
08/10/2025
நேற்று 07.10.25 கோட்டூர் அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் ,2025-26 ஆம் கல்வி ஆண்டில் அரசுப் பள்ளிகளில் 50 மற்றும் அதற்கும் கூடுதலாக மாணவர்களை சேர்த்துள்ள அரசுப் பள்ளி தலைமை ஆசிரியர்களை பாராட்டி மாண்புமிகு கல்வி அமைச்சர் அவர்கள் பாராட்டுச் சான்றிதழ் வழங்கிய மகிழ்ச்சியான நிகழ்வு!!