07/10/2025
குளச்சல் அருகே திருட வந்த இடத்தில் சில்மிஷம்
குளச்சல் அருகே உள்ளே ஒரு கிராமத்தில் 36 வயதுடைய பெண் ஒருவர் வீட்டில் தனியாக தூங்கி கொண்டிருந்த போது அதிகாலை கொள்ளையன் ஒருவன் பூட்டை உடைத்து உள்ளே புகுந்தார். அப்போது அப்பெண்ணை பார்த்த கொள்ளையன் திருட வந்ததை மறந்து பெண்ணிடம் சில்மிஷம் செய்ய முயன்றார். அப்போது பெண் கூச்சலிட்ட நிலையில் அவர் தப்பிச் சென்றார். சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் அப்பகுதியில் பதுங்கி இருந்த ஜோஸ் ஆன்றனி(24) என்பவரை கைது செய்தனர்.