காஸா குழந்தைகளுக்கு சேகரிக்கப்பட்ட 590000 US டொலர் பணம் நேற்று கையளிக்கப்பட்டது!
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்ஹவின் சிந்தனைக்கமைவாக ஏப்ரல் மாதம் விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு இணங்க ஜூலை-31 வரை பொதுமக்களிடம் சேகரிக்கப்பட்ட மற்றுமொரு தொகைப்பணம் நேற்று #பலஸ்தீன அரசிடம் கையளிக்கப்பட்டது.
#ஐனூற்றி #தொண்ணூறாயிரம் #அமெரிக்க டொலர் பணமே பலஸ்தீன அரசிடம் இவ்வாறு ஒப்படைக்கப்பட்டது.
இந்நிகழ்வில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்ஹவுடன் இலங்கைக்கான பலஸ்தீன தூதுவர் கலாநிதி எம்.எச்.சுஹைர் (H. E. Dr. Zuhair M H Dar Zaid) மற்றும் ஐக்கிய நாடுகள் சபையின் நிவாரண மற்றும் செயற்பாடுகளுக்கான (UNRWA) நிரந்தர வதிவிடப் பிரதிநிதி திருமதி. Azusa Kubota உட்பட அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.
Be the first to know and let us send you an email when Ranees Akp news posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.