Lanka Today 1st

Lanka Today 1st Local News & Ads

இப்பக்கத்தில் உங்கள் செய்திகள் மற்றும் விளம்பரங்களை வெளியிட FB மெசேஜ் ஊடாக புகைப்படத்துடன் எமக்கு அனுப்பி வையுங்கள்.

உடனுக்குடன் வெளியிடப்படும்.
நன்றி
Admin

09/12/2025
09/12/2025

சவூதி ஜித்தா, மற்றும் மதீனா பகிதியில் இன்று அதிகாலை கடும் சூறாவளிககாற்று, கடும் மழை.

சவூதியில் ஜித்தா, ரபிக், குலாய்ஸ் பள்ளிகளுக்கு செவ்வாய்க்கிழமை (டிசம்பர் 9) விடுமுறை  காரணம்: தேசிய வானிலை மையம் (NCM) வ...
09/12/2025

சவூதியில் ஜித்தா, ரபிக், குலாய்ஸ் பள்ளிகளுக்கு செவ்வாய்க்கிழமை (டிசம்பர் 9) விடுமுறை

காரணம்: தேசிய வானிலை மையம் (NCM) வெளியிட்ட எச்சரிக்கை — கனமழை, இடி மின்னல், வெள்ள அபாயம் மற்றும் பலத்த காற்று காரணமாக.

பாதுகாப்பிற்காக:
- ஜித்தா கல்வித்துறை அறிவிப்பு:
பள்ளிக்கு நேரில் வருவதற்கு பதிலாக, மாணவர்களும், ஆசிரியர்களும் Madrasati தளத்தின் மூலமாக ஆன்லைனில் வகுப்புகளில் பங்கேற்க வேண்டும்.

எச்சரிக்கையின் நேரம்:
- செவ்வாய்க்கிழமை காலை 1:00 மணி முதல் பிற்பகல் 1:00 மணி வரை
- பாதிக்கப்பட்ட பகுதிகள்: மக்கா, மதீனா, ஹாயில், வட எல்லை (அரார், ரஃபா, துரைஃ, Al Uwayqilah), ஜித்தா, ரபிக், குலாய்ஸ்

குறிப்பு:
அனைவரும் பாதுகாப்பாக இருக்க வேண்டியது மிக முக்கியம்.
வானிலை அறிவிப்புகளை அதிகாரப்பூர்வ மையங்களின் மூலம் தொடர்ந்து பின்பற்றுங்கள்.

08/12/2025

இலங்கையில் கடலில் இருந்து வெளியாகும் நுரை, அச்சத்தில் மக்கள்...

அதிசயம் ஆனால் உண்மை 03 நாட்களின் பின் உயிருடன் மண்ணில் இருந்து ஒரு குடும்பம் மீட்பு  - பசறையில் நெகிழ்ச்சியான சம்பவம்!பச...
06/12/2025

அதிசயம் ஆனால் உண்மை

03 நாட்களின் பின் உயிருடன் மண்ணில் இருந்து ஒரு குடும்பம் மீட்பு - பசறையில் நெகிழ்ச்சியான சம்பவம்!

பசறை மலைச்சரிவில் கணவன், மனைவி மற்றும் மகன் 03 பேர் இருந்த சிறிய வீடு பலத்த மழையால் மண் சரிவில் மண்ணில் புதைந்தது.

சமையலறை பகுதி மட்டும் அதிசயமாக இடிபடாமல் புதைந்ததால் அவர்கள் மூவரும் இருள், ஈரம், பசி, தாகம் ஆகியவற்றுடன் மூன்று நாட்கள் மண்ணுக்குள் சிக்கித் தவித்தனர்.

மூன்றாம் நாட்களின் பின் கரண்டியால் தட்டி சத்தம் கேட்க ராணுவ மீட்புக் குழுக்கள் அவர்களைக் கண்டுபிடித்தன மண் மூடியிருந்தாலும் ராணுவ வீரர்கள் கவனமாக மண் அடுக்குகளை அகற்றி, மூவரையும் பாதுகாப்பாக வெளியே மீட்டனர்.
#உதவிக்கரம் ゚viralシfypシ゚viralシalシ

Dialog மற்றும் Airtel தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு எதிராக அக்கரைப்பற்று பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு....!!!அக்கரைப்பற்...
06/12/2025

Dialog மற்றும் Airtel தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு எதிராக அக்கரைப்பற்று பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு....!!!

அக்கரைப்பற்று பொலிஸ் நிலையத்தில் Dialog மற்றும் Airtel தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு எதிராக, நானும் நண்பர் U.L. அன்சாரும் இணைந்து முறைப்பாடு✍️ ஒன்றை பதிவு செய்துள்ளோம்.

தங்கள் தொலைத்தொடர்பு வசதிகளை வழங்கும் பொருட்டு முற்பணத்தைப்💰 பெற்றுக் கொண்ட பின்னர், கடந்த 27ஆம் திகதியில் இருந்து இன்றுவரை, எந்தவித முன்னறிவித்தலுமின்றி தங்களுடைய தொலைத் தொடர்பு வசதிகளை வழங்காமல் இவர்கள் ஏமாற்றியுள்ளனர்.😢

மேலும் தொலைத்தொடர்பு வசதிகளை வழங்காத நாட்களுக்கும் சேர்த்து, பணத்தை அறவிட்டு இந்த நிறுவனங்கள் மோசடி செய்துள்ளன🙄.

அதேவேளை முன்னறிவித்தலின்றி இவர்கள் தொலைத்தொடர்பு📲 வசதிகளை இடைநிறுத்தியமையினால், எமது தொழில் நடவடிக்கைகள் முற்றிலுமாக முடங்கியுள்ளன.🥺

மேலும் நாட்டில் பேரிடர் ஏற்பட்ட காலப்பகுதியில், இவர்கள் இவ்வாறு முன்னறிவித்தலின்றி தொலைத்தொடர்பு வசதிகளை முடக்கியமையினால், எமது குடும்பத்தவர்கள் மற்றும் நண்பர்களின் நலன்கள் பற்றி அறிய முடியாத நிலை ஏற்பட்டது. அதன் காரணமாக நாங்கள் மன உளைச்சலுக்கு ஆளானோம்.😪

எனவே, இந்த இரண்டு நிறுவனங்களின் ஏமாற்று மற்றும் மோசடி வேலைகளுக்கு எதிராக - சட்ட நடவடிக்கை எடுக்குமாறு, எங்கள் முறைப்பாட்டில் கோரிக்கை விடுத்திருக்கின்றோம்.

இது தனிப்பட்ட முறைப்பாடு அல்ல; பாதிக்கப்பட்ட அனைத்து மக்களின் சார்பானது👊. (மப்றூக்_ஊடகவியலாளர்)

06/12/2025

ஜப்பானில் இருந்து வந்த மருத்துவப்பணியாளர் தமிழில் பேசுகிறார்..

இங்கேயோ வானிலை, அனர்த்த அறிவிப்புகள், அறிக்கைகள் தமிழ் மொழியில் வருவதில்லை..

கவனிக்க வேண்டியவர்கள் கவனத்திற்கு..

06/12/2025

அம்பாரை மாவட்டத்தில் தடைப்பட்டிருந்த மின்சாரம் வழமைக்கு திரும்பியது.
உங்கள் ஊர் நிலை என்ன?

06/12/2025

நமக்கு உதவ வந்தவர்களுக்கு நம்ம பசங்க உதவிய விதம்..! சேற்றில் சிக்கிய இந்திய ஹெலிகொப்டர்!

2025/2026 ஆம் ஆண்டுக்கான பொத்துவில் பிரதேச இளைஞர் கழக சம்மேளன பொதுக் கூட்டமும் நிருவாக தெரிவும்.தேசிய இளைஞர் சேவைகள் மன்...
26/07/2025

2025/2026 ஆம் ஆண்டுக்கான பொத்துவில் பிரதேச இளைஞர் கழக சம்மேளன பொதுக் கூட்டமும் நிருவாக தெரிவும்.

தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் வருடாந்த இளைஞர் அபிவிருத்தி வேலைத்திட்டங்களை
நடைமுறைப்படுத்துவதற்காக ஒவ்வொரு வருடமும் பிரதேச இளைஞர் கழக சம்மேளனம்
புனரமைக்கப்பட்டு வருகின்றது. அதன் பிரகாரம் பொத்துவில் பிரதேச இளைஞர் கழக சம்மேளன நிர்வாகத் தெரிவும், பொதுச் சபைக கூட்டமும். 2025.07.25 ஆம் திகதி வெள்ளிக்கிழமை பொத்துவில் பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் பிரதேச இளைஞர் சேவை உத்தியோகத்தர் AG.அன்வர் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்வின் அதிதிகாளாக பொத்துவில் பிரதேச செயலகத்தின் உதவி பிரதேச செயலாளர் திரு. ராமக்குட்டி அவர்களும், பொத்துவில் பிரதேச செயலகத்தின் நிர்வாக உத்தியோகத்தர் சுபையிர் அவர்களும், நிந்தவூர் பிரதேச இளைஞர் சேவை அதிகாரி MIM. பரீட் அவர்களும், கிராமா நிலதாரி அல் அமீன் அவர்களும், சிசிரா வானு Do (NDDCB ) அவர்களும், முன்னாள் சம்மேளனத் தலைவைர் நௌபல் அவர்களும் மற்றும் சமூக செயற்பாட்டாளர் அரபாத் அவர்களும் என பலரும் கலந்து கொண்டனர்.

தலைவர் : ACM. இர்பாஸ்கான்
செயலாளர் : AG. அன்வர் ( இளைஞர் சேவைகள் உத்தியோகத்தர்)
பொருளாளர் : MNM. சம்றத்
அமைப்பாளர் : AM. றிப்லான்
உப தலைவர் : K.விஜினி காந்த்
உப செயலாளர் : NA. பஹத்
உப அமைப்பாளர் : K. ஐனரந்தன்

ஆகியோரும் பிரிவுக்கான செயலாளர்களும் தெரிவு செய்யப்பட்டார்கள்.

Address

Colombo Road
Kandy
2714

Website

Alerts

Be the first to know and let us send you an email when Lanka Today 1st posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category

www.kalmunaitoday.com

எமது செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள், அத்துடன் உங்கள் செய்திகள் மற்றும் ஆக்கங்களை எமக்கு பேஸ்புக் ஊடாக அனுப்பி வையுங்கள்.