
08/05/2025
தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் தலைவர் அமரர். சிறி சபாரத்தினம் மற்றும் போராளிகள் பொதுமக்களின்...
#39ம் ஆண்டு நினைவஞ்சலிக்கூட்டம் #2025.05.10 சனிக்கிழமை வவுனியா மாநகர சபை மண்டபத்தில் மாலை 3.30 மணியளவில் இடம்பெறவுள்ளது!
#ஆதரவாளர்கள் ,பொதுமக்கள் அனைவரையும் அன்போடு அழைக்கின்றோம்.!
தமிழ் ஈழ விடுதலை இயக்கம். (ரெலோ)