03/03/2026
ஈரான் மீதான வான்வழித் தாக்குதல்களைக் கண்டித்து பாகிஸ்தானின் கில்கிட்- பால்டிஸ்தான் பகுதியில் நடைபெற்ற போராட்டங்களில் பெரும் வன்முறை வெடித்ததை அடுத்து, நிலைமையைக் கட்டுக்குள் கொண்டு வர இராணுவம் வரவழைக்கப்பட்டுள்ளது.