03/03/2026
பாகூர் தொதிக்கும் இந்த மண்ணுக்கும் சம்மந்தமே இல்லாத ரீகன் ஜான்குமார் என்னும் அரசியல் வியபாரி மக்களின் வாக்கு மட்டுமே முக்கியம் என கருதி தங்களின் சுய விளம்பரத்தை மட்டுமே கருத்தில் கொண்டு மக்களின் உடல்நிலையில் விளையாடுகின்றன! எந்த ஒரு மனிதனும் தனுக்கு உடல்நிலை சரியில்லை என்ற நிலையை பிறரிடம் தெரிவிக்கவே தயங்கி மன கஷ்டத்துடன் நோய் தீர்ந்தால் போதும் என்று கடவுளிடம் மனதளவில் பிராத்தனை செய்யும் மனநிலையில் இருக்கும் பொதுமக்களை தங்களின் அரசியல் சேவை என்ற பெயரில் மருத்துவ உதவி என்ற பெயரில் அதை புகைப்படம் எடுத்து அதை வாக்கு அரசியலுக்கு பொது தளத்திலும் சோசியல் மீடியாக்களிலும் பதிவு செய்து தங்களின் விளம்ரப அரசியலை மனிதாபிமானம் இல்லாமல் செயல்படும் நபர்களை பாகூர் தொகுதி மக்கள் இனி ஒரு பொழுது அனுமதிக்காதீர்கள் இவர்களால் நாளை பாகூர் மக்களையும் விற்பனை செய்ய தயங்க மாட்டார்கள்!