
18/03/2025
சுமார் ஐம்பது ஆண்டுகளுக்குப் பின் பங்குனி உத்தர நன்நாளில் குடமுழுக்கு காண்கிறார் மாவைக் கந்தன் ❤
மாவைப் பெருங் கோயிலில் மகா கும்பாபிஷேகம் எதிர்வரும் 11.04.2025 வெள்ளிக்கிழமை பங்குனி உத்தரத்தன்று