02/11/2025
“நவீன ஊடகத்துறையும் செயற்கை நுண்ணறிவும” எனும் பயிற்சிநெறிக்கான விண்ணப்பம்”
எமது CNTV ஊடக வலையமைப்பினால் “நவீன ஊடகத்துறையும் செயற்கை நுண்ணறிவும்” எனும் தலைப்பில் ஒரு நாள் செயன்முறைப் பயிற்சி வகுப்பினை எதிர்வரும் 30.11.2025ம் திகதியன்று மட்- வாழைச்சேனை Y. அஹமட் வித்தயாலய கேட்போர்கூடத்தில் நடாத்துவதற்கு ஏற்பாடு செய்துள்ளோம்.
எனவே இப்பயிற்சி நெறியில் பங்குபற்ற ஆர்வமுள்ள கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த இளைஞர் மற்றும் யுவதிகள் கீழ் குறிப்பிடப்படும் Google Link ஊடாக தங்களது தகவல்களை வழங்குமாறு வேண்டுகின்றோம்.
(விண்ணப்ப முடிவுத் திகதி: 15.11.2025)
https://docs.google.com/forms/d/e/1FAIpQLSeYHM1WwPWw31L1IuH-df6r0XDp7jLhBrzLdkT4OpMKzpKyAQ/viewform?usp=publish-editor