போராட்டக்களத்தின் எதிர்காலத் திட்டம் குறித்த தகவல்
நாட்டில் தற்போது முன்னெடுக்கப்படும் போராட்டகளத்தின் எதிர்கால திட்டம் குறித்து மேற்கொள்ளப்பட்ட ஊடக சந்திப்பு
#Newsfirst
தீ வைக்கப்பட்டது இலங்கை பிரதமர் வீடு
ஆத்திரம் கொண்ட ஆர்ப்பாட்டக்காரரர்கள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் வீட்டை முற்றுகையிட்டு தீ வைப்பு!
பிரதமர் ரணில் விக்ரமசிங்ஹவின் வாசஸ்தலம் நோக்கி பொதுமக்கள்
தற்போது பிரதமர் ரணில் விக்ரமசிங்ஹவின் வாசஸ்தலம் (அலரிமாளிகை) நோக்கி படையெடுத்துள்ள போராட்ட பொதுமக்கள்.
விமான நிலையத்துக்குள் நுழைந்த அதி சொகுசு வாகனங்கள்.
விமான நிலையத்துக்குள் நுழைந்த அதி சொகுசு வாகனங்கள்.
#GULF AIR மூலமாக சிலர் நாட்டைவிட்டு வெளியேறுவதாக தகவல்....
இரு கப்பல்களில் தப்பிச்செல்லும் மர்ம நபர்கள்!
கொழும்பு துறைமுகத்தில் கடற்படைக்கு சொந்தமான இரு கப்பல்களில் தப்பிச்செல்லும் மர்ம நபர்கள்!
#AlmashooraHotNews
ஜனாதிபதி மாளிகையை கைப்பற்றிய ஆர்ப்பாட்டக்காரர்கள் #குளியல்
ஜனாதிபதி மாளிகையை கைப்பற்றிய ஆர்ப்பாட்டக்காரர்கள் #குளியல்
ஜனாதிபதி செயலகத்திற்குள்ளும் போராட்டக்காரர்கள் நுழைவு (காணொளி)
ஜனாதிபதி செயலகத்திற்குள்ளும் போராட்டக்காரர்கள் நுழைவு (காணொளி)..
கொழும்பில் அரசுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில், தற்போது போராட்டக்காரர்கள் ஜனாதிபதி செயலகத்தையும் உடைத்துக்கொண்டு உள்நுழைந்துள்ளனர்.
முன்னாள் அமைச்சர் ராஜித சேனரத்ன தாக்கப்பட்டுள்ளார்
முன்னாள் அமைச்சர் ராஜித சேனரத்ன தாக்கப்பட்டுள்ளார்.
#Nawamanilk
நிறங்களை அரசியலுக்குள் மட்டுப்படுத்தாதீர்கள் - மனோ கணேசன்
நிறங்களை அரசியலுக்குள் மட்டுப்படுத்தாதீர்கள் - மனோ கணேசன்
"இந்த சிகப்பு நிறம், என் இரத்தம், என் இதயம், என் தலை ஆகியன சூடாகி இருப்பதன் அடையாளம்! எங்கள் மக்கள் சூடாகி இருப்பதன் அடையாளம்!"
"சிகப்பு சகோதர்கள், சிகப்பு நிறம் ஆகிய பதங்கள், ஜேவிபி, முன்னிலை சோசலிச கட்சி ஆகியவற்றுக்கு மட்டும் சொந்தமல்ல!"
"சிகப்பு என்பது இரத்தம். நீலம் என்பது ஆகாயம். பச்சை என்பது மரம், செடி. இந்த நிறங்களை அரசியலுக்கு மட்டுபடுத்தாதீர்கள் தம்பிகளே!"
"அனுர குமார என்ன செய்ய போகிறார் என்ற யோசனை திட்டத்தை அறிவிக்க சொல்லுங்கள். அதன் பிறகு சேர்வதை பார்க்கலாம்!"
"225 பேருக்கு வெளியே இருந்துதானே, நீங்கள் ஒருவரை, பெரிதாக கிழிக்க போவதாக சொல்லி, கொண்டு வந்தீர்கள். எங்கே அவர்? இப்போ அவர் ஜனாதிபதி மாளிகை "பங்கரில்" இருக்கிறார்!"
"நாம் இருவரும் ஒரே வாகனத்தில் பயணிப்பதன் காரணம் "பெட்
ஆசியர்கள் என்றால் கேவலமா???
ஆசியர்கள் என்றால் கேவலமா???
ஊடக சந்திப்பில் அரிசி ஆலை உரிமையாளர்களிடையே கடுமையான வாக்குவாதம்: வெளியேறினார் டட்லி!
தம்மிக்க பெரேரா MP யாக சத்தியபிரமானம் செய்த போது
தம்மிக்க பெரேரா MP யாக சத்தியபிரமானம் செய்த போது
பொலிஸ் மற்றும் பொதுமக்கள் இடையே இடம்பெற்ற முறுகல்
பேலியகொட
பேலியகொட எரிபொருள் நிரப்பு நிலையத்தில் பொலிஸ் மற்றும் பொதுமக்கள் இடையே இடம்பெற்ற வாய்த்தர்க்கம்.
.
நீர்கொழும்பு சம்பவத்தில் அரசியல்வாதிகளுக்கு நேரடி தொடர்பு
** முஸ்லிம்கள் எந்த வன்முறைகளிலும் ஈடுபடவுமில்லை; தூண்டவும் இல்லை
* கட்டுநாயக்க பங்குத்தந்தை குசும் குமாரசிறி விளக்கம்
ஈடுபட்டார்கள் நீர்கொழும்பில் நேற்று முன்தினம் முஸ்லீம் கடைகள் மீது தாக்குதல் நடத்தியதோடு தீ வைத்து எரிக்கப்பட்ட சம்பவத்தில் நீர்கொழும்பு அரசியல்வாதிகள் சிலரே ஈடுபட்டார்கள் என கட்டுநாயக்க மெதடிஸ்த தேவாலயத்தின் பங்குத்தந்தை வண. குசும் குமாரசிறி தெரிவிக்கிறார்.
இந்த சம்பவத்தை அடுத்து ஸ்தலத்திற்கு விரைந்த அவர், உண்மை நிலையை விளக்குகிறார்.
நீர்கொழும்பில் முஸ்லிம் கடைகள் மீது தாக்குதல் நடத்தியதில் இங்குள்ள அரசியல்வாதிகளின் குண்டர்களே. இங்குள்ள முஸ்லிம்கள் எந்தவிதமான வன்முறையிலும் ஈடுபடவில்லை; வன்முறையை தூண்டவும் இல்லை.
திட்டமிட்டு இந்த தாக்
தப்பி ஓடும் அரசியல்வாதிகள்
உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பிரதான சூத்திரதாரி ராஜபக்ஷ க்களே : சட்டத்தரணி மோதித ஏக்கநாயக்க
உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பிரதான சூத்திரதாரி ராஜபக்ஷ க்களே : சட்டத்தரணி மோதித ஏக்கநாயக்க குற்றச்சாட்டு ( Video )
நான் முக்கிய சட்டத்தரணி. உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதலில் நானும் பாதிக்கப்பட்டேன். சங்கரில்லா ஹோட்டலில் நான் காயமடைந்து சிகிச்சை பெற்ற நிலையில், சட்டத்துறை பணியை தொடர்ந்து செய்கிறேன். என சட்டத்தரணி
மோதித்த டிபி ஏக்கநாயக்க தெரிவிக்கிறார்.
இது தொடர்பில் அவர் மேலும் தகவல் தருகையில்,
"உண்மையில் அந்தக் குண்டு தாக்குதலின் சூத்திரதாரிகள் யாருமல்ல,ராஜபக்ஷகளே .
இதனை நான் மிகவும் பொறுப்போடு சொல்கின்றேன். குண்டுத் தாக்குதலுக்கு பொறுப்பானவர்கள் ராஜபக்ஷக்கள் என்பதை நான் தெளிவாகச் சொல்கிறேன்.
இந்த உண்மையைச் சொல்வதெனில் மூலம் என்னை அவர்கள் கொல்லலாம்.அதற்காக நான் அதற்கு பயப்பட போவதில்லை."
இதுதான் சத்தியமான உண்மை.
தகவல் தெர