30/06/2020
#பெண்ணாக_சித்தரிக்கப்பட்டவள்
பெண் அவள் அந்த வார்த்தைக்காகவே மிதிக்கப்படுகின்றாளா
பல ஆண்களின் சகோதரத்தினுல்லே அவர்கள் தங்கையாக அவளும் இவ்வுலகத்தினை வந்து சேர்ந்தால் பலரது அன்பினால் அரவணைப்பாக வளர்க்கப்பட்டாள் அன்றொரு நாள் வீட்டினில் அவளும் தனித்திருக்க தந்தையவன் தன் புனிதத்தினை மறந்து அவளை கற்பழிக்க கதறியழ வேண்டியவள் தன் தந்தையின் செயளினை நினைத்து தன் பிறப்பினை வெறுக்க தொடங்கினால்,
ஒவ்வோர் இரவுகளும் அவளின் வலியை நினைவுருத்த தன்னோடு பிறந்தவனிடம் தன் வலியினை சொல்லி அழ போனவள் தன்னோடு பிறந்தவனாலும் கற்பழிக்கப்படுகின்றால் இவ்வாறு அவள் வம்சத்தில் பிறந்த ஒவ்வோர் ஆண்களினாலும் அடுத்தடுத்து கற்பழிக்கப்படுகின்றால் பாவம் என்னதான் செய்து விட முடியும் பெண்ணாய் பிறந்த அவளினால் தன் வீட்டை விட்டு வெளியேரினால் பல இருகள் மத்தியில் தான் வாழ ஓர் இடத்தினை கண்டுபிடித்தால்,
அடுத்தவர்கழது அனுதாபத்தில் வாழ நினைக்காத அவளோ கல்வியை தேடும் வயதினில் தன் வயிற்றினை நிரப்பும் பணத்துக்காக தொழிலை தேடியலைந்தாள் நாட்கள் செல்ல ஆண்களினால் வேட்டையாடப்பட்டவள் இன்னோர் ஆணினை தேர்ந்தெடுத்து தந்தையின் இடத்தினை அவனுக்கும் கொடுத்து அளவு கடந்த அன்பினை வெளிக்காட்ட அவனோ சில நாட்களில் தனது சுயரூபத்தினை வெளிக்காட்ட ஓர் இடத்திற்கு அழைத்து தன் நன்பர்களோடு சேர்ந்து அவளை கற்பழித்தது மாத்திரமல்லாமல் உடல் காயங்களோடு ஓர் வீதியினில் அவளை தூக்கியெறிந்து செல்ல
அந்த வலி சென்ற ஓர் ஆண்தான் அவளை வைத்தியசாலையில் சேர்த்து கூட இருந்து பார்த்துக்கொள்கின்றான் அவளை அவன் வீட்டிற்கு அழைத்து சென்று அன்பாக பார்த்துக்கொள்கின்றான் அவனது தாய் தந்தை அவளை தன் மகளென வளர்த்தெடுக்க அவனை தன் தோழனாக தத்தெடுத்துக்கொள்கின்றால் சில நாட்கள் அளவுகடந்த சந்தோசத்தினால் மூழ்கடிக்கப்பட்டவள் வாழ்க்கை மீண்டும் சீரழிக்கப்பட இருப்பதை அறியாமல் இன்பமாக இருக்க தன் தோழன் கூட அவளை விட்டு வைக்கவில்லை தன் காம பசிக்கு தோழமையை கூட கலங்கப்படுத்தி அவளை கற்பழித்து தன் இச்சையை தீர்த்துக்கொண்டதோடு நிறுத்தி விடாமல் அவளை ஓர் விபச்சார விடுதியில் விற்றுவிடுகின்றான்
தினமும் ஒருவனினால் கற்பழிக்கப்பட்டுக் கொண்டிருக்க தன் வாழ்வு இது தான் என்று அவளும் ஓர் விபச்சாரியாக மாறிவிடுகிறால் ஆண்களினை க பெண் அளவிற்கு கூட அவளால் நினைத்துப் பார்க்க முடியவில்லை அவள் பிறந்த அந்த நாள் ஒருவன் அவளினை நெருங்கி செல்ல ஏற்றிட முடியாத உடல் வலியோடு இரு கரம் ஏந்தி என்னால் முடியவில்லை நான் பிறந்த இந் நாளிலாவது என்னை ருசிக்காமல் விட்டு விட சொல்லி கதறியழ அவள் கண்ணீரினை துடைத்து விட்டு உன்னுடைய வலிகள் எல்லாம் ஓய்ந்து விட்டன இவ்வாறான கற்பழிப்பு இனி நடக்காது என கூறி அவளை கைது செய்து ஜெயிலுக்கு கூட்டி செல்கின்றான் அவள் வாழ்வினில் வந்த இந்த ஆண் ஓர் காவலன் போலீஸ்காரன்
பெண்கள் ஜெயிலில் ஆண்கள் அற்று ஓரளவிற்கு தன்னால் முடிந்த வாழ்வினை அவள் வாழ்ந்து கொண்டிருக்க இவனோ அவளிடம் சற்று பாசமாக நடந்து கொள்ள இவன் ஊரினை காப்பவன் மாத்திரமல்லாது தன்னையும் காப்பாற்றும் ஓர் காவலன் என அறியாமல் அவன் காலில் விழுந்து தனக்கு நடந்தவற்றை சொல்லி அழுகின்றால் ஓர் பெண்ணாக வாழ்வது கடினம் என அறிவேன் ஆனாலும் தன்னை பெற்ற , தன்னோடு பிறந்த , உயிராய் பார்க்கின்ற தோழமைகள் இவ்வாறான மிருகங்கள் மத்தியில் தான் வாழ்ந்து கொண்டிருக்கின்றேன் என உணரவில்லை
எமக்கு வித்திட்ட வாழ்வு ஆண்களினால் தான் எமது சீரழிக்கப்படுமேயானால் ஏன் இந்த பிறப்பு அருவெறுப்பாக உள்ளது என கதறி அழ தன் ஆண்மையை நினைத்து வெற்கி தலைகுணிந்தவன் அவளை தூக்கி கட்டியணைத்துவிட்டு தன் விரலில் இருந்த மோதிரத்தினை அவளிற்கு போட்டுவிட்டு
ஆண் எனும் பெயரினால் போற்றிவிடப்பட்டவர்கள் மாத்திரம் ஆண்கள் அல்ல பெண்ணவள் தாயை போன்று அல்ல தன்னால் தாயாக போறவள் என்ற மதிப்பு அவள் மேல் அதிகம் இருக்கும் இந்த நொடி நீ என் மனைவி இனி நான் தான் உனக்கு எல்லாமே உன்னோட மீதி வாழ்க்கை இனி என்கூடதான் என்று அவளை முத்தமிட்டு கொள்ள அச்சத்தோடும், தடுமாற்றத்தோடும் அவன் காதலை ஏற்றுக்கொள்ள அவளை தன் வீட்டிற்கு அழைத்து செல்கின்றான் தனியே ஓர் வீடு தனக்கென ஒரு வாழ்வு அவன் அவளை அவ்வளவு அன்பாக பார்த்துக்கொள்ள அவளது கடந்த காலமும் அவளை விட்டு நீங்கிச்செல்ல அவளின் பெண் தேவதையாக வாழ்ந்து கொண்டிருக்கின்றால் அது மாத்திரமின்றி ஆண்களினால் கறபழிக்கப்படுகின்ற பெண்களினை மீட்டெடுத்து மறு வாழ்வும் வழங்கி கொண்டிருந்தால்
அடிப்படையில் முடிவடைகின்ற வாழ்க்கை நிலையும் மாறிப்போகலாம், தான் பார்க்கின்ற விடயங்கள் கூட மாற்றம் காணலாம் , உங்கள் வாழ்வினில் வருகின்ற யாவருமே ஒரே மனோநிலையில் தான் இருப்பார்கள் என்றும் இல்லை , நாம் நினைப்பதை போன்று நம் வாழ்வும் அமையப்போவதில்லை , பெண் விழுந்துடும் மரம் என்றாலும் பல கிளைகளுக்கு