
24/08/2025
மஸ்கெலியாவில் 20ஆண்டுகளாக மூடிக்கிடக்கும் ஆடைத்தொழிற்சாலை குறித்து சம்பந்தப்பட்டவர்கள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
காலம் சென்ற முன்னாள் ஜனாதிபதி ஆர்.பிரேமதாசவின் கனவைச் சிதைத்த ஆடைத்தொழிற்சாலை மஸ்கெலியாவில் கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக மூடிய நிலையில் உள்ளது.
கிராமத்திற்கு ஓர் ஆடைத் தொழிற்சாலை என்ற வகையில் காலம் சென்ற முன்னாள் ஜனாதிபதி ஆர்.பிரேமதாசவின் ஆட்சிக் காலத்தில் மறைந்த முன்னாள் அமைச்சர் சௌமியமூர்த்தி தொண்டமானின் வேண்டுகோளுக்கு இணங்க மஸ்கெலியா பிரதேச சபைக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள நோட்டன் பிரதான வீதியில் கிலன்டிள்ட் தோட்ட எல். ஆர். சி யின் சுமார் ஐந்து ஏக்கர் காணியில் பிரமாண்டமான முறையில் அமைக்கப்பட்டது.
மேலதிக விபரம் கமண்ட் பகுதியில்....