zeat11tamil

zeat11tamil தெரிவிப்பது நாங்கள் தீர்மானிப்பது நீங்கள்

சாதாரண தர பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களுக்கு வெளியான முக்கிய அறிவிப்புZEAT 11 தமிழ் 24/7 🇱🇰(Fast Service)📆2025.Mar.13தேச...
13/03/2025

சாதாரண தர பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு

ZEAT 11 தமிழ் 24/7 🇱🇰(Fast Service)

📆2025.Mar.13

தேசிய அடையாள அட்டை தகவல் உறுதிப்படுத்தல் கடிதங்கள் இன்னும் கிடைக்காத பரீட்சார்த்திகளுக்கு இந்த ஆண்டு சாதாரண தரப் பரீட்சைக்கு தோற்றுவதற்கான சிறப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

அதன்படி, காலி, குருநாகல், வவுனியா, மட்டக்களப்பு மற்றும் நுவரெலியா மாவட்டங்களில் உள்ள ஆட்பதிவுத் திணைக்களத்தின் தலைமை அலுவலகம் மற்றும் மாகாண அலுவலகங்கள், 2025.03.15 சனிக்கிழமை காலை 8.30 மணி முதல் பிற்பகல் 12.30 மணி வரை, சம்பந்தப்பட்ட பரீட்சை விண்ணப்பதாரர்களுக்கு தேசிய அடையாள அட்டையில் உள்ள தகவல்களை உறுதிப்படுத்தும் கடிதங்களை வழங்குவதற்காக மட்டுமே திறந்திருக்கும்.

ஆட்பதிவுத் திணைக்களத்தின் அதிகாரப்பூர்வ வலைத்தளமான www.drp.gov.lk ஐப் பார்வையிட்டு தொடர்புடைய கடிதத்தை பதிவிறக்கம் செய்வதற்கான வசதிகளும் வழங்கப்பட்டுள்ளன.

மேலும், இந்த ஆண்டு சாதாரண தர பரீட்சைக்கு, இன்னும் விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்காத விண்ணப்பதாரர்கள், அதிபர் அல்லது கிராம அலுவலரால் சான்றளிக்கப்பட்ட முறையாகப் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களைக் கொண்டு வர வேண்டும் என்று மேலும் தெரிவிக்கப்படுகிறது.

இந்த நிலையில், 2025 (2024) சாதாரண தரப் பரீட்சை மார்ச் 17 ஆம் திகதி நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

01. ZEAT 11 தமிழ் 24/7 📛

02.Group Link:-https://chat.whatsapp.com/IdsQyoAg7mbApfxPyfurqN

🪀இது போன்ற உண்மைக்கு உண்மையான செய்திகளை உடனுக்குடன் அறிய வேண்டும் என்றால் இக்குழுவில் தொடர்ந்தும் இணைந்திருங்கள்.

அறியாதவர்களுக்கு அறியப்படுத்துங்கள்.

விளம்பர தொடர்புகளுக்கு :- +94759636227

🚨இக்குழுவில் இருந்து வெளியேறும் போது தயவு செய்து Report செய்து வெளியேற வேண்டாம்.⭕

13/03/2025

புத்தளம் மாவட்டத்தில் உள்ளுராட்சி சபை வேட்பாளர்களை இலவசமாக அறிமுகபடுத்தலாம்

18/08/2024

Updated

Send the correct answers to the whatsapp account +94784000002 before 26.02.2024 (midnight today). Also send your name, y...
25/02/2024

Send the correct answers to the whatsapp account +94784000002 before 26.02.2024 (midnight today). Also send your name, your email address and your city. A cash prize of 2500 lks will be given if all the answers are correct. 🇱🇰 Send this to your friends and relatives and help them become winners too. Keep stutas if possible. This is 100% real information.

26.02.2024 (இன்று நள்ளிரவுக்கு) தினத்திற்கு முன்னாராக இதற்கான சரியான விடைகளை +94784000002 என்ற whatsapp கணக்கிற்கு அனுப்பி வையுங்கள். உங்கள் பெயர், உங்கள் மின்னஞ்சல் முகவரி, உங்கள் ஊர் என்பவற்றையும் அனுப்பி வையுங்கள். அனைத்து விடைகளும் சரியானதாக இருக்குமாயின் 2500 lks பணப்பரிசு வழங்கப்படும். 🇱🇰 இதனை உங்கள் நண்பர், மற்றும் உறவினர்களுக்கு அனுப்பி அவர்களையும் வெற்றியாளர்களாக மாற்ற உதவுங்கள். முடிந்தால் stutas வைக்கவும். இது 100% உண்மையான தகவல்.

නිවැරදි පිළිතුරු 2024.02.26 (අද මධ්‍යම රාත්‍රිය) ට පෙර +94784000002 whatsapp ගිණුමට යවන්න. ඔබගේ නම, ඔබගේ ඊමේල් ලිපිනය සහ ඔබගේ නගරයද එවන්න. සියලුම පිළිතුරු නිවැරදි නම් ලක්ෂ 2500 ක මුදල් ත්‍යාගයක් පිරිනැමේ. 🇱🇰 මෙය ඔබගේ යහළුවන්ට සහ නෑදෑයින්ට යවා ඔවුන්ටත් ජයග්‍රාහකයින් වීමට උදවු කරන්න. හැකි නම් ස්තූත තබා ගන්න. මෙය 100% සැබෑ තොරතුරු වේ.

28/01/2024
புத்தளம் மாவட்டம் இன்னுமொரு ஆளுமை மிக்க அரசியல் வாதியை இழந்துவிட்டது!புத்தளம் மாவட்டத்தின் ஒரு அரசியல்வாதியை இழந்து விட்...
25/01/2024

புத்தளம் மாவட்டம் இன்னுமொரு ஆளுமை மிக்க அரசியல் வாதியை இழந்துவிட்டது!

புத்தளம் மாவட்டத்தின் ஒரு அரசியல்வாதியை இழந்து விட்டேன் என்று சொல்வதை விட ஒரு நல்ல மனிதர் ஒருவரை இழந்துவிட்டோம் என்றுதான் சொல்ல வேண்டும்.

தீடீர் விபத்தின் காரணமாக உயிர் இழந்தார். நேற்று (24) இரவு இடம் பெற்ற திருமணம் ஒன்றில் கலந்து கொண்டுள்ளார். அந்த நிகழ்வை நிறைவு செய்த பின் கொழும்பை நோக்கி புறப்பட்டுச் சென்றார். கட்டுநாயக்க - கொழும்பு அதிவேக நெடுஞ்சாலை 11 ஆம் கட்டையில் சென்றுக் கொண்டு இருக்கும் போது முன்னால் சென்ற கனரக வாகனத்துடன் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. அதன் பின்னர் றாகம வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டு சிறிது நேரத்தில் உயிர் இழந்தார் என இலங்கை பொலிஸ் தெரிவித்துள்ளது.

இராஜாங்க அமைச்சர் சனத் நிசாந்த , அவரது பாதுகாப்பு உத்தியோகத்தர் (M.S.D) மற்றும் அவரது சாரதி ஒருவருமே இந்த விபத்து நடைபெறும் போது ஜீப் வண்டியில் பயணித்து உள்ளனர். இராஜாங்க அமைச்சர் சனத் நிசாந்த மற்றும் அவரது பாதுகாப்பு உத்தியோகத்தர் (M.S.D) இருவரும் உயிர் இழந்து உள்ளனர். சாரதி றாகம வைத்திய சாலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இராஜாங்க அமைச்சர் சனத் நிசாந்த அவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல்

zeith max
zeat11tamil செய்தி நிபுணர்,
புத்தளம் மாவட்டம்.
2024.01.25

zeat11tamil நேயர்கள் அனைவருக்கும் இனிய தைப் பொங்கல் தின வாழ்த்துக்கள்
15/01/2024

zeat11tamil நேயர்கள் அனைவருக்கும் இனிய தைப் பொங்கல் தின வாழ்த்துக்கள்

🔴 A person was arrested for pretending to be a woman on social media and receiving large amounts of money from men🔴 Ordi...
26/11/2023

🔴 A person was arrested for pretending to be a woman on social media and receiving large amounts of money from men

🔴 Ordinary Level Exam Results May Be Delayed More?
✔️ _Education Minister

🔴 22 schoolgirls under the age of 16 have become pregnant in the month of September alone.

🔴 All Gram Sevakar post vacancies will be filled before 04th of February

🔴 Doubt in the death of the person who died in Saindamarudu Hospital?
✔️ Transfer to Janasa Ampara Hospital for Anatomical Examination

🔴 There are 18,516 unregistered Ayurvedic doctors in the country?
✔️ Auditor's Department

Join our WhatsApp group to know news like this* 👇
https://chat.whatsapp.com/IdsQyoAg7mbApfxPyfurqN

🔴 சமூக வலைத்தளத்தில் பெண் போல் நடித்து ஆண்களிடம் இருந்து அதிக அளவில் பணம் பெற்றுக்கொண்ட நபர் கைது🔴 சாதாரண தர பரீட்சை பெற...
26/11/2023

🔴 சமூக வலைத்தளத்தில் பெண் போல் நடித்து ஆண்களிடம் இருந்து அதிக அளவில் பணம் பெற்றுக்கொண்ட நபர் கைது

🔴 சாதாரண தர பரீட்சை பெறுபேறுகள் இன்னும் தாமதமடையலாம்?
✔️ _கல்வி அமைச்சர்

🔴செப்டம்பர் மாதத்தில் மாத்திரம் 16 வயதுக்குட்பட்ட 22 பாடசாலை மாணவிகள் கர்ப்பமடைந்துள்ளதாக தகவல்.

🔴 பெப்ரவரி மாதம் 04 ஆம் திகதிக்கு முன்னர் அனைத்து கிராம சேவகர் பதவி வெற்றிடங்களும் பூர்த்தி செய்யப்படும்

🔴 சாய்ந்தமருது வைத்தியசாலையில் மரணமான நபரின் மரணத்தில் சந்தேகம்?
✔️ உடற்கூறு பரிசோதனைக்காக ஜனாஸா அம்பாறை வைத்தியசாலைக்கு மாற்றம்

🔴 நாட்டில் பதிவு செய்யப்படாத 18,516 ஆயுர்வேத வைத்தியர்கள் உள்ளனர்?
✔️ கணக்காய்வாளர் திணைக்களம்

இது போன்ற செய்திகளை தெரிந்து கொள்ள எமது வாட்ஸ்அப் குழுவில் இணைந்திருங்கள்* 👇
https://chat.whatsapp.com/IdsQyoAg7mbApfxPyfurqN

⏩Tragedy befell another girl abroad⏪An incident where a father accused of ra**ng his daughter committed su***de has been...
26/11/2023

⏩Tragedy befell another girl abroad⏪

An incident where a father accused of ra**ng his daughter committed su***de has been reported in Ampara.
The incident took place in Pannalgama area of ​​Amparai.
Deceased's wife left for foreign job 6 months ago.The girl told her mother abroad that her father r***d her during that time.
Accordingly, if the woman inquires about the matter from her husband and informs the police about the incident,
The woman told the police that her husband had threatened to commit su***de after killing the children.With that threat, the mother took steps to report the incident to the police station over phone.On receiving the information, a team of officers from the Thamana police station immediately went to the concerned house.The man suddenly ran into the house and committed su***de by shooting himself with the gun that was there.The Tamana police have initiated further investigations into the incident.
Join our WhatsApp group to know news like this* 👇
https://chat.whatsapp.com/IdsQyoAg7mbApfxPyfurqN

🔴 தாய் வெளிநாட்டில் - மற்றுமொரு சிறுமிக்கு நேர்ந்த சோகம். 🔴தனது மகளை பாலியல் பலாத்காரம் செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட தந்...
26/11/2023

🔴 தாய் வெளிநாட்டில் - மற்றுமொரு சிறுமிக்கு நேர்ந்த சோகம். 🔴

தனது மகளை பாலியல் பலாத்காரம் செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட தந்தை ஒருவர் தன்னைத்தானே சுட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் ஒன்று அம்பாறை பிரதேசத்தில் பதிவாகியுள்ளது.

அம்பாறை பன்னல்கம பிரதேசத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இறந்தவரின் மனைவி 6 மாதங்களுக்கு முன்பு வெளிநாட்டு வேலை வாய்ப்பிற்காக சென்றுள்ளார்.

அக்காலப்பகுதியில் தந்தை தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாக வெளிநாட்டில் உள்ள தனது தாயிடம் சிறுமி தெரிவித்துள்ளார்.

அதன்படி, இது குறித்து விடயம் தொடர்பில் பெண் தனது கணவரிடம் வினவிய நிலையில், சம்பவம் குறித்து பொலிசாருக்கு அறிவித்தால்,

குழந்தைகளை கொன்றுவிட்டு தானும் தற்கொலை செய்து கொள்வதாக கணவன் மிரட்டியதாக அப்பெண் பொலிஸாரிடம் தெரிவித்தார்.

அந்த அச்சுறுத்தலுடன், சம்பவம் தொடர்பில் பொலிஸ் நிலையத்திற்கு தொலைபேசி மூலம் அறிவிக்க தாய் நடவடிக்கை எடுத்திருந்தார்.

தகவல் கிடைத்ததும் உடனடியாக செயற்பட்ட தமன பொலிஸ் நிலைய அதிகாரிகள் குழுவொன்று சம்பந்தப்பட்ட வீட்டுக்குச் சென்றுள்ளனர்.

இதன்போது திடீரென வீட்டுக்குள் ஓடிய அந்த நபர், அங்கிருந்த துப்பாக்கியால் தன்னைத்தானே சுட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் தமன பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

இது போன்ற செய்திகளை தெரிந்து கொள்ள எமது வாட்ஸ்அப் குழுவில் இணைந்திருங்கள்* 👇
https://chat.whatsapp.com/IdsQyoAg7mbApfxPyfurqN

🔴 பதிவு செய்யப்படாத வைத்தியர்கள் தொடர்பில் அவதானம்_*...! 🔴நாட்டில் 18,516 ஆயுர்வேத வைத்தியர்கள் பதிவு செய்யப்படாதுள்ளதாக...
26/11/2023

🔴 பதிவு செய்யப்படாத வைத்தியர்கள் தொடர்பில் அவதானம்_*...! 🔴

நாட்டில் 18,516 ஆயுர்வேத வைத்தியர்கள் பதிவு செய்யப்படாதுள்ளதாக கணக்காய்வாளர் திணைக்களம் தெரிவித்துள்ளது,

ஆயுர்வேத வைத்தியர்கள் 05 வருடங்களுக்கு ஒருமுறை தமது பதிவை புதுப்பித்துக் கொள்ள வேண்டியிருந்தாலும்,

குறித்த வைத்தியர்கள் தமது பதிவை புதுப்பிக்கவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.

மேலும், கடந்த ஆண்டு டிசம்பர் 31ஆம் திகதி வரை பதிவு செய்யப்பட்ட 26,650 பாரம்பரிய ஆயுர்வேத மருத்துவர்களில் 3,827 பேர் உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டாலும், சரியான தகவல்கள் இதுவரையில் புதுப்பிக்கப்படவில்லை.

இதன் காரணமாக உயிரிழந்த வைத்தியர்களின் பதிவுச் சான்றிதழ்கள் தவறாகப் பயன்படுத்தப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளதாகவும் கணக்காய்வாளர் திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.

இது போன்ற செய்திகளை தெரிந்து கொள்ள எமது வாட்ஸ்அப் குழுவில் இணைந்திருங்கள்* 👇
https://chat.whatsapp.com/IdsQyoAg7mbApfxPyfurqN

Address

Puttalam

Telephone

+94753592949

Website

Alerts

Be the first to know and let us send you an email when zeat11tamil posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share