
14/03/2025
ஊர் ஜமாத்தார்களுக்கு விஷேட பயான் நிகழ்ச்சி பற்றிய அறிவித்தல்
புனித ரமலானின் பாக்கியத்தை முழுமையாக அடைந்து கொள்ளும் நோக்கத்தோடு தௌபா பற்றிய விஷேட பயான் நிகழ்வொன்று நாளை ஏற்பாடுசெய்யப்பட்டுள்ளது.
"மனிதனை புனிதனாக்கும் ரமழான்" என்ற தலைப்பில் ஜாமிஆ நளீமிய்யாவின் சிரேஷ்ட விரிவுரையாளரான, கலாநிதி அஷ்ஷேய்க் APM அப்பாஸ் நளீமி அவர்கள் சமூகம் தரவுள்ளார்கள்.
எனவே,
◾பெண்களுக்கான பயான் நிகழ்ச்சி ப/அல் முர்ஷித் ம.வி ல்
நாளை காலை 11 மணிக்கும்,
◼️ஆண்களுக்கான பயான் நிகழ்ச்சி சில்மியாபுர ஜூம்ஆ பள்ளிவாயலில் நாளை லுஹர் தொழுகையை தொடர்ந்தும் நடைபெறவுள்ளது.
எனவே சகலரும் கலந்து பயன் பெறுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
ஏற்பாடு
ஜும்ஆ பள்ளிவாயல்
சில்மியாபுர.