
20/02/2025
ரமழான் மாதகால விசேட சிங்கள வகுப்புகள்
புனித ரமழான் விடுமுறை காலத்தை முன்னிட்டு, ஒருமாத கால விசேட சிங்கள பேச்சுப் பயிற்சி ஒன்லைன் வகுப்பு ஒன்று ஆரம்பிக்கப்படவுள்ளது.
நாளொன்றுக்கு ஒன்றரை மணிநேரம் வீதம்
காலை 6.30 தொடக்கம் 8.00 மணிவரையும் மாலையில் 4.30 தொடக்கம் 6.00 மணி வரையும் மற்றும் இரவில் 9.30 தொடக்கம் 11.00 மணி வரையும் மூன்று குழுக்களாக ஒன்லைன் மூலம் வகுப்புகள் நடைபெறும்.
வௌிநாடுகளில் உள்ளவர்களுக்கு பின்னிரவு வகுப்புகள் ஏற்பாடு செய்து தரப்படும்.
பெரியவர்களும் கலந்து கொள்ளலாம்
வயது, மொழி அறிவு என்பவற்றை கொண்டு குழுக்களாக பிரிக்கப்படும். வசதியான நேர வகுப்புகளில் இணைந்து கொள்ள முடியும்.
குறைந்த கட்டணத்தில், அடிப்படையில் இருந்தே சிங்களம் எழுதவும் , வாசிக்கவும், சரளமாகப் பேசவும் பயிற்சிகள் வழங்கப்படும். பேசும் ஆற்றலை அதிகரித்துக் கொள்ள தனி வகுப்புகளும் ஏற்பாடு செய்யப்படும்.
ஒவ்வொரு வகுப்பிலும் கற்பிக்கப்படும் விடயம் முன்கூட்டியே வட்சப்பில் டியூட்டாக வழங்கப்பட்டு விடும். எழுதுவதில் உங்கள் நேரத்தை வீணடிக்காது வகுப்பில் நீங்கள் முழுமையாக கவனம் செலுத்த முடியும்.
வகுப்பில் பாடத்தை விளங்கிக் கொள்ளாதவர்களுக்கும், தவிர்க்க முடியாத காரணங்களினால் வகுப்பைத் தவறவிட்டவர்களுக்கும் விசேட வகுப்புகள் ஏற்பாடு கொடுக்கப்படும்.
விரைவில் எமது இலவச அறிமுக வகுப்பு நடைபெறவுள்ளது. அறிமுக வகுப்பின் பின்னர் வகுப்பில் இணைந்து கொள்ள விரும்புவோர் வகுப்புக் கட்டணத்தை ஆரம்பத்தில் செலுத்த வேண்டும்.மாதம் முழுவதும் 25 வகுப்புகளுக்கும் 1000 ரூபா மட்டுமே கட்டணமாக அறவிடப்படும்.
உங்களுக்கு வசதியான நேரம் (காலை, மாலை, இரவு) குறிப்பிட்டு உங்கள் பெயர், வயது என்பவற்றையும் குறிப்பிட்டு 071 8920286 இலக்கத்துக்கு தனியாக வட்சப் செய்யவும். குழுக்களாக பிரித்துக் கொள்ள வசதியாக இருக்கும்.
எமது வட்சப் குழுமம்-https://chat.whatsapp.com/CLkc6zIninJ1qhzZbAwixV
வகுப்பிற்கு மேலதிகமாக கற்றுக் கொள்ள யூடியூப் தளம்- https://www.youtube.com/channel/UCyYDXRIYnla67pUVUzYV4Nw
மேலதிக விபரங்களுக்கு -071 8920286 (வட்சப் நம்பர்)
ரமழான் மாதகால விசேட சிங்கள வகுப்புகள்
புனித ரமழான் விடுமுறை காலத்தை முன்னிட்டு, ஒருமாத கால விசேட சிங்கள பேச்சுப் பயிற்சி ஒன்லைன் வகுப்பு ஒன்று ஆரம்பிக்கப்படவுள்ளது.
நாளொன்றுக்கு ஒன்றரை மணிநேரம் வீதம்
காலை 6.30 தொடக்கம் 8.00 மணிவரையும் மாலையில் 4.30 தொடக்கம் 6.00 மணி வரையும் மற்றும் இரவில் 9.30 தொடக்கம் 11.00 மணி வரையும் மூன்று குழுக்களாக ஒன்லைன் மூலம் வகுப்புகள் நடைபெறும்.
வௌிநாடுகளில் உள்ளவர்களுக்கு பின்னிரவு வகுப்புகள் ஏற்பாடு செய்து தரப்படும்.
பெரியவர்களும் கலந்து கொள்ளலாம்
வயது, மொழி அறிவு என்பவற்றை கொண்டு குழுக்களாக பிரிக்கப்படும். வசதியான நேர வகுப்புகளில் இணைந்து கொள்ள முடியும்.
குறைந்த கட்டணத்தில், அடிப்படையில் இருந்தே சிங்களம் எழுதவும் , வாசிக்கவும், சரளமாகப் பேசவும் பயிற்சிகள் வழங்கப்படும். பேசும் ஆற்றலை அதிகரித்துக் கொள்ள தனி வகுப்புகளும் ஏற்பாடு செய்யப்படும்.
ஒவ்வொரு வகுப்பிலும் கற்பிக்கப்படும் விடயம் முன்கூட்டியே வட்சப்பில் டியூட்டாக வழங்கப்பட்டு விடும். எழுதுவதில் உங்கள் நேரத்தை வீணடிக்காது வகுப்பில் நீங்கள் முழுமையாக கவனம் செலுத்த முடியும்.
வகுப்பில் பாடத்தை விளங்கிக் கொள்ளாதவர்களுக்கும், தவிர்க்க முடியாத காரணங்களினால் வகுப்பைத் தவறவிட்டவர்களுக்கும் விசேட வகுப்புகள் ஏற்பாடு கொடுக்கப்படும்.
விரைவில் எமது இலவச அறிமுக வகுப்பு நடைபெறவுள்ளது. அறிமுக வகுப்பின் பின்னர் வகுப்பில் இணைந்து கொள்ள விரும்புவோர் வகுப்புக் கட்டணத்தை ஆரம்பத்தில் செலுத்த வேண்டும்.மாதம் முழுவதும் 25 வகுப்புகளுக்கும் 1000 ரூபா மட்டுமே கட்டணமாக அறவிடப்படும்.
உங்களுக்கு வசதியான நேரம் (காலை, மாலை, இரவு) குறிப்பிட்டு உங்கள் பெயர், வயது என்பவற்றையும் குறிப்பிட்டு 071 8920286 இலக்கத்துக்கு தனியாக வட்சப் செய்யவும். குழுக்களாக பிரித்துக் கொள்ள வசதியாக இருக்கும்.
எமது வட்சப் குழுமம்-https://chat.whatsapp.com/CLkc6zIninJ1qhzZbAwixV
வகுப்பிற்கு மேலதிகமாக கற்றுக் கொள்ள யூடியூப் தளம்- https://www.youtube.com/channel/UCyYDXRIYnla67pUVUzYV4Nw
மேலதிக விபரங்களுக்கு -071 8920286 (வட்சப் நம்பர்)