26/10/2025
மாலைதீவுகள் தலைநகர் மாலே இல் இடம்பெற்ற இஸ்லாமிய கருத்தரங்கு
மாலைதீவுகள் தலைநகர் மாலே இல் இடம்பெற்ற மூன்று நாள் இஸ்லாமிய கருத்தரங்கு நிகழ்வுகளில் எமது மள்வானை கலாநிதி அல்-ஹாஜ் முஹம்மத் பௌசுல் ஜிப்ரி அவர்கள் விசேட பேச்சாலராக கலந்து சிறப்பித்துள்ளார்
மாலை தீவு இஸ்லாமிய கலாச்சார அமைச்சு ஏற்பாடு செய்திருந்த குறித்த நிகழ்வுகளில் 11 தெற்காசிய நாடுகளின் 100 மேற்பட்ட பிரதிநிதிகள் கலந்து சிறப்பித்ததோடு இங்கு *உலகலாவிய ரீதியில் முஸ்லிம் அல்லாத நாடுகளில் சிறு பான்மை முஸ்லிம்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள்* என்ற தலைப்பில் கலாநிதி அல்-ஹாஜ் முஹம்மத் பௌசுல் ஜிப்ரி உரையாற்றியியிருந்தமை
குறிப்பிடத்தக்கது