06/12/2025
வணக்கம் உறவுகளுக்கு!!
படம் பார்த்து கதை சொல்வோம்!
சிறு கதை , விடு கதை , கவிதை பாட்டு, எல்லாம் போட்டு பார்த்தாயிற்று .
நீதன், இன்பன், நேசன், மற்றும் பலர் புலத்திலும், சிலர் நம் ஊரிலும்
தேடி அலைந்தாயிற்று!!
“முயற்சி திருவினை ஆக்கும்”
பிரச்சினை
நீங்கள் உத்தமர்கள் இல்லை!👎
இன்பனும், நீதனும் , நேசனும் இன்னம் பலரும் முகநூலின் ஊடாக பல பேரை காவு கொடுத்தாயிற்று!
தனியாகவும் , இணைந்தும் பல தடவை தேடியாயிற்று.
இன்னும் வீம்பு போகவில்லை!!
உங்களுடன் சேர்ந்து நானும்
அந்த உத்தமனை உங்களைப் போல் தேடினால் !!
1) சுரேசை அவன் நண்பனை வைத்து திட்டம் போட்டு கூப்பிட்டு , கடையில் தற்சமயம் பார்பது போல் பார்த்து, அறையில் வைத்து அடித்து அவனை கொண்டு சென்று ,இறக்கியும் விட்டாயிற்று!
2) க(ரை)றையான்கள் கோயில் வேலையை குழப்ப செய்திருப்பாங்களா??
3) பாடல் பெற்ற தலங்களின் ஒன்றின் பெயரை உடையவன் , வயதில் மூத்தவன், கருமையானவன் செய்திருப்பானோ??
4)குணம்+ (ஈஸ்வரன் )பேர் கொண்டவன் செய்திருப்பானோ??
பயந்தான் கொள்ளி!? ஆள் போட்டு செய்திருப்பானோ?
5) கிருபை பெயர் உள்ளவன் செய்திருப்பானோ!!?
அவனுக்கு அடிக்க ஆள் அனுப்ப இருந்தனாங்கள், பிறகு மனம் மாறின்னாங்கள்!!?
6) நம் ஊரில் உள்ள “ சசி”
இருக்காது,
ஆனால் புலத்தில் உள்ள “சசி “‘!?
7) தேவர்களும், அசுரர்களும் , மந்திர மலையை மத்தாக கடைய வந்தபொருளொடு ,சேர்ந்த “லிங்கம்” செய்திருப்பானோ!?
ஆள் கறுப்பு ,ஆனால் அவன் மூளையோ நெருப்பு!🔥
8)ஏன் நம்ம மாமன் “சுந்தரமூர்த்தி “
செய்திருப்பானோ!?
அவன் மகள் வாழ்க்கை காக்க!?
9)ஏன் நம் நிஷாவை இப்போது வைத்திருக்கும் “பரம” உள்ளம் கொண்டவன் செய்திருக்கலாம்?!
அவன் அவளுக்காக எதையும் செய்வான்!?
10)ஏன் நம்ம தாய் மாமன் சின்ன வயதில் நமக்கு எல்லோருக்கும்
“கல்லு” வெட்டிய சுந்தரமானவன்
செய்திருக்க கூடாது!?
11) ஏன் “ ரவி கரனை” விட்டாய் என்று
கேட்டு நிற்பது காதில் கேட்கிறது!?
நமக்கென்ன தெரியும்!?
12) நம்ம “தவசீலனுக்கு “இதற்கெல்லாம் எங்கு நேரம் இருக்கிறது!? அவனுக்கு ஓடி, ஓடி வேலை எடுக்கவே நேரம் போதாது!?
யாருக்கு தெரியும்!?
13)நம்ம அண்ணன் வெளி நாடு அனுப்புவதாக கூறி ஏமாற்றியவர்களில் யாராவது இருப்பார்களா??
படுபாவிகள்,அவர்கள் ஏமாந்ததிற்கு அவர்களே பொறுப்பு!!?
14) நம் ஊரில் வரும் போது நீ மதிக்காத யாராவது!? உன்னுடைய காற்சட்டை பிடிக்காத யாராவது!?
15) உன்னுடைய போனில் இருக்கும் ,
யாராவது நீ் சென்று மிரட்டி , பதிந்து வைத்திருப்பவர்கள் யாராவது!?
கடையில களவு எடுத்தவர்கள்!?
16) நமக்கு வட்டி, சீட்டு, பஞ்சாயத்து
யாராவதோடு முரண்பட்டவர்கள் !?
யாரென்று கூற! ஒரு காலத்தில் நாங்கள் வைத்தது தான் சட்டம்!!?
17) நம் கூடவே இருக்கும் நேசன்?
தன்னைப் பற்றியும எழுதி ,
“ குழந்தையையும் கிள்ளி
தொட்டிலயும் ஆட்டி”
விட்டிருப்பானோ!?
😤 சீச்சி தோள் கொடுப்பான் நம் தோழன்!!?
18) எவ்வளவு அரசியல் செய்திருப்போம், ஒரு காலத்தில் ,
யார் நம் ஊருக்கு அரசியலில் வருவது , இருப்பது,என்பதை நாமே தீர்மானிக்கும் ஒரு காலம்.!? ஒரு வேளை இது அரசியல் பழி வாங்கலாக இருக்குமோ?
சீச்சி யாருக்கு இருக்குது அந்த துணிச்சல்?!
19) உத்தமன் ஊரில் இருக்கிறானோ?
அல்லது புலத்தில் இருக்கிறானோ?
ஒரு வேளை நம் மனைவிமார் கதைப்பவர்களாக இருக்குமோ??
அவர்களூடாக தான் நம் குடும்ப வாழ்வை அலசி ஆராய்கிறானோ?
இருந்தாலும் ஒருகலகால் விசாரித்து பாற்கோணும்!!
20) தனியாக இருப்பானோ?
குழுவாக இருப்பானோ??
யாராக இருந்தாலும் , யாராவது ஒருத்தனை கை காட்டி இந்த கிழமை அடி போட வேணும், இல்லை எண்டால் மன்னிப்பு கேட்கலாம்!?
இவனுகள் எல்லோரும் மடையனுகள்!! யாரையாவது விட்டு கூப்பிட்டு தற்செயலாய் அடித்தது போல் சொன்னால் கேட்பானுகள்!?
21) கனடாவில் இருக்கும் அவர்களோ!? அல்லது பிரான்சில
சண்டைபோட்டோம் அவர்களா? சுவிசில இருக்கிற அவையளோ?
மடையனுகள் அவனுகளுக்கு எழுத படிக்க எங்களை மாதிரி வராது!?
இன்னும் பல காரணங்கள் , சந்தேகங்கள் நமக்கு உண்டு!
பல தசாப்தங்களாக நான் எத்தினை பேரை நம்ப வைத்து , அவருக்கு தெரியாமல் , நான் மட்டுமே புத்திசாலி என்று கணக்குப் பண்ணி, அவர்கள் வல்லவர்கள் என்றால் சிறிது காலம் காத்திருந்து அவர்கள் குடும்பத்திற்குள்ளும், நண்பர்களுக்குள்ளும், கொழுத்திப்போட்டு, இந்த இடத்திற்கு வர எவ்வளவு போராடி இருப்பேன்!!?
எத்தனை துரோகங்கள் செய்திருப்பேன்??
தனியாக!!கூட்டாக !!!
எங்கோ பிழை விட்டு விட்டேன் ! அது ஆலமரமாக வளர்ந்து நிக்குது!
நான் கேவலப்படும் போது என்னோடு இருப்பவர்களையும் சேர்த்தால் , இப்போதும் நான் தான் வெற்றி அடைந்தேன்!
மடையர்கள் , இவர்களுகளுக்கு இது எங்கே விளங்கப்போகுது??!
நீ ஒன்று செய் என் நண்பா ! இன்பா !
முக நூலில் இருந்து வெளியேறி மற்றவர்களையும் காப்பாற்று!
உன்னால் பல குடும்பங்கள் கற்பிழந்து நிற்கின்றார்கள்!!
இல்லை நான் என்று “ தம் “ கட்டி
தேடுவாய் ஆனால் , உங்கள் ஊரில்
“கிறிஸ்மஸ்” கொண்டாட்டத்திற்கு
விடுமுறை கொடுப்பார்கள்,
தம் ஊருக்கு தனியே வா!??
வருகின்ற 20 ஆம் திகதிக்கு முன்பாக!
அது வரைக்கும் என் பதிவுகளை மௌனித்து வைக்கிறேன்!!
நீ வந்தால் உன் வீட்டிற்கு வந்து கதவு தட்டுகிறேன் ,
அல்லது “ கைவேலிக்கு”
வருகிறேன்!
அதற்கு முன் எங்காவது நீ ஒலி பெருக்கி பிடித்தால் , அல்லது நேரடி ஒளிபரப்பு செய்தால் , பல பேரை அம்மணமாக்கி ,ஒளிப்பதிவை ஏற்றி விடுவேன்!
இல்லையேல் இருபதாம் திகதிக்கு முன்பாக உன்னுடைய அனைத்து நடவடிக்கையையும் நிற்பாட்டு!
மன நிம்மதி என்பது காசு பணத்தால் வராது என்பதை உனக்கு உணர்த்தி இருப்பேன் கடந்த சில வாரங்களாக!அது உன் மனத்தில் இருந்தும் உன் செயலில் இருந்தும் வர வேண்டும் என்பதை உணர்தி நின்றேன்!
உன் மன நிம்மதியைக் கெடுத்ததற்காக மன்னிப்பும் கேட்டு நிற்கிறேன்.!
தயவு செய்து நான் கூறியதை நீ செய்யவில்லை,இவை நடக்கவில்லை என்றால் பிறகு என்னை வையாதீர்கள்.!!
பிற் குறிப்பு-
சரேசுக்கு அடிக்க சென்னவர்களின் பெயரைப் பதிவிட்டால் பன்னிரண்டு பெயர் அவர்களின் மனைவி, பிள்ளைகளின் முகத்தில் முழிக்க முடியாது!
இனி இவர்களை கூட்டாக பார்த்தால் அவர் அவர் மனைவிமாருக்கு ஆதாரத்துடன் ஒளிப்படம் செல்லும்!
வாழ்க வளமுடன்!
உங்களின் உத்தமன்.