Mulli Page

Mulli Page Magazine and Miracle

கிண்ணியா காரனின் உணவகத்தில் சாப்பிடுவதை தவிர்த்துக்கொள்ளுங்கள். கிண்ணியா சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக பிரிவில் தொடர்ந்...
24/07/2025

கிண்ணியா காரனின் உணவகத்தில் சாப்பிடுவதை தவிர்த்துக்கொள்ளுங்கள்.

கிண்ணியா சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக பிரிவில் தொடர்ந்து முன்னெடுக்கப்படும் Trade inspection ஆனது உணவு ஒவ்வாமை சர்ச்சையினால் நேற்று இரவு (2025-7-23)ம் திகதி அன்று திகோணமலை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் அவர்களின் வழிகாட்டலில் கிண்ணியா சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் எ.எம்.எம்.அஜித் அவர்களின் தலைமையில் உணவகங்கள் விஷேட பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட போது மனித நுகர்வுக்கு பொருத்தமற்ற உணவுப்பொருட்கள் வைத்திருந்தவர்கள், சுகாதார நடைமுறையை பின்பற்றாதவர்களுக்கு எதிராக 20 குற்றச்சாட்டியின் கீழ் 12 வர்த்தகர்களுக்கு வழக்கு தாக்கல். இரண்டு உணவகம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.
. இந்த செயற்பாடுகளுக்கு முக்கிய பங்கு வகித்த RDHS, SPHI-D, F&D ,SPHI , குறிஞ்சாக்கேணி MOH அலுவலக SPHI, PHI களுக்கும் மற்றும் எமது அலுவலக PHI களுக்கும் சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் எ.எம்.எம்.அஜித் அவர்கள் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறார்.
எதிர் வரும் காலங்களில் ஏனைய வர்த்தக நிலையங்களும் திடீர் பரிசோதனைக் உட் படுத்தப்பட உள்ளன. என்பதும் குறிப்பிடத்தக்கது.

#இலங்கை சட்டத்தின் அடிப்படையில் நீதிமன்ற முடிவுகள் வரும் முன் குற்றவாளிகளாக உணவக உரிமையாளர்களையும் உணவகளையும் பகிரங்கப்படுத்துவது குற்றமாகும்.

#நன்றி

11/07/2025

9 A எடுத்தவன் நாசாக்கு போறயுமில்ல , எடுக்காதவன் நாசமா போறயும் இல்ல 😂

கொழும்பு, நாரஹேன்பிட்டியில் துப்பாக்கிச்சூடு !துசித ஹல்லொலுவ (தேசிய லொத்தர் சபையின் முன்னாள் தலைவர், ரணில் ஜனாதிபதியாக இ...
17/05/2025

கொழும்பு, நாரஹேன்பிட்டியில் துப்பாக்கிச்சூடு !
துசித ஹல்லொலுவ (தேசிய லொத்தர் சபையின் முன்னாள் தலைவர், ரணில் ஜனாதிபதியாக இருந்தவேளை அவரது பிரசாரப் பணிகளின் பிரிவின் பணிப்பாளர்) பயணித்த வாகனத்தை மறித்து தாக்குதல்.

அதைவிட முக்கியமானது - அவரிடமிருந்த முக்கிய ஆவணங்களை எடுத்துப் போயிருக்கிறார்கள்.
துசித்தவின் உயிரை விட அது தேவைப்பட்டிருக்கிறது.

இதில் துசிதவைப் பற்றிய இன்னொரு சுவாரசியமான விடயம் இருக்கிறது - ஜனாதிபதி அநுர வெளிநாடொன்றில் தனது பெருந்தொகையான இரகசிய முதலீடுகளை வைத்திருக்கிறார் என்று அண்மையில் தெரிவித்திருந்தார்.
இதற்காக குற்றப் புலனாய்வுப் பிரிவு அவரை விசாரணைக்கு அழைத்திருந்தது.

விசாரணைகள் நடக்கட்டும்... டும் !

07/05/2025
06/05/2025

அப்புத்தளையில் தோழர் அனுரவின் NPP, 4 ஆசனங்களை வைத்து என்ன செய்வது? கள்வர்களுடன் சேர்வதா?

NPP அரசாங்கம் நாடு தழுவிய ரீதியில் தோல்வி அடையும் என அரசியல் ஆய்வாளர்கள் கருத்துக்கள் தெரிவித்துள்ளனர். குறிப்பாக நமது ப...
06/05/2025

NPP அரசாங்கம் நாடு தழுவிய ரீதியில் தோல்வி அடையும் என அரசியல் ஆய்வாளர்கள் கருத்துக்கள் தெரிவித்துள்ளனர்.

குறிப்பாக நமது பிரதேசமான தம்பலகாமம் பாரியளவில் தோல்வியை அடையும் எனவும் , எதிர்கட்சிகள் பிரதேச சபையை ஆட்சியமைக்கப்படும் எதிர்வு கூறப்படுகின்றது.

மேலும் வட்டாரங்களில் உள்ள வேற்பாளர்கள் தகுதியில்லாத நபர்களை களத்தில் இணங்கானப்பட்டுள்ளனர். எனவும் ஒரு பாரிய கருத்துக்கள் பேசப்பட்டு வருகின்றது.

குறிப்பாக சிறுபான்மை கட்சிகளையும், சமூகத்தையும் ஓரக்கண்களால் பார்க்கும் இந்த அரசாங்கம் ஒதுக்கப்பட வேண்டும் எனவும், எந்த சமூக நல திட்டத்தையும் இதுவரை காணமுடியாதுள்ளது… ???

நாளுக்கு நாள் கொலைகள் அதிகதித்துள்ள நாடகவும் , ஏழைகளுக்கு எவ்வித திட்டங்களையும் வரையாத ஒரு அரசாங்கமாகவே உள்ளன என பாமரமக்கள் விரக்கத்தோடு உள்ளனர், எனவேதான் இவ்வாரான அரசாங்கத்திற்கு வாக்களிக்க மக்கள் பின்வாக்கப்பட்டுள்ளனர்.

#தம்பலகாம #பிரதேச #சபையை
NPP Kinniya

 #தம்பலகாம  #பிரதேச  #சபையை  #கைப்பற்றும்  #எதிர்கட்சிகள்!… எதிர்வருகின்ற பிரதேசசபை தேர்தலில் போட்டியிடுகின்ற , பலகட்சிக...
24/04/2025

#தம்பலகாம #பிரதேச #சபையை #கைப்பற்றும் #எதிர்கட்சிகள்!…
எதிர்வருகின்ற பிரதேசசபை தேர்தலில் போட்டியிடுகின்ற , பலகட்சிகளை பிரதிநிதிப்படுத்தும் பலவேற்பாளர்கள் களம் இறங்கியிருக்கின்றனர். வீட்டுக்கு வீடு வேற்பாளர்கள் அவாவுடன் அழைந்து திரிகின்ற காட்ச்சிகளை அற்புதமாக காணக்கூடியதாக உள்ளது.

இதிலும் குறிப்பாக சொல்லும் அளவுக்கு npp வேற்பாளர்கள் யாரும் திறமைசார்ந்த வேற்பாளர்களாக தம்பலகாம பி,சபை தேர்தலில் போட்டியிடவில்லை என்பதுதான் மக்களின் ஏகோபித்த கருத்தாக உள்ளன என்பதை சிலவட்டாரங்களில் பேசப்பட்டு வருகின்றன. இந்த தேர்தலில் மக்களின் அனேகமான வாக்குகள் எதிர்கட்சிகளுக்கே என ஒரு உருதியான நிலைப்பாட்டில் உள்ளனர் - ஜனாதிபதி தேர்தலில் அனுரவுக்கு வாக்களித்த மக்கள் அனைவரும் திசைகாட்டியை விட்டு திசை திரும்பியிருக்கின்ற இந்த சூழலில்தான் எதிர்கட்சிகள் தம்பலகாம பி,சபையை கைபற்றும் என்று எதிர்வு கூறப்படுகின்றது.

ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னால் ஒரு வாக்குறுதியும், பின்னர் இன்னொரு நிலைப்பாட்டையும் கொண்டுள்ள இந்த அரசாங்கம், சிருபான்மையின் வெறுப்பிற்கும், வாக்குக்கு மாறுசெய்கின்ற செயற்பாடுகளையும் தொடர்சியாக இன்றுவரை அரங்கேற்ரியே உள்ளனர். இப்படிப்பட்ட அரசாங்கத்திற்கு வாக்களிக்க முடியாது என்ற உருதியான நிலைப்பாட்டில்தான் தம்பலகாம மக்கள் இருக்கின்றனர். NPPயில் போட்டியிடுகின்றவர்கள் மிக்க திண்டாட்டத்தில் உள்ளனர் என்பதை வட்டார மக்களின் ஆதரவுயின்மை வெளிப்படுத்தியுள்ளது. போதியளவு வாக்குகள் கிடையாது என்பதை உணர்தியுள்ளன.

திசைகாட்டிக்கு அளிக்கப்படும் வாக்குகள் அனைத்தும் வீண்விரயமானது. என்பதை நிலையாக நினைவில்கொண்டு முக்கிய எதிர்கட்சிகளில் கரங்களை பலப்படுத்தும் தேவை ஏற்பட்டுள்ளது.

தேசிய மக்கள் சக்தியால் எந்தவொரு முன்னேற்றமும் பெற்றுக்கொள்ள முடியாது,
இவர்களால் நமது சமூகத்திற்கு எந்த பயனும் கிடையாது,
ஒரு தொழில் வாய்ப்பும்கிடையாது,
ஒரு பாதுகாப்பான சமூகமொன்றை உருவாக்க முடியாது,

ஆகவே! தம்பலகாம பிரதேசசபையை 2025ம் ஆண்டில் தே,மக்கள் சக்தியை இலகுவாக வீழ்தி எதிர்கட்சி சபையை கைப்பற்றும் என்று உருதியாக குறிப்பிடக்கூடியளவு உள்ளது .

தம்பலகாம தோழன் ..

Address

Trincomalee
31000

Alerts

Be the first to know and let us send you an email when Mulli Page posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Mulli Page:

Share