Pasanga FM

Pasanga FM "தமிழுக்கான குரல் தமிழரின் நிழல்"

“வியர்வை துளிகள் தான் வெற்றியின் விதைகள் 🌾Pasanga FM வாழ்த்துகிறது!”உழைப்பாளர் தின வாழ்த்துக்கள்🚂
01/05/2026

“வியர்வை துளிகள் தான் வெற்றியின் விதைகள் 🌾
Pasanga FM வாழ்த்துகிறது!”

உழைப்பாளர் தின வாழ்த்துக்கள்🚂

Zero இல் இருந்து ஆரம்பித்த பசங்க FM  இன் பயணம் இன்று 7 ஆண்டுகள் கடந்து வெற்றிப்பயணத்தை தொடர்கிறது இந்த பயணத்தில் எங்களோட...
01/05/2026

Zero இல் இருந்து ஆரம்பித்த பசங்க FM இன் பயணம் இன்று 7 ஆண்டுகள் கடந்து வெற்றிப்பயணத்தை தொடர்கிறது இந்த பயணத்தில் எங்களோடு இணைந்து ஆதரவளித்து பயணித்த அனைத்து விளம்பரதாரர்கள், நண்பர்கள், உறவுகள், நலன்விரும்பிகள் அனைவருக்கும் எமது மனம் நிறைந்த நன்றிகள். இன்னும் பல நிகழ்ச்சிகளுடன் உங்கள் மனதில் பதிய காத்திருக்கின்றோம்.

“கடற்கொள்ளையர் எனத் தவறாகச் சித்தரிக்க வேண்டாம்” – தமிழக பத்திரிகைகளுக்கு பருத்தித்துறை மீனவர்கள் கண்டனம்.மேலதிக தகவல் ம...
30/04/2026

“கடற்கொள்ளையர் எனத் தவறாகச் சித்தரிக்க வேண்டாம்” – தமிழக பத்திரிகைகளுக்கு பருத்தித்துறை மீனவர்கள் கண்டனம்.

மேலதிக தகவல் முதலாவது கமெண்ட்டில்
#2026

தொலைதூர மோதல் இந்தியாவின் கண்ணாடித் தொழில் மையத்தில் வாழ்வாதாரங்களுக்கு அச்சுறுத்தலாக அமைந்துள்ளது.மேலதிக தகவல் முதலாவது...
29/04/2026

தொலைதூர மோதல் இந்தியாவின் கண்ணாடித் தொழில் மையத்தில் வாழ்வாதாரங்களுக்கு அச்சுறுத்தலாக அமைந்துள்ளது.

மேலதிக தகவல் முதலாவது கமெண்ட்டில்
#2026

சரணடைவதை விட மரணம் மேல்: உக்ரைனிடம் சிக்காமல் உயிரைத் தியாகம் செய்த வீரர்களுக்கு கிம் ஜாங் உன் புகழாரம்!மேலதிக தகவல் முத...
29/04/2026

சரணடைவதை விட மரணம் மேல்: உக்ரைனிடம் சிக்காமல் உயிரைத் தியாகம் செய்த வீரர்களுக்கு கிம் ஜாங் உன் புகழாரம்!

மேலதிக தகவல் முதலாவது கமெண்ட்டில்
#2026

நாட்டின் பல மாகாணங்களுக்கு இடி மின்னல் எச்சரிக்கை.மேலதிக தகவல் முதலாவது கமெண்ட்டில்
28/04/2026

நாட்டின் பல மாகாணங்களுக்கு இடி மின்னல் எச்சரிக்கை.
மேலதிக தகவல் முதலாவது கமெண்ட்டில்


அரச ஊழியர்களுக்கு அதிர்ச்சி வெளியிட்ட இலங்கை அரசுமேலதிக தகவல் முதலாவது கமெண்ட்டில்
28/04/2026

அரச ஊழியர்களுக்கு அதிர்ச்சி வெளியிட்ட இலங்கை அரசு
மேலதிக தகவல் முதலாவது கமெண்ட்டில்

மேற்குக்கரை நீர் நெருக்கடி: பாலஸ்தீனியர்களின் வாழ்வாதாரத்தை முடக்கும் இஸ்ரேலியக் குடியேறிகள்.மேலதிக தகவல் முதலாவது கமெண்...
28/04/2026

மேற்குக்கரை நீர் நெருக்கடி: பாலஸ்தீனியர்களின் வாழ்வாதாரத்தை முடக்கும் இஸ்ரேலியக் குடியேறிகள்.
மேலதிக தகவல் முதலாவது கமெண்ட்டில்.


பெருந்தொற்று காலத்தில் வட கொரியாவில் மரணதண்டனைகள் கணிசமாக அதிகரித்தன.மேலதிக தகவல் முதலாவது கமெண்ட்டில்      #2026
28/04/2026

பெருந்தொற்று காலத்தில் வட கொரியாவில் மரணதண்டனைகள் கணிசமாக அதிகரித்தன.
மேலதிக தகவல் முதலாவது கமெண்ட்டில்

#2026

இலங்கை வரலாற்றில் மிகக்கொடூரமான மற்றுமொரு நாளாக நினைவுகூரப்படும் தினம் இன்றையநாளாகும்.2019ம் ஆண்டு இதேபோன்றதொரு நாளில் உ...
21/04/2026

இலங்கை வரலாற்றில் மிகக்கொடூரமான மற்றுமொரு நாளாக நினைவுகூரப்படும் தினம் இன்றையநாளாகும்.

2019ம் ஆண்டு இதேபோன்றதொரு நாளில் உயிர்த்த ஞாயிறு தினத்தில் நாட்டின் பல பகுதிகளில் ஒரே நேரத்தில் இடம்பெற்ற தொடர் தற்கொலை குடுத்த தாக்குதல்களில் உலகையே அதிர்ச்சியடையச்செய்தன.

இந்தத் தாக்குதல்கள் தலைநகர் கொழும்பு உள்ளிட்ட சில பகுதிகளில் உள்ள தேவாலயங்களையும் ஐந்து நட்சத்திர விருந்தகங்களையும் குறி வைத்து நடத்தப்பட்டன.

ஆறு முக்கிய இடங்களில் நிகழ்ந்த இந்த வெடிப்புகளில் சுமார் 269 பேர் உயிரிழந்தனர், 500க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

நீர்கொழும்பு கட்டுவாப்பிட்டிய புனித செபாஸ்டியன் தேவாலயத்தில் மாத்திரம் நூற்றுக்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.

இந்த தாக்குதலில் பல வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளும் உயிரிழந்தனர்.

இந்த தாக்குதல்களுக்கு பின்னர் தீவிரவாத குழுவாக கருதப்படும் உள்ளூர் அமைப்பு மற்றும் சர்வதேச தீவிரவாத இணைப்புகள் குறித்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டு இதுவரையிலும் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில், அப்பாவி இறை விசுவாசிகளின் நீதிக்கான போராட்டம் 07 ஆண்டுகளாக தொடர்கிறது.

இந்த நாளை முன்னிட்டு நாடு முழுவதும் நினைவேந்தல் நிகழ்ச்சிகள் இன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ள்ளன.

காலை 08.45 மணிக்கு இரண்டு நிமிட மௌனம் கடைப்பிடித்து, உயிரிழந்தவர்களுக்கு மரியாதையை செலுத்தப்பட வேண்டும் என அனைவருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான விசேட ஆராதனைகளின் பிரதான நிகழ்வு கொழும்பு கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயத்தில் இன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ள்ளது.

இதனை முன்னிட்டு கொழும்பு கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயத்தை அண்மித்த வீதிகளில் விசேட போக்குவரத்துத் திட்டம் அமுல்படுத்தப்படவுள்ளதாக காவல்த்துறை தலைமையகம் அறிவித்துள்ளது.

இதன்படி இன்று காலை 07 மணிமுதல் நினைவேந்தல் நிகழ்வுகள் நிறைவடையும் வரை குறித்த பகுதியில் போக்குவரத்து மாற்றங்களால் அமுலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் நினைவேந்தல் சூழ பலத்த பாதுகாப்பு ஏற்டபாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

மேலதிக தகவல் முதலாவது கமெண்ட்டில்

19/04/2026

கிறுக்கன் கிறுக்கிய காதல் ❤️🥰

RJ Tharu
Lyrics With RJ Tharu

Address

Main Street
Nelliady
40000

Alerts

Be the first to know and let us send you an email when Pasanga FM posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category