28/03/2026
📅 28/03/2026 – இன்று
கந்தளாய் பேராறு கிழக்கு பிரதேசத்தில் வீதிகள் திருத்தும் பணி ஆரம்பிக்கப்பட்டுள்ளது. நீண்ட காலமாக மக்கள் போக்குவரத்துக்கு சிரமமாக இருந்த பல உள் வீதிகள் தற்போது சீரமைக்கப்பட்டு வருகின்றன.
இந்த பணிகள், கந்தளாய் பிரதேச சபை உறுப்பினர் M.T.M. ரஜாப்தீன் அவர்களின் முயற்சியினால் முன்னெடுக்கப்படுகின்றன.
மேலும், இந்த வேலைத்திட்டத்திற்கு ஒத்துழைப்பு வழங்கிய கந்தளாய் பிரதேச சபையின் கௌரவ தவிசாளர் தரகே சம்பத் அவர்களுக்கு மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறார்
பிரதேச சபை உறுப்பினர் M.T.M. ரஜாப்தீன் அவர்கள்.
✍️ Mahroof Siyan