
03/07/2025
#சிறுவனுக்கு எமனான ரம்புட்டான்!
நெல்லை பகுதியில் ரம்புட்டான் பழம் உட்கொண்டதால் சிறுவன் ஒருவன் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
ரம்புட்டான் பழத்தின் விதை தொண்டையில் சிக்கியதால் சிறுவன் உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.
5 வயதுடைய சிறுவனவே இவ்வாறு உயிரிழந்தார்.
சம்பவம் தொடர்பில் அந்நாட்டு மாநில காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.