24/04/2025
#தம்பலகாம #பிரதேச #சபையை #கைப்பற்றும் #எதிர்கட்சிகள்!…
எதிர்வருகின்ற பிரதேசசபை தேர்தலில் போட்டியிடுகின்ற , பலகட்சிகளை பிரதிநிதிப்படுத்தும் பலவேற்பாளர்கள் களம் இறங்கியிருக்கின்றனர். வீட்டுக்கு வீடு வேற்பாளர்கள் அவாவுடன் அழைந்து திரிகின்ற காட்ச்சிகளை அற்புதமாக காணக்கூடியதாக உள்ளது.
இதிலும் குறிப்பாக சொல்லும் அளவுக்கு npp வேற்பாளர்கள் யாரும் திறமைசார்ந்த வேற்பாளர்களாக தம்பலகாம பி,சபை தேர்தலில் போட்டியிடவில்லை என்பதுதான் மக்களின் ஏகோபித்த கருத்தாக உள்ளன என்பதை சிலவட்டாரங்களில் பேசப்பட்டு வருகின்றன. இந்த தேர்தலில் மக்களின் அனேகமான வாக்குகள் எதிர்கட்சிகளுக்கே என ஒரு உருதியான நிலைப்பாட்டில் உள்ளனர் - ஜனாதிபதி தேர்தலில் அனுரவுக்கு வாக்களித்த மக்கள் அனைவரும் திசைகாட்டியை விட்டு திசை திரும்பியிருக்கின்ற இந்த சூழலில்தான் எதிர்கட்சிகள் தம்பலகாம பி,சபையை கைபற்றும் என்று எதிர்வு கூறப்படுகின்றது.
ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னால் ஒரு வாக்குறுதியும், பின்னர் இன்னொரு நிலைப்பாட்டையும் கொண்டுள்ள இந்த அரசாங்கம், சிருபான்மையின் வெறுப்பிற்கும், வாக்குக்கு மாறுசெய்கின்ற செயற்பாடுகளையும் தொடர்சியாக இன்றுவரை அரங்கேற்ரியே உள்ளனர். இப்படிப்பட்ட அரசாங்கத்திற்கு வாக்களிக்க முடியாது என்ற உருதியான நிலைப்பாட்டில்தான் தம்பலகாம மக்கள் இருக்கின்றனர். NPPயில் போட்டியிடுகின்றவர்கள் மிக்க திண்டாட்டத்தில் உள்ளனர் என்பதை வட்டார மக்களின் ஆதரவுயின்மை வெளிப்படுத்தியுள்ளது. போதியளவு வாக்குகள் கிடையாது என்பதை உணர்தியுள்ளன.
திசைகாட்டிக்கு அளிக்கப்படும் வாக்குகள் அனைத்தும் வீண்விரயமானது. என்பதை நிலையாக நினைவில்கொண்டு முக்கிய எதிர்கட்சிகளில் கரங்களை பலப்படுத்தும் தேவை ஏற்பட்டுள்ளது.
தேசிய மக்கள் சக்தியால் எந்தவொரு முன்னேற்றமும் பெற்றுக்கொள்ள முடியாது,
இவர்களால் நமது சமூகத்திற்கு எந்த பயனும் கிடையாது,
ஒரு தொழில் வாய்ப்பும்கிடையாது,
ஒரு பாதுகாப்பான சமூகமொன்றை உருவாக்க முடியாது,
ஆகவே! தம்பலகாம பிரதேசசபையை 2025ம் ஆண்டில் தே,மக்கள் சக்தியை இலகுவாக வீழ்தி எதிர்கட்சி சபையை கைப்பற்றும் என்று உருதியாக குறிப்பிடக்கூடியளவு உள்ளது .
தம்பலகாம தோழன் ..