
02/10/2025
🚨மன்னாரில் காற்றாலை மற்றும் கனிய மனல் அகழ்வு திட்டம் வேண்டும் என்ற கோரிக்கையில் சில மல்லாவி பகுதியை சேர்ந்த இளைஞர்களுக்கு ஆயிரம் ரூபாய் பணமும் அவர்களுக்கான உணவையும் கொடுத்து
அழைத்து வரப்பட்டு
இன்று மன்னாரில் கவனயீர்ப்பு போராட்டம் என்ற பெயரில் கண்காட்சி இடம்பெற்றது....
குறித்த இளைஞர்கள் மற்றும் இந்த போராட்டத்தில் கலந்த அனைவரும் அந்த இடத்தில் இருந்து விரைவாக தப்பியோடியது குறிப்பிடத்தக்கது....