KR Tv Network

KR Tv Network Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from KR Tv Network, Media/News Company, KR TV Lankan Voice (Pvt) Ltd, Kattankudi.

இலங்கையில் உள்ள ஊடகங்களில் ஒரே நேரத்தில் தமிழ் சிங்களம் ஆங்கிலம் ஆகிய மூன்று மொழிகளிலும் தகவல்களை வழங்குகின்ற ஊடகம் என்பதில் நாங்கள் பெருமை அடைகிறோம் உங்கள் ஆதரவை என்றும் எதிர்பார்க்கிறோம்.

 #இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் முன்னிலையானார் முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல: தீவிர விசாரணை தொடக்கம்! முன்னாள் சுகாத...
18/08/2026

#இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் முன்னிலையானார் முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல: தீவிர விசாரணை தொடக்கம்!

முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல, இலஞ்ச அல்லது ஊழல் பற்றிய குற்றச்சாட்டுகளைப் புலனாய்வு செய்யும் ஆணைக்குழுவில் (CIABOC) இன்று (18) காலை முன்னிலையாகியுள்ளார்.
கடந்த காலங்களில் இடம்பெற்ற அமைச்சுப்பதவி துஷ்பிரயோகங்கள், முறையற்ற நியமனங்கள் மற்றும் சர்ச்சைக்குரிய கொள்முதல்கள் தொடர்பில் முன்னெடுக்கப்பட்டு வரும் விரிவான விசாரணைகளுக்கு அமைவாக, அவரிடமிருந்து வாக்குமூலங்களைப் பெற்றுக்கொள்வதற்காகவே அவர் ஆணைக்குழுவிற்கு வருகை தந்துள்ளார்.

செய்தியாளர்: பரஹானா பதுதீன்

தேசிய செய்தி

KR TV Network - KR TV Lankan Voice

Minister Keheliya Rambukwella Appears Before CIABOC for Intensive Questioning

Former Health Minister Keheliya Rambukwella has appeared before the Commission to Investigate Allegations of Bribery or Corruption (CIABOC).

He arrived at the commission to provide a comprehensive statement in connection with ongoing investigations regarding past ministerial misuses, irregular appointments, and controversial procurement processes.

Reporter: Farhana Bathurudeen

National News

KR TV Network - KR TV Lankan Voice

#හිටපු අමාත්‍ය කෙහෙළිය රඹුක්වැල්ල අල්ලස් කොමිසම හමුවට: පුළුල් විමර්ශනයක් ආරම්භය!

හිටපු සෞඛ්‍ය අමාත්‍ය කෙහෙළිය රඹුක්වැල්ල, අල්ලස් හෝ දූෂණ චෝදනා විමර්ශන කොමිෂන් සභාව (CIABOC) වෙත අද (18) දිනයේ පැමිණ පෙනී සිටියේය.

අමාත්‍යවරයා ලෙස කටයුතු කළ සමයේ සිදුවූ බවට සැක කෙරෙන මූල්‍ය අක්‍රමිකතා සහ විමර්ශන කටයුතු කිහිපයක් සම්බන්ධයෙන් ප්‍රකාශයක් ලබා ගැනීම සඳහා ඔහු මෙලෙස කැඳවා ඇත.

මේ පිළිබඳ වැඩිදුර තොරතුරු සහ වාර්තා සඳහා

වාර්තාකරු: ෆර්හානා බතුරුදීන්

ජාතික පුවත්

KR TV Network - KR TV Lankan Voice

 #கஞ்சிபானை இம்ரானின் சித்தப்பா கொலை: பெண் உட்பட 5 பேர் கைது! பாதாள உலகக் கோஷ்டித் தலைவர் 'கஞ்சிபானை இம்ரானின்' நெருங்கி...
18/08/2026

#கஞ்சிபானை இம்ரானின் சித்தப்பா கொலை: பெண் உட்பட 5 பேர் கைது!

பாதாள உலகக் கோஷ்டித் தலைவர் 'கஞ்சிபானை இம்ரானின்' நெருங்கிய உறவினரான மொஹமட் அஸ்மின் மொஹிதீன் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் பெண் ஒருவர் உட்பட 5 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த 10ஆம் திகதி மாளிகாவத்தை, ஸ்ரீ சங்கராஜ மாவத்தை பகுதியில் மோட்டார் சைக்கிளில் வந்த இருவரால் நடத்தப்பட்ட இந்தத் துப்பாக்கிச் சூட்டில் படுகாயமடைந்து கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர் உயிரிழந்தார்.

கைது செய்யப்பட்டுள்ள சந்தேகநபர்களிடமிருந்து கணிசமான அளவு 'ஐஸ்' போதைப்பொருட்களும், குற்றத்திற்குப் பயன்படுத்தப்பட்ட மோட்டார் சைக்கிளும் கைப்பற்றப்பட்டுள்ளன. பிரான்ஸில் வசிக்கும் 'குடு அஞ்சு' என்பவரின் தூண்டுதலின் பேரில், இரத்மலானை சம்பவத்திற்குப் பழிவாங்கும் நோக்கில் இக்கொலை அரங்கேற்றப்பட்டுள்ளதாகப் பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

தேசிய செய்தி

KR TV Network - KR TV Lankan Voice

5 , Including a Woman, Over the Murder of 'Kanjipani Imran's' ungle

Five suspects, including a woman, have been arrested in connection with the fatal shooting of 54-year-old Mohamed Asmin Mohideen, a close relative of underworld figure 'Kanjipani Imran'.

The victim succumbed to his injuries after being shot by two individuals on a motorcycle along Sri Sangaraja Mawatha in Maligawatte on the 10th and admitted to the National Hospital of Colombo.

Police recovered quantities of 'ice' narcotics and the motorcycle allegedly used in the crime from the suspects. Investigations suggest the killing was orchestrated as retaliation for a past incident in Ratmalana, allegedly directed by 'Kudu Anju', who is currently residing in France.

National News

KR TV Network - KR TV Lankan Voice**

#කංජිපානි ඉම්රාන්ගේ මාමා ඝාතනය: කාන්තාවක් ඇතුළු 5ක් අත්අඩංගුවට!

සංවිධානාත්මක අපරාධකරු 'කංජිපානි ඉම්රාන්'ගේ සමීපතම නෑදෑයෙකු වන 54 හැවිරිදි මොහොමඩ් අස්මින් මොහොමඩීන් වෙඩි තබා ඝාතනය කිරීමේ සිද්ධියට අදාළව කාන්තාවක් ඇතුළු සැකකරුවන් 5 දෙනෙකු අත්අඩංගුවට ගෙන තිබේ.

පසුගිය 10 වැනි දින මාලිගාවත්ත, ශ්‍රී සංඝරාජ මාවත ප්‍රදේශයේදී යතුරුපැදියකින් පැමිණි දෙදෙනෙකු විසින් කරන ලද මෙම වෙඩි තැබීමෙන් බරපතළ තුවාල ලබා කොළඹ ජාතික රෝහලට ඇතුළත් කිරීමෙන් පසු ඔහු ජීවිතක්ෂයට පත්ව ඇත.

අත්අඩංගුවට ගත් සැකකරුවන් සතුව තිබී 'අයිස්' මත්ද්‍රව්‍ය තොගයක් සහ අපරාධය සඳහා යොදාගත් බවට සැක කෙරෙන යතුරුපැදියක් පොලිස් භාරයට ගෙන ඇත. ප්‍රංශයේ පදිංචි 'කුඩු අංජු' නමැත්තෙකුගේ මෙහෙයවීම මත රත්මලාන ප්‍රදේශයේ සිදු වූ සිද්ධියකට පළිගැනීමක් ලෙස මෙම ඝාතනය සිදුවන්නට ඇති බව පොලිසිය සැක කරයි.

ජාතික පුවත්

KR TV Network - KR TV Lankan Voice

கிழக்கு மாகாண புதிய சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் கடமையை பொறுப்பேற்றார்!
18/08/2026

கிழக்கு மாகாண புதிய சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் கடமையை பொறுப்பேற்றார்!

கிழக்கு மாகாண புதிய சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் கடமையை பொறுப்பேற்றார்! கிழக்கு மாகாணத்தின் புதிய சிரேஷ்ட ...

கிழக்கு மாகாண புதிய சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் கடமையை பொறுப்பேற்றார்!கிழக்கு மாகாணத்தின் புதிய சிரேஷ்ட பிரதிப் பொல...
18/08/2026

கிழக்கு மாகாண புதிய சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் கடமையை பொறுப்பேற்றார்!

கிழக்கு மாகாணத்தின் புதிய சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபராக நியமிக்கப்பட்ட சம்பத் குமார லியனகே, நேற்று (17) மட்டக்களப்பில் அமைந்துள்ள கிழக்கு மாகாண பிரதிப் பொலிஸ் மா அதிபர் அலுவலகத்தில் உத்தியோகபூர்வமாக தனது கடமைகளைப் பொறுப்பேற்றுக் கொண்டார்.

இதற்கு முன்னர் கிழக்கு மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபராக கடமையாற்றிய சட்டத்தரணி வருண ஜெயசுந்தர, கொழும்பில் உள்ள சிறுவர் மற்றும் மகளிர் தலைமையகத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

இதனையடுத்து, சம்பத் குமார லியனகே கிழக்கு மாகாணத்தின் புதிய சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபராக நியமிக்கப்பட்டு தனது கடமைகளைப் பொறுப்பேற்றுள்ளார்.

புதிய சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபரின் தலைமையில் கிழக்கு மாகாணத்தில் சட்டம் மற்றும் ஒழுங்கை மேலும் வலுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் சிறப்பாக முன்னெடுக்கப்படுமென எதிர்பார்க்கப்படுகிறது.

KR TV NETWORK | KR TV LANKAN VOICE

නැගෙනහිර පළාතේ නව ජ්‍යෙෂ්ඨ නියෝජ්‍ය පොලිස්පතිවරයා රාජකාරි භාර ගනී!

නැගෙනහිර පළාතේ නව ජ්‍යෙෂ්ඨ නියෝජ්‍ය පොලිස්පතිවරයා ලෙස පත් කර ඇති සම්පත් කුමාර ලියනගේ මහතා ඊයේ (17) මඩකලපුවේ පිහිටි නැගෙනහිර පළාත් නියෝජ්‍ය පොලිස්පති කාර්යාලයේදී සිය රාජකාරි නිල වශයෙන් භාර ගත්තේය.

මීට පෙර නැගෙනහිර පළාතේ ජ්‍යෙෂ්ඨ නියෝජ්‍ය පොලිස්පතිවරයා ලෙස කටයුතු කළ නීතිඥ වරුණ ජයසුන්දර මහතා කොළඹ පිහිටි ළමා හා කාන්තා කාර්යාංශය වෙත මාරු කර යවා තිබේ.

ඒ අනුව සම්පත් කුමාර ලියනගේ මහතා නැගෙනහිර පළාතේ නව ජ්‍යෙෂ්ඨ නියෝජ්‍ය පොලිස්පතිවරයා ලෙස පත් කර ඇති අතර, ඔහු සිය නව තනතුරේ රාජකාරි භාර ගෙන ඇත.

නව ජ්‍යෙෂ්ඨ නියෝජ්‍ය පොලිස්පතිවරයාගේ නායකත්වය යටතේ නැගෙනහිර පළාතේ නීතිය හා සාමය තවදුරටත් ශක්තිමත් කිරීම සඳහා කටයුතු සිදුවනු ඇතැයි අපේක්ෂා කෙරේ.

KR TV NETWORK | KR TV LANKAN VOICE

New Senior DIG of Eastern Province Assumes Duties!

Sampath Kumara Liyanage, who has been appointed as the new Senior Deputy Inspector General of Police (DIG) of the Eastern Province, officially assumed duties yesterday (17) at the Eastern Province Deputy Inspector General’s Office in Batticaloa.

Attorney-at-Law Varuna Jayasundara, who previously served as the Senior DIG of the Eastern Province, has been transferred to the Children and Women’s Bureau Headquarters in Colombo.

Following the transfer, Sampath Kumara Liyanage has been appointed as the new Senior DIG of the Eastern Province and has officially taken over his duties.

It is expected that measures to further strengthen law and order across the Eastern Province will continue under the leadership of the newly appointed Senior DIG.

KR TV NETWORK | KR TV LANKAN VOICE

 #சர்வதேச அளவில் சிவப்பு அறிவித்தல் (Red Notice) விடுக்கப்பட்டிருந்த ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பலைச் சேர்ந்த "திமுத்...
18/08/2026

#சர்வதேச அளவில் சிவப்பு அறிவித்தல் (Red Notice) விடுக்கப்பட்டிருந்த ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பலைச் சேர்ந்த "திமுத்து சதுரங்க" (சமித்புர சதுர என அறியப்படும்) என்ற நபர் ஓமான் நாட்டில் வைத்து கைது செய்யப்பட்டு இலங்கைக்கு அழைத்து வரப்பட்டுள்ளதாகப் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உறுதிப்படுத்தியுள்ளார்.

இலங்கையில் பல்வேறு குற்றச் செயல்களுடன் தொடர்புடையதாகக் கூறப்படும் குறித்த சந்தேக நபரை நாட்டிற்கு அழைத்து வருவதற்காகப் பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்ட தொடர்ச்சியான நடவடிக்கைகளின் பலனாக இந்த நடவடிக்கை வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டுள்ளது.

கைதான சந்தேக நபரிடம் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கைகளை நாட்டுப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

தேசிய செய்தி

KR TV Network - KR TV Lankan Voice

Police Media Spokesperson has confirmed that "Dimuthu Chathuranga" (also known as Samithpura Chatura), an organized criminal suspect who was wanted internationally under a Red Notice, has been arrested in Oman and brought back to Sri Lanka.

The suspect, linked to various criminal activities in Sri Lanka, was successfully extradited following coordinated efforts by law enforcement agencies.

Local police are currently conducting further interrogations and preparing to present the suspect before the courts.

National News

KR TV Network - KR TV Lankan Voice

#ජාත්‍යන්තර රතු නිවේදන (Red Notice) නිකුත් කර තිබූ සංවිධානාත්මක අපරාධකරුවෙකු වන "දිමුත් චතුරංග" (සමිත්පුර චතුර ලෙසද හැඳින්වෙන) ඕමාන රටේදී අත්අඩංගුවට ගෙන ශ්‍රී ලංකාව වෙත රැගෙන ආ බව පොලිස් මාධ්‍ය ප්‍රකාශකවරයා තහවුරු කර තිබේ.

ශ්‍රී ලංකාව තුළ විවිධ අපරාධ ක්‍රියාකාරකම්වලට සම්බන්ධ බවට සැක කෙරෙන මෙම පුද්ගලයා මෙරටට ගෙන්වා ගැනීම සඳහා පොලිසිය විසින් ගනු ලැබූ අඛණ්ඩ උත්සාහයේ ප්‍රතිඵලයක් ලෙස මෙම අත්අඩංගුවට ගැනීම සිදු කර ඇත.

අත්අඩංගුවට පත් සැකකරුගෙන් වැඩිදුර ප්‍රශ්න කිරීම් සිදු කර අධිකරණයට ඉදිරිපත් කිරීමට නියමිතය.

ජාතික පුවත්

KR TV Network - KR TV Lankan Voice

 #ஈரான் மீதான அமெரிக்காவின் போர் நடவடிக்கைகளுக்குக் கடுமையான எதிர்ப்புத் தெரிவித்து, ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தனது பதவி...
18/08/2026

#ஈரான் மீதான அமெரிக்காவின் போர் நடவடிக்கைகளுக்குக் கடுமையான எதிர்ப்புத் தெரிவித்து, ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தனது பதவியிலிருந்து உடனடியாக நீக்கப்பட வேண்டும் என பகிரங்கமாகக் கோரிக்கை விடுத்த அமெரிக்க விமானப்படையின் மேஜர் ஜேசன் வாட்சன் (Maj. Jason Watson) கைது செய்யப்பட்டுள்ளார்.

ஈரான் மீதான இந்தப் போரினை முற்றிலும் "அமெரிக்காவின் ஒருதலைப்பட்சமான ஆக்கிரமிப்பு" என வர்ணித்துள்ள மேஜர் வாட்சன், அமெரிக்க இராணுவத்தின் இத்தகைய அத்துமீறல்களை, உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்போடு ஒப்பிட்டு உலகளாவிய ரீதியில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளார்.

தன் மீதான கைது நடவடிக்கைக் குறித்தும் தனது கருத்துக்கள் குறித்தும் கருத்துத் தெரிவித்துள்ள அவர், ஒரு படைவீரராகத் தான் வெளிப்படுத்திய இந்த எதிர்ப்பிற்கும் கருத்துரிமைக்கும் எதிராக வரக்கூடிய எந்தவொரு தண்டனையையும் அல்லது விளைவுகளையும் ஏற்றுக்கொள்ளத் தான் முழுமையாகத் தயாராக இருப்பதாகத் தெரிவித்துள்ளார்.

பன்னாட்டுச் செய்தி

KR TV Network - KR TV Lankan Voice

.S. Air Force Major Jason Watson has been arrested following his public calls for the removal of President Donald Trump in vehement opposition to the military actions against Iran.

Characterizing the conflict with Iran as an "act of American aggression," Major Watson sparked widespread controversy by drawing direct parallels between U.S. military actions and Russia's invasion of Ukraine.

Addressing his dissent, Major Watson stated that he is fully willing to accept any disciplinary action, punishment, or consequences resulting from his stand against the military campaign.

International News

KR TV Network - KR TV Lankan Voice

#ඉරානයට එරෙහි ඇමරිකානු යුද ක්‍රියාමාර්ග දැඩි ලෙස ප්‍රතික්ෂේප කරමින් සහ ජනාධිපති ඩොනල්ඩ් ට්‍රම්ප් ධුරයෙන් පහ කළ යුතු බවට ප්‍රසිද්ධියේ ප්‍රකාශ කළ ඇමරිකානු ගුවන් හමුදා මේජර් ජේසන් වොට්සන් (Maj. Jason Watson) අත්අඩංගුවට ගෙන තිබේ.

ඉරානය සමඟ පවතින ගැටුම "ඇමරිකානු ආක්‍රමණයක්" ලෙස හඳුන්වා දුන් මේජර් වොට්සන්, ඇමරිකානු හමුදා ක්‍රියාමාර්ග රුසියාව විසින් යුක්රේනය ආක්‍රමණය කිරීම සමඟ සැසඳීම හරහා දැඩි කතාබහක් නිර්මාණය කර ඇත.

තම විරෝධය වෙනුවෙන් සහ තමන් දැරූ මතය වෙනුවෙන් නීතිමය වශයෙන් හෝ හමුදාමය වශයෙන් පැන නැගෙන ඕනෑම දඬුවමක් හෝ ප්‍රතිවිපාකයක් භාර ගැනීමට තමා සූදානම් බව ඔහු වැඩිදුරටත් ප්‍රකාශ කර තිබේ.

ජාත්‍යන්තර පුවත්

KR TV Network - KR TV Lankan Voice

 #களுத்துறை மத்திய கல்லூரியில் கத்தார் தொண்டு நிறுவனத்தின் (Qatar Charity) நிதியுதவியுடன் அதிநவீன வசதிகளுடன் நிர்மாணிக்க...
18/08/2026

#களுத்துறை மத்திய கல்லூரியில் கத்தார் தொண்டு நிறுவனத்தின் (Qatar Charity) நிதியுதவியுடன் அதிநவீன வசதிகளுடன் நிர்மாணிக்கப்பட்ட புதிய மூன்று மாடி விஞ்ஞான ஆய்வுக்கூடக் கட்டடம் உத்தியோகபூர்வமாகத் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

கல்வித்துறையின் மேம்பாட்டை இலக்காகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள இப்புதிய விஞ்ஞான ஆய்வுக்கூடக் கட்டடமானது, எதிர்காலச் சவால்களை எதிர்கொள்ளும் வகையில் மாணவர்களின் அறிவியல் அறிவை வளர்க்கும் விதத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இப்பிரிவின் ஊடாக, சிங்கள, தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய மும்மொழிகளிலும் கல்வி கற்கும் 1,500 க்கும் மேற்பட்ட மாணவர்கள் நவீன கற்றல் சூழலிலும் மேம்பட்ட விஞ்ஞான பரிசோதனை வசதிகளிலும் பயனடையவுள்ளனர்.

தேசிய செய்தி

KR TV Network - KR TV Lankan Voice

Charity has officially inaugurated a newly constructed, state-of-the-art three-storey science laboratory building at Kalutara Central College, marking a significant milestone in educational development in Sri Lanka.

Designed to strengthen science learning and foster scientific curiosity, the modern facility provides an advanced educational environment equipped with contemporary resources.

More than 1,500 students studying across Sinhala, Tamil, and English mediums are set to benefit directly from this enhanced learning infrastructure.

National News

KR TV Network - KR TV Lankan Voice

#කළුතර මධ්‍ය විද්‍යාලයේ කටාර් පුණ්‍යායතනයේ (Qatar Charity) මූල්‍ය ආධාර ඇතිව අතිআধুনিক පහසුකම් සහිතව ඉදිකරන ලද නව තෙමහල් විද්‍යාගාර ගොඩනැගිල්ල නිල වශයෙන් විවෘත කර තිබේ.

අධ්‍යාපන ක්ෂේත්‍රයේ සංවර්ධනය අරමුණු කරගනිමින් ඉදිකර ඇති මෙම නවීන විද්‍යාගාරය හරහා සිසුන්ගේ විද්‍යාත්මක දැනුම සහ ප්‍රායෝගික කුසලතා වඩාත් වර්ධනය කර ගැනීමට අවස්ථාව උදා වේ.

මෙහි ප්‍රතිඵලයක් ලෙස සිංහල, දෙමළ සහ ඉංග්‍රීසි මාධ්‍යයන්ගෙන් අධ්‍යාපනය ලබන සිසුන් 1,500කට අධික පිරිසකට උසස් හා නවීන අධ්‍යාපනික පරිසරයක පහසුකම් භුක්ති විඳීමට හැකි වේ.

ජාතික පුවත්

KR TV Network - KR TV Lankan Voice

 #ஸிம்பாப்வேயின் கரிபா ஏரியில் 153 பேருடன் பயணித்த படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், 18 சிறுவர்கள் உட்பட 92 பேர் பரித...
18/08/2026

#ஸிம்பாப்வேயின் கரிபா ஏரியில் 153 பேருடன் பயணித்த படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், 18 சிறுவர்கள் உட்பட 92 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

90 பேர் மட்டுமே பயணிக்கக் கூடிய திறன் கொண்ட குறித்த படகில், அளவுக்கு அதிகமாகச் சுமார் 153 பயணிகள் ஏற்றியதே விபத்திற்குக் முக்கிய காரணமாகக் கூறப்படும் நிலையில், பலத்த காற்று மற்றும் சுழல் அலைகள் காரணமாக இந்தப்பேரழிவு ஏற்பட்டுள்ளது.

ஏரியில் மூழ்கிய ஏனையோரைக் கண்டுபிடிக்க 4 படகுகள் மற்றும் 40 க்கும் மேற்பட்ட சுழியோடிகள் அடங்கிய மீட்புக் குழுவினர் தீவிரத் தேடுதல் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

ஸிம்பாப்வே வரலாற்றிலேயே மிக மோசமான படகு விபத்தாகக் கருதப்படும் இச்சம்பவத்தைத் தொடர்ந்து, நாட்டின் கடல்சார் மற்றும் போக்குவரத்துப் பாதுகாப்பு குறைபாடுகளைச் சரிசெய்ய உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என ஜனாதிபதி எமர்சன் ம்னங்கக்வா (Emmerson Mnangagwa) தெரிவித்துள்ளார்.

செய்தியாளர்: பரஹானா பதுர்தீன்

வெளிநாட்டு செய்தி

KR TV Network - KR TV Lankan Voice

death toll in the tragic boat capsize in Lake Kariba, Zimbabwe, carrying 153 passengers, has risen to 92, including 18 children.

The disaster was reportedly triggered by strong winds and turbulent currents, while overcrowding is cited as a major factor since the vessel had a capacity of only 90 passengers.

A rescue team consisting of 4 boats and over 40 divers is actively engaged in intensive search operations to locate other missing individuals.

Considered the worst boating disaster in Zimbabwe's history, President Emmerson Mnangagwa has announced that immediate steps will be taken to address safety deficiencies in the country's maritime and transport sectors.

Reporter: Farhana Bathurudeen

International News

KR TV Network - KR TV Lankan Voice

#සිම්බාබ්වේහි කරිබා ජලාශයේ මගීන් 153 දෙනෙකු රැගෙන ගමන් කළ බෝට්ටුවක් හැරී සිදුවූ අනතුරකින් දරුවන් 18 දෙනෙකු ඇතුළුව 92 දෙනෙකු ජීවිතක්ෂයට පත්ව තිබේ.

පුද්ගලයින් 90 දෙනෙකුට පමණක් ගමන් කළ හැකි ධාරිතාවකින් යුත් මෙම බෝට්ටුවේ මගීන් 153 දෙනෙකු පමණ ගමන් කර ඇති අතර, තද සුළං සහ ජල දහරාවන් හේතුවෙන් මෙම ව්‍යසනය සිදුව ඇති බව සඳහන් වේ.

ජලාශයේ ගිලී ගිය අනෙකුත් පිරිස සොයා ගැනීම සඳහා බෝට්ටු 4ක් සහ කිමිදුම්කරුවන් 40කට අධික පිරිසක් සම්බන්ධ වී දැඩි සෝදිසි මෙහෙයුම් අඛණ්ඩව සිදු කරමින් පවතී.

සිම්බාබ්වේ ඉතිහාසයේ සිදු වූ දරුණුතම බෝට්ටු අනතුර ලෙස සැලකෙන මෙම සිද්ධියෙන් පසු, රටේ සමුದ್ರ හා ප්‍රවාහන ආරක්ෂණ දුර්වලතා නිවැරදි කිරීමට වහාම පියවර ගන්නා බව ජනාධිපති එමර්සන් මනංග්වා (Emmerson Mnangagwa) ප්‍රකාශ කර තිබේ.

වාර්තාකරු: ෆර්හානා බතුරුදීන්

ජාත්‍යන්තර පුවත්

KR TV Network - KR TV Lankan Voice

தேசிய ரீதியில் சாதித்த ஓட்டமாவடி எஸ்.டபிள்யூ.எஸ். சஸ்னா – KR TV NETWORK சார்பில் வாழ்த்துக்கள்!
17/08/2026

தேசிய ரீதியில் சாதித்த ஓட்டமாவடி எஸ்.டபிள்யூ.எஸ். சஸ்னா – KR TV NETWORK சார்பில் வாழ்த்துக்கள்!

தேசிய ரீதியில் சாதித்த ஓட்டமாவடி எஸ்.டபிள்யூ.எஸ். சஸ்னா – KR TV NETWORK சார்பில் வாழ்த்துக்கள்! இலங்கை திட்டமிடல் சேவைக....

 #போதைப்பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டில் அண்மையில் கைது செய்யப்பட்ட சந்தேக நபரைச் சட்ட நடவடிக்கைகளிலிருந்து விடுவிப்பத...
17/08/2026

#போதைப்பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டில் அண்மையில் கைது செய்யப்பட்ட சந்தேக நபரைச் சட்ட நடவடிக்கைகளிலிருந்து விடுவிப்பதற்காக 20 ஆயிரம் ரூபாவை லஞ்சமாகப் பெற்ற சாய்ந்தமருது பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி மற்றும் பொலிஸ் சார்ஜன்ட் ஆகியோர் லஞ்ச ஊழல் குற்றச்சாட்டுக்களை விசாரிக்கும் ஆணைக்குழு அதிகாரிகளால் அதிரடியாகக் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைதான சாய்ந்தமருது பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி பாலசுப்பிரமணியம் பிரகலதன், தற்போது பெரிய நீலாவணை பொலிஸ் நிலையப் பதில் பொறுப்பதிகாரியாகவும் மேலதிகமாகக் கடமையாற்றி வருவதுடன், அவரைப் பெரிய நீலாவணையில் அமைந்துள்ள அலுவலகத்தில் வைத்தே ஆணைக்குழு அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

இவர்களுடன் பொலிஸ் சார்ஜன்ட் ஹசன் மௌலானா அனுஹர் என்பவரும் கைது செய்யப்பட்டுள்ளார். இச்சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதுடன், இவர்களது தற்போதைய நிலவரப்படி தொழிலை இழக்கும் அபாயமும் சம்பளம் தற்காலிகமாக நிறுத்தப்படும் சூழ்நிலையும் ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

செய்தியாளர்: பரஹானா பதுதீன்

தேசிய செய்தி
KR TV Network - KR TV Lankan Voice

Officer-in-Charge (OIC) of the Sainthamaruthu Police Station and a Police Sergeant have been arrested by officers from the Commission to Investigate Allegations of Bribery or Corruption for accepting a bribe of 20,000 rupees to release a suspect held over drug possession from legal action.

The arrested OIC, Balasubramaniyam Prahalathan—who is currently also serving as the Acting OIC of the Periyaneelavanai Police Station—was taken into custody by the commission officers right within the Periyaneelavanai area.

Police Sergeant Hasan Moulana Anuhar was also arrested alongside him in connection with this bribery scandal. Further investigations are underway, leaving the officers facing potential job suspension and legal proceedings that could take years to conclude.

Reporter: Farhana Bathurudeen

National News

KR TV Network - KR TV Lankan Voice

#මත්ද්‍රව්‍ය සන්තකයේ තබා ගැනීමේ චෝදනාව මත මෑතකදී අත්අඩංගුවට ගන්නා ලද සැකකරුවෙකු නීතිමය ක්‍රියාමාර්ගවලින් මුදා හැරීම සඳහා රුපියල් 20,000ක අල්ලසක් ලබාගත් සයින්දමරුදු පොලිස් ස්ථානාධිපතිවරයා සහ පොලිස් සාජන්වරයා අල්ලස් හෝ දූෂණ චෝදනා විමර්ශන කොමිෂන් සභාවේ නිලධාරීන් විසින් අත්අඩංගුවට ගෙන තිබේ.

මෙලෙස අත්අඩංගුවට පත්ව ඇත්තේ සයින්දමරුදු පොලිස් ස්ථානාධිපති බාලසුබ්‍රමනියම් ප්‍රකලතන් (පෙරිය නීලෙයිවනෙයි පොලිස් ස්ථානයේ වැඩබලන ස්ථානාධිපතිවරයා ලෙසද කටයුතු කරයි) සහ පොලිස් සාජන් හසන් මවුලානා අනුහර් යන අයයි.

කොමිෂන් සභාවේ නිලධාරීන් විසින් සැකකාර පොලිස් ස්ථානාධිපතිවරයාව පෙරියනීලෙයිවනෙයිප්‍රදේශයේදී අත්අඩංගුවට ගෙන ඇති අතර, මෙම සිද්ධිය සම්බන්ධයෙන් වැඩිදුර විමර්ශන ක්‍රියාත්මක වේ. නීතිමය ක්‍රියාමාර්ග සහ නඩු කටයුතු අවසන් වන තෙක් ඔවුන්ගේ සේවය සහ වැටුප් අහිමි වන තත්ත්වයක් උද්ගත වී ඇත.

වාර්තාකරු: ෆර්හානා බතුරුදීන්

ජාතික පුවත්
KR TV Network - KR TV Lankan Voice

Address

KR TV Lankan Voice (Pvt) Ltd
Kattankudi
30100

Alerts

Be the first to know and let us send you an email when KR Tv Network posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share