல நாள் வாழ்ந்த வாழ்க்கை சில நொடி பொழுதுகளால ஏற்படுற தடுமாற்றத்துனாலே அதுக்கான அர்த்தம் கிடைக்குறதற்கு முன்னாடியே நம்மலை விட்டு போயிடுது ...

உனக்கானதா இருந்தா அது எப்படி உன்ன விட்டு போகும் பொருளும் சரி பாசமும் சரி .

இழப்புக்கள் யாவுமே ஈடு செய்ய முடியாதவை தான் இழப்பை நாம் தவிப்பாக பார்க்காதே வரைக்கும்

ஒவ்வோர் தேடலிலும் முடிவாய் பெறுகின்ற பதில் நீயே அன்பே, அழகான வாழ்வை வாழ மறுக்கும் கூட்டத்தின் நடுவே சரிந்து கிடந்தவனை தூ...
24/06/2020

ஒவ்வோர் தேடலிலும் முடிவாய் பெறுகின்ற பதில் நீயே அன்பே, அழகான வாழ்வை வாழ மறுக்கும் கூட்டத்தின் நடுவே சரிந்து கிடந்தவனை தூக்கி உன் இதயத்தில் நிறுத்தி எனக்கென ஓர் தனியுலகம் நீ காண்பித்தாய்,

ஒவ்வோர் நொடிகளுமே என் இதய அலைகளை கடத்தி செல்ல ஓர் யுத்தம் நடத்தி வென்று முடித்தாய், நினைவுகள் சிறை பிடிக்க ரெக்கைகள் தந்து என்னை பறக்க செய்தாய் அன்பே

முடிவாய் பெறுகின்ற பதில்கள் யாவற்றிற்கும் கேள்வி தொடுக்க போகின்றேன்,

நீயே தான் என் கனவு தேவதையோ !!!

மரபு வழி கடத்தப்படுபவை பெற்றோர்களின் இயல்புகள் மட்டுமல்ல அறியாமையினால் கொண்டு செல்லப்படுகின்ற அன்பின் உருவங்களும் தான் ,...
21/06/2020

மரபு வழி கடத்தப்படுபவை பெற்றோர்களின் இயல்புகள் மட்டுமல்ல அறியாமையினால் கொண்டு செல்லப்படுகின்ற அன்பின் உருவங்களும் தான் , மகன் எனும் போர்வைக்குள் போற்றிவிடப்பட்டவனாய் ஒளியின்றி இருளினால் மூழ்கடிக்கப்பட்டேன் ..

தண்ணீரில் தத்தளிப்பவனைக்கூட கரம் நீட்டி காப்பாற்றி விடலாம் இருளினால் மூழ்கடிக்கப்பட்டவனிடம் கரம் நீட்டினால் செய்வதரியாது உம்மையும் இருளினுல்லே இழுத்து விடுவான் எனும் பாடம் அறியாது ஏதேதோ யுத்தங்கள் செய்து எனக்குள்ளே போறாடிக்கொண்டிருக்கின்றேன் என் தந்தையவர் வளர்ப்பினை பெருமைப்படுத்த ...

உணர்வுகளை ஏற்றுக்கொள்ளப்போவதில்லை என்றாலும் உங்கள் வளர்ப்பில் நான் கண்ட வெற்றிகளை சமர்ப்பிக்க போகின்றேன் தந்தையே ...

தந்தையர் தின நல் வாழ்த்துக்கள்

இரு கரம் நீட்டி ஏந்திக்கொண்ட ஏக்கங்கள் அன்னையும் அவள் சுமந்த என்னையும்,  சுமந்தவள் தாயாக தனக்கென ஓர் பட்டம் பெறாது ஒதுங்...
18/06/2020

இரு கரம் நீட்டி ஏந்திக்கொண்ட ஏக்கங்கள் அன்னையும் அவள் சுமந்த என்னையும், சுமந்தவள் தாயாக தனக்கென ஓர் பட்டம் பெறாது ஒதுங்கி நின்ற தந்தையவர், இதயத்திலே உம் நினைவுகள் நீரோ எனை நினைத்து கலக்கத்திலே

ஐயம் வேண்டாம் தந்தையே
வையகம் போற்றும் ஒருவனில்
நானும் ஓர் இடம் பிடிப்பேன்

என்னவளே எங்கோ பிறந்து ஏதேனும் ஓர் நொடியினில் என்னவளாய் மாறிவிட்ட உந்தன் கரம் பற்றிப்பிடித்து இதயத்தின் அருகே பத்திரமாய் ...
15/06/2020

என்னவளே எங்கோ பிறந்து ஏதேனும் ஓர் நொடியினில் என்னவளாய் மாறிவிட்ட உந்தன் கரம் பற்றிப்பிடித்து இதயத்தின் அருகே பத்திரமாய் வைத்திருப்பேனடி , கனா தோன்றி மறைவதைப்போல் எம் வாழ்க்கை மறைந்து கொண்டிருந்தாலும் கூட

இனியவளாய் இனிதே தன் வாழ்வினை எனக்காக மாற்றியமைத்துக் கொண்டவள் உந்தன் மனதினை வென்ற ஆண் மகனாய் ஓர் தடம் பதிக்க தவமிருந்தேன் , பெண்ணவள் ஆசை கூறவா வேண்டும் உன்னவன் நான் தானடி என்றும் உன் உணர்வுகளை காண்பியடி

ஒடுக்கு பாதையிலே ஓய்ந்து விட்ட தென்றல் காற்ற தேய்த்தெடுத்து உன் கண்ணோரம் கருவிழி பக்கத்துல கண்ணூரும் கடந்து போக நினைத்தபடி நீயும் வாழ மையா தடவி விட நெஞ்சம் தவியா தவிச்சதடி , தூரமெல்லாம் ஒழிஞ்சு போக வையகமும் சிறிதா போச்சு

ஈட்டி போல எய்யாத நீயும் என்ன கொய்யாத நத்தை போல தவண்டு போக வழியேதும் கேட்காத பறவை போல பறந்து போக நீயும் றெக்கைய தேடாத

காதல் காட்டை நான் காட்ட காட்டுத்தீயா ஆகாத
ஆகாய சண்டையில மழை நீரா பொழியாத

பெண்ணவள் தான்டி என் காதலை சுமக்கின்ற காதலியை கரம் பிடிக்க காத்திருக்கின்றேன்

கையேந்தும் கரங்கள்தனை பற்றிப்பிடித்தாலே தவிர பணத்தினை கொடுத்த மடக்கி விட முடியாது அரசியல் பேசுபவர்களே நாட்டின் சட்டங்கள்...
15/06/2020

கையேந்தும் கரங்கள்தனை
பற்றிப்பிடித்தாலே தவிர பணத்தினை கொடுத்த மடக்கி விட முடியாது அரசியல் பேசுபவர்களே நாட்டின் சட்டங்கள் , நாட்டின் தலைவர்கள் மட்டுமே மாறி செல்கின்றன உங்கள் வெற்றியை தீர்மானிக்கின்ற சராசரி மனிதர்களின் வாழ்க்கை நிலையோ மாற்றம் காணாமலே உள்ளது ...

ஒவ்வோர் தேர்தலிலும் புதுவிதமான பாடம் புகட்டப்படுகின்றது நாமும் படித்துக்கொண்டிருக்கிறோமே தவிர எப்போது எமாக்கான வெற்றியினை ஈட்டுவது

நீ நான் ஓர் எண்ணிக்கை
நீங்கள் தான் என்பது தீர்மானம்

கரம் கோர்ப்போம் எமது பிரதிநிதியை சரியாக தேர்ந்தெடுப்போம்

இடியாய் விழுகின்ற பார்வைகள் தான் அவளிற்கான இடங்களை என் இதயத்தில் இடம் மாற செய்கின்றன , இதயம் ஒன்றோ நீ கேட்க உன்னிடம் நான...
07/06/2020

இடியாய் விழுகின்ற பார்வைகள் தான் அவளிற்கான இடங்களை என் இதயத்தில் இடம் மாற செய்கின்றன , இதயம் ஒன்றோ நீ கேட்க உன்னிடம் நானோ உயிர் காக்க சட்டென்று மாறிய சத்தங்கள் தான் சதி செய்து விதியை வெல்கின்றது ....

Address

Dehiwala

Alerts

Be the first to know and let us send you an email when Iqbal Mohamed Roshan posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

  • Want your business to be the top-listed Media Company?

Share