
24/08/2025
அநுராதபுரம் பிரதேசத்தை சேர்ந்த அன்பு ஜவாஹர்ஸா ஆசிரியர் அவர்களின் சேவையை பாரட்டும் நிகழ்வு...
-நாஸிர் நஸார்-
🇱🇰 ANN News 🇱🇰
அதிபரும் பிரசித்தி பெற்ற கல்விமானும் இலக்கியவாதியுமான அநுராதபுரத்தை சேர்ந்த கலாபூஷணம் Anbu Javaharsha SIR அவர்கள் சமூக கல்வி இலக்கிய துறைகளில் தொடர்ந்து சேவையாற்றிக் கொண்டிருக்கும் அவரது சேவையை பாராட்டும் விதமாக "முதுசொம்" 75ஆவது அகவை சிறப்பு மலர் வெளியீடு நிகழ்வு...
அவர்கள் கல்விக்கா செய்த சேவைகள் என்றும் அழியாதவை ஒய்வு பெற்ற பின்பும் அவர்கள் கல்விக்காகவும் அரசாங்க உத்தியோகத்தர்களுக்கும் தற்போதும் அவர்கள் தனது சேவை எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் செய்து கொண்டு இருக்கின்றார்கள்...
அவர்கள் வடிவமைத் ஓய்வூதிய அட்டவணை பாராளுமன்றம் வரை ஒலித்தமை குறிப்பிடதக்கது...
அன்பு ஜவாஹர்சா ஆசிரியர் அநுராதபுரம் மக்களின் சொத்து என்பது யாருமே மறுக்கமுடியாத உண்மை..
அவர்களை கௌரவப்படுத்தும் நிகழ்வு
👇👇👇👇👇👇
2025.08.31 ஞாயிற்றுக்கிழமை...
மாலை 04:15 முதல் 06:00 மணிவரை...
அநுராதபுரம் CTC HALL இந் நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது...
கல்விச் சுடரை ஏந்தி,
அறிவுப் பாதையை காட்டி,
எங்கள் வாழ்வை உயர்த்தினீர்....
உங்கள் பணிக்கு ஈடு இணை இல்லை,
தாங்கள் செய்த தொண்டு வாழ்க,
கல்விச் சோலையில் உழைத்தீர்,
எங்கள் மனம் என்றும் போற்றும்.
உடல் ஆரோக்கியத்தோடு சந்தோஷமாகவும் மகிழ்ச்சியாகவும் நிம்மதியாக வாழ மனதார பிரார்திக்கிறோம் மேலும் உங்கள் பணி சிறக்க வாழ்த்துகிறோம்..
https://www.facebook.com/share/p/1FHM39JyTf/