Echo Tamil

Echo Tamil Welcome to Echo Tamil on Facebook. If you have a story, video or picture to share with us, get in touch using the message tab on this page.

24 மணி நேர தமிழ் செய்திகள்

மத்திய கிழக்கின் மிகப்பெரிய அமெரிக்க இராணுவத் தளமான அல் உதெய்த் விமானத் தளம் கத்தாரில் உள்ளது. கத்தாரில் உள்ள அல் உதெய்த...
23/06/2025

மத்திய கிழக்கின் மிகப்பெரிய அமெரிக்க இராணுவத் தளமான அல் உதெய்த் விமானத் தளம் கத்தாரில் உள்ளது.

கத்தாரில் உள்ள அல் உதெய்த் விமானத் தளத்திற்கு ஏதாவது நடந்தால், அது ஒரு முஸ்லிம் நாட்டின் மீதான தாக்குதல் அல்ல, அது மிக முக்கியமான அமெரிக்க மற்றும் இஸ்ரேல் ஆக்கிரமிப்பு தளவாட மையத்தின் மீதான தாக்குதல்.

முற்றிலும் சட்டபூர்வமான இலக்கு.

சங்கிலிகள் முறிந்து விடும் போது, நம்பிக்கை எழுச்சி பெறும்.
21/06/2025

சங்கிலிகள் முறிந்து விடும் போது, நம்பிக்கை எழுச்சி பெறும்.

அமைதிக்கான உடன்படிக்கைகள் அமைதியற்ற அமைப்புகளால் !எண்ணெயால் இயக்கப்படும் ஒப்பந்தங்கள், மனிதத்துவம் புறக்கணிக்கப்படுகிறது
21/06/2025

அமைதிக்கான உடன்படிக்கைகள் அமைதியற்ற அமைப்புகளால் !

எண்ணெயால் இயக்கப்படும் ஒப்பந்தங்கள், மனிதத்துவம் புறக்கணிக்கப்படுகிறது

உறவுச் சிக்கல்  !!! பிடிவாதமான பெண்கள் :நான் பார்த்த வரை பிடிவாதமான பெண்கள் தங்கள் திருமணத்திலும், உறவினர்களுடனான உறவிலு...
28/05/2025

உறவுச் சிக்கல் !!! பிடிவாதமான பெண்கள் :

நான் பார்த்த வரை பிடிவாதமான பெண்கள் தங்கள் திருமணத்திலும், உறவினர்களுடனான உறவிலும் கூட தோல்வியடைகிறார்கள். தங்களைச் சுற்றியுள்ளவர்களுடன் பழகுவதில் உணர்ச்சிகரமான நுண்ணறிவு மற்றும் நெகிழ்வுத்தன்மை இல்லாத பெண்கள், அவர்களின் திருமணத்திலும், அவர்களின் வாழ்க்கையிலும் மிகப்பெரிய தோல்வியை சந்திக்கிறார்கள். ஏன்?

பிடிவாதமான பெண் தன் கணவனுடன் ஒரு அகங்காரமான சண்டையை ஆரம்பிக்கிறாள், அவனை சண்டையில் வெல்ல விரும்புகிறாள், ஆனால் அவள் கணவனின் பிடிவாதத்தின் முன் அவள் தோல்வியடைகிறாள், ஏனென்றால் ஆண்கள் ஒரு பிடிவாதமான மனைவியின் முன் மிகவும் பிடிவாதமாகவே இருப்பார்கள், ஆனால் அதே சமயம் அவர்கள் கீழ்ப்படியும் ஒரு பெண்ணின் முன் மிகவும் மென்மையான மனிதனாக மாறுகிறார்கள்.
வறட்டு பிடிவாதத்தை கொண்ட பெண் தன் கருத்தை வலியுறுத்தும் போது வெற்றி பெறுகிறாள். எந்த எதிர்ப்பையும் எதிர்கொண்டு நிற்க முடியும் என்று நினைக்கிறாள். தன் கருத்தில், நிலைப்பாட்டில் பிடிவாதத்தால் அவள் வென்றாலும், தன்னை நேசித்த, தன் மீது அக்கறை கொண்ட ஒரு நல்ல இதயத்தை இழந்துவிடுகிறாள் என்பதை அவள் மறந்துவிடுகிறாள்.
கணவனுக்கு அனுசரித்து, புயலைக் கடக்க கொஞ்சம் விட்டுக்கொடுத்து செல்லும் பெண், புத்திசாலியான, பகுத்தறிவுள்ளவள், குடும்பத்தை தன கட்டுப்பாட்டில் வைத்திருப்பாள். கட்டுக்கடங்காத பிடிவாதத்துடன் எதிர்த்து நிற்கும் பெண், சரி செய்ய முடியாத சேதத்தை அவள் வாழ்க்கையில் சந்திக்கிறாள்.

சமரசம் செய்துகொள்ள தயாரில்லாத பெண் தன் கருத்தில் விடாப்பிடியாக இருக்கிறாள். அவள் வெற்றியின் மாயையை தொடர்ந்து நிலைநிறுத்த முயற்சிக்கிறாள்: நான் வெல்கிறேன், நீ தோற்கிறாய் , நான் சொல்வது சரி, நீங்கள் தவறு. இத்தகைய பெண் மற்றவர்களை அழிக்கும் முன் தன்னை அழித்துக் கொள்கிறாள். மேலும் அவள் இம்மையிலும், மறுமையிலும் சோகமான விரக்தியுடன் வாழ்கிறாள்.

திருமண ஆலோசனையில் எனது அனுபவங்களிலிருந்து, பிடிவாதமான, விட்டு கொடுக்க தயாரில்லாத பெண்கள் வாழ்க்கைதான் பெரும்பாலும் விவாகரத்தில் முடிவடைவதைக் காண்கிறேன். மேலும் அவர்களது குடும்ப வாழ்க்கை மற்றும் சமூக வாழ்க்கையில் கசப்பான தோல்வியே மிஞ்சுகிறது.
"ஆண்கள் கனிவானவர்கள், தாராள மனம் கொண்டவர்கள் மற்றும் கருணையுள்ளவர்கள், ஆனால் ஒரு பிடிவாதமான, முட்டாள்தனமான பெண் அவர்களை எதிரிகளாக மாற்றுகிறாள்."
சமீப காலங்களில் பெரும்பாலான விவாகரத்து சம்பவங்கள் ஒரு ஆணின் கோபத்தாலும், ஒரு பெண்ணின் முட்டாள்தனமான பிடிவாதத்தாலும் ஏற்படுவதைக் காண்கிறோம்.

இன்னும் சொல்லப் போனால், பெண்ணின் பிடிவாதம், அவளை விட பத்து மடங்கு பிடிவாதமாக ஒரு ஆணை ஆக்குகிறது.

பெண்ணியம் மற்றும் பெண் அடிமை மறுப்பு நடவடிக்கைகள் மேலோங்கி இருக்கும் இந்த நாட்களில், இளம் பெண்கள் தங்கள் வாழ்க்கைத் துணையுடன் எப்படி இருக்க வேண்டும் என்பது பற்றிய கருத்துக்கள், ஈகோ மற்றும் பொறுமையின்மையால் தீவிரமாக சிதைக்கப்படுவதை நான் காண்கிறேன்.

அவர்கள் தங்களுடைய உள்ளார்ந்த குறைபாடுகளை சரி செய்யத் தயாராக இல்லை, தங்கள் சொந்த தேவைகளை ஈடுசெய்ய ஒரு மனிதன் இருக்க வேண்டும் என்று நினைக்கிறார்கள். தனது திருமண வாழ்க்கையை வெற்றிகரமாக வாழ விரும்பும் எந்தவொரு பெண்ணும் கொஞ்சம் பிடிவாதத்தை விட்டுக் கொடுத்து, தங்கள் தனித்தன்மையுடன் வாழ சரியான வழியை கண்டறிய வேண்டும்.
நீங்கள் ஒப்புக்கொள்ளவில்லை என்றாலும் இதுதான் நிதர்சனம்.

சமரசம் செய்யாத பெண் வாழ்க்கையில் சரிவையே சந்திக்க நேரிடும்.

விட்டு கொடுப்போர் கெட்டுப் போவதில்லை. பெண்ணியம் என்பதை சரியாக புரிந்துகொண்டு வாழ்ந்தால் குடும்பம் மட்டுமல்ல. உங்களை சார்ந்த சமூகமும் சிறப்பாகும்.

இந்த கட்டுரை 100% ஆண்களுக்குமானதே.
புரிந்தால் வாழ்க்கை உங்களுடையது.. வாழ்த்துக்கள்.

இவர்கள் இருவரில் மிகச்சிறந்த நடிகர் யார்?1-ரஜனிகாந்2-எம் எஸ் பாஸ்கர்
23/05/2025

இவர்கள் இருவரில் மிகச்சிறந்த நடிகர் யார்?

1-ரஜனிகாந்
2-எம் எஸ் பாஸ்கர்

🤣
11/05/2025

🤣

11/05/2025

தூண்டிலில் பட்ட மீனை பிடிக்க பாய்ந்து வரும் முதளை !!! கடைசி வரை பாருங்ஙகள் 🎣🐊🐊🐊

தலைவரே பாகிஸ்தானுடன் போரும், பிரக்யா சிங் குண்டு வெடிப்பு வழக்கு தீர்பும் ஒரே கால கட்டத்தில் நடக்கிறது, பிரக்யா சிங் செய...
10/05/2025

தலைவரே பாகிஸ்தானுடன் போரும், பிரக்யா சிங் குண்டு வெடிப்பு வழக்கு தீர்பும் ஒரே கால கட்டத்தில் நடக்கிறது, பிரக்யா சிங் செய்த இந்த செயலுக்கு இந்திய மக்களிடையே எந்த ஏதிர்பும் இல்லயே, பிரக்யா சிங் முற்றிலும் RSS BJP யின் கூட்டாளி என்பது மாற்று கருத்து இல்லை..
ஹிந்து மக்களுக்காக தான் BJP RSS என்று வெளிப்படையாக அறிவித்து, பின் ஹிந்துக்களின் முதுகில் குத்துவது போல் உள்ளது, அந்த குண்டு வெடிப்புகளில் இறந்தவர்கள் ஹிந்துக்கள் இல்லையா, தாங்கள் இந்தியாவை ஆட்சி செய்ய ஹிந்து மக்களை பலியிடுகின்றனரா???!!!!!!
ஏண் இது போன்ற கேள்விகளை எந்த அரசியல் தலைவர்களும், பொது மக்களும், சமூக ஆர்வலர்களும், பத்திரிக்கையாளர்களும் எழுப்பவில்லை...

24/02/2025
முன்னாள் முஸ்லீம் பாராளுமன்ற உறுப்பினர்களில் பாராளுமன்றம் செல்ல தகுதியுடைய இரண்டு பேர் ... முஜிபுர் ரஹ்மான் மற்றும் மரைக...
13/11/2024

முன்னாள் முஸ்லீம் பாராளுமன்ற உறுப்பினர்களில் பாராளுமன்றம் செல்ல தகுதியுடைய இரண்டு பேர் ... முஜிபுர் ரஹ்மான் மற்றும் மரைக்கார் மாத்திரமே ! கொழும்பு மாவட்டம் ☎️x 15x 16x

Address

Sangaraja Mawatha
Colombo
0094

Alerts

Be the first to know and let us send you an email when Echo Tamil posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category