NE Narrative

NE Narrative North East Narrative

இந்தக் கதையாடலின்படி, கறுப்பு ஜூலை என்பது ‘ஒரு சிறிய வன்முறைக் கும்பலால்’ தமிழர்கள் தாக்கப்பட்டு கொல்லப்பட்ட போது, அவர்க...
29/07/2026

இந்தக் கதையாடலின்படி, கறுப்பு ஜூலை என்பது ‘ஒரு சிறிய வன்முறைக் கும்பலால்’ தமிழர்கள் தாக்கப்பட்டு கொல்லப்பட்ட போது, அவர்களைக் காப்பாற்றிய ‘பெரும்பான்மை சிங்கள மக்களின்’ கதைகளின் தொகுப்பாக சுருக்கப்பட்டுள்ளது. இத்தகைய கதைகள், அரசிற்கும் சிங்கள மக்களாகிய நமக்கும் இடையிலான இன ரீதியான உடன்படிக்கையை வலுப்படுத்தி, நமது அரசியல் வாழ்வை மேலும் சௌகரியமானதாக மாற்றும் வசதியான புனைவுகளாகும். கவிதைகளாகவும், பாடல்களாகவும், நாவல்களாகவும், திரைப்படங்களாகவும், நாடகங்களாகவும் உருமாற்றம் பெற்றுள்ள இந்தக் கதையாடல்கள், சிங்களவர் என்ற வகையில் நமக்கு ஆறுதலையும் திருப்தியையும் அளிக்கலாம். ஆனால்.... Sanjula Oshinie Pietersz

#தமிழ்

முழுமையான கட்டுரையை படிக்க
https://nenarrative.com/?p=1360&preview=true

28/07/2026

வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவினர்கள் எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 30 ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் நடாத்தவுள்ள சர்வதேச மாநாடு குறித்த தெளிவுபடுத்தல் கலந்துரையாடல் நேற்று யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது. இதில் கலந்துகொண்ட யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கௌரவ கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவர்கள் தெரிவித்த கருத்துகள்.

According to this narrative, Black July is reduced to a collection of stories about “majority Sinhalese” who rescued Tam...
24/07/2026

According to this narrative, Black July is reduced to a collection of stories about “majority Sinhalese” who rescued Tamils while they were being attacked and killed by a “small group of thugs.” These stories are convenient fictions that strengthen the ethnic compact between the state and us, the Sinhalese people, thereby making our political lives more comfortable. Sanjula Oshinie Pietersz



For full article
https://en.nenarrative.com/black-july-beyond-fictionalized-narratives-of-salvation-sanjula-pietersz/

1983ஆம் ஆண்டு ஜூலை மாதம் 23ஆம் திகதி தொடக்கம் 30 ஆம் திகதி வரை இலங்கை முழுவதும் தமிழர்களுக்கு எதிராக சிங்கள காடையர்கள் வ...
23/07/2026

1983ஆம் ஆண்டு ஜூலை மாதம் 23ஆம் திகதி தொடக்கம் 30 ஆம் திகதி வரை இலங்கை முழுவதும் தமிழர்களுக்கு எதிராக சிங்கள காடையர்கள் வன்முறைகளில் ஈடுபட்டனர். அரசு எவ்விதத்திலும் கட்டுப்படுத்த முயற்சிக்காத இதனை “ஜூலை கலவரம்” என அடையாளப்படுத்தினாலும், இங்கு உண்மையில் நடந்திருப்பது இனச்சுத்திகரிப்பாகும். கொழும்பு உள்ளிட்ட இலங்கையின் தலைநகர் பகுதி தொடக்கம் நாட்டின் தெற்கு பாகத்திலிருந்து அனைத்து தமிழர்களும் இலக்கு வைத்து தாக்கி படுகொலை செய்யப்பட்டனர். 3000 இற்கும் மேற்பட்ட தமிழர்கள் படுகொலையானார்கள். அவர்தம் சொத்துகள் சிங்கள காடையர்களால் சூறையாடப்பட்டன. எல்லாவற்றையும் பறித்துக்கொண்டு எஞ்சிய தமிழர்களை கப்பல்களில் ஏற்றி வடக்கிற்கு (யாழ்ப்பாணத்திற்கு) அனுப்பிவைத்தனர். இதனை தானே இனச்சுத்திகரிப்பு என வரைவிலக்கணப்படுத்துகின்றனர். ஆகவே மக்களின் பேச்சு வழக்கில் அதனை “83 கலவரம்” எனவும், ஊடக எழுத்து வழக்கில் “ஜூலை கலவரம்” எனவும் குறிப்பிட்டாலும் இது தமிழகள் மீது நிகழ்த்தப்பட்ட திட்டமிட்ட இனச்சுத்திகரிப்பு என அடையாளப்படுத்தப்படவேண்டியது.

(முழுமையான கட்டுரைக்கு இணைப்பில் செல்க)

https://bit.ly/45irms7

Thank you  Articala
23/07/2026

Thank you Articala

Images of suffering circulate online—bodies, graves, stories of loss—and beneath them, something even more disturbing ap...
23/07/2026

Images of suffering circulate online—bodies, graves, stories of loss—and beneath them, something even more disturbing appears: laughter. Jokes. Mockery. Comments that reduce human tragedy to amusement. The recent reactions surrounding discussions of are not just insensitive—they are deeply revealing of who we are becoming as a society. J Keshayinie Edmund



https://en.nenarrative.com/black-julys-echo-when-humanity-laughs-at-suffering/

3000 இற்கும் மேற்பட்ட தமிழர்கள் படுகொலையானார்கள். அவர்தம் சொத்துகள் சிங்கள காடையர்களால் சூறையாடப்பட்டன. எல்லாவற்றையும் ப...
23/07/2026

3000 இற்கும் மேற்பட்ட தமிழர்கள் படுகொலையானார்கள். அவர்தம் சொத்துகள் சிங்கள காடையர்களால் சூறையாடப்பட்டன. எல்லாவற்றையும் பறித்துக்கொண்டு எஞ்சிய தமிழர்களை கப்பல்களில் ஏற்றி வடக்கிற்கு (யாழ்ப்பாணத்திற்கு) அனுப்பிவைத்தனர். இதனை தானே இனச்சுத்திகரிப்பு என வரைவிலக்கணப்படுத்துகின்றனர். ஆகவே மக்களின் பேச்சு வழக்கில் அதனை “83 கலவரம்” எனவும், ஊடக எழுத்து வழக்கில் “ஜூலை கலவரம்” எனவும் குறிப்பிட்டாலும் இது தமிழகள் மீது நிகழ்த்தப்பட்ட திட்டமிட்ட இனச் சுத்திகரிப்பு என அடையாளப்படுத்தப்படவேண்டியது. Jera Thampi

கட்டுரை | ஜெரா | படம் |The Island 1983ஆம் ஆண்டு ஜூலை மாதம் 23ஆம் திகதி தொடக்கம் 30 ஆம் திகதி வரை இலங

யாழ்ப்பாணத்தின்  #செம்மணி மனித புதைகுழியிலிருந்து அகழப்பட்ட அமர்ந்த நிலை மனித எலும்புக்கூட்டுக்கு இலங்கையின் பெரும்பான்ம...
22/07/2026

யாழ்ப்பாணத்தின் #செம்மணி மனித புதைகுழியிலிருந்து அகழப்பட்ட அமர்ந்த நிலை மனித எலும்புக்கூட்டுக்கு இலங்கையின் பெரும்பான்மையினரில் சிலர் எழுதியிருக்கும் கருத்துகள்.

Comments written by some members of Sri Lanka's majority community about the seated human excavated from the Mass Grave in .

22/07/2026

ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதிகளின் வார்த்தைகள் நம்பிக்கை தரவில்லை: வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் சங்கத்தினர்.

  429 was recovered from a shallow, irregular pit, with soil layers indicating rapid and possibly hurried back-filling ....
21/07/2026

429 was recovered from a shallow, irregular pit, with soil layers indicating rapid and possibly hurried back-filling . The absence of a coffin, burial structure, or ceremonial arrangement aligns with broader patterns observed at , where many bodies have been found in disorganized and non-formal burial contexts. Article by - J Keshayinie Edmund


https://en.nenarrative.com/429-a-silent-witness-from-chemmani/

Address

Uduvil South, Chunnaham
Jaffna
4000

Alerts

Be the first to know and let us send you an email when NE Narrative posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share