01/12/2023
புதிய மாணவர் அனுமதி 2024
அல் ஜாமிஅதுல் கௌஸிய்யா தெஹிவளை
அல் ஜாமிஅதுல் கௌஸிய்யா அரபுக் கல்லூரிக்கு குர்ஆன் மணணப் பிரிவிலும், கிதாப் பிரிவிலும் 2024 ஆண்டுக்கான புதிய மாணவர்களை அனுமதிப்பதற்கான நேர்முகப் பரீட்சை எதிர்வரும் 10.12.2023 ஞாயிற்றுக்கிழமை காலை 09.00 மணிக்கு கல்லூரி பிரதான மண்டபத்தில் இடம்பெறவுள்ளது.
தகைமைகள் ஹிப்ழு பிரிவு
குர்ஆனை சரளமாக ஓதத் தெரிந்திருத்தல் வேண்டும்
தரம் 06 க்கு சித்தியடைந்தவராக இருக்க வேண்டும் 13 வயதுக்கு மேற்படாதவராக இருக்க வேண்டும்
தகைமைகள் கிதாபுப் பிரிவு
* குர்ஆனை சரளமாக ஓதத் தெரிந்திருத்தல் வேண்டும்
தரம் 09 க்கு சித்தியடைந்தவராக இருக்க வேண்டும் • 16 வயதுக்கு மேற்படாதவராக இருக்க வேண்டும்
தகுதியுள்ள மாணவர்கள் தரம் 6 தரம் 9 சித்தியடைந்ததை அத்தாட்சிப்படுத்தும் பாடசாலை அதிபரின் கடிதத்துடனும் தமது பிறப்பு அத்தாட்சிப்பத்திரத்துடனும் பெற்றார் அல்லது பாதுகாவலரோடு நேரடியாக நேர்முகப் பரீட்சைக்கு சமூகம் தருமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
இக்கலாபீடத்தில் மத்ரஸாக் கல்வியோடு சேர்த்து மாணவர்கள் O/L, A/L பரீட்சைகள் தோற்றுவதற்கான பாடசாலைக் கல்விகளும் NAITA நிறுவனத்துடன் இணைந்த NVQ Level Computer hús, spoken English, spoken Sinhala,
பாடசாலை வகுப்புகளும் நடாத்தப்பட்டுகின்றமை குறிப்பிடத்தக்கது.
மேலதிக தகவல்களுக்கு அதிபரோடு தொடர்புகளை மேற்கொள்ளவும்
அதிபர்
அல் ஜாமிஅதுல் கௌஸிய்யா .
Call 0112730153, 0766924893
228/4, Hill street தெஹிவளை
Send a message to learn more