மறவர் − War Community

மறவர் − War Community உறின்உயிர் அஞ்சா மறவர் இறைவன்
செறினும் சீர்குன்றல் இலர்💯🔰🔥
(2)

இராமேஸ்வரத்தில் ஐயா தேவர் திருமகனாரின் திருவுருவ சிலை ❤️
13/07/2025

இராமேஸ்வரத்தில் ஐயா தேவர் திருமகனாரின் திருவுருவ சிலை ❤️

அழகுமுத்து சேர்வைக்காரரை "அழகுமுத்துக்கோன்" என்றார்கள். இப்போது "அழகுமுத்துக்கோன் சேர்வை" என்கிறார்கள். ஆவணங்களில் உள்ளப...
12/07/2025

அழகுமுத்து சேர்வைக்காரரை "அழகுமுத்துக்கோன்" என்றார்கள். இப்போது "அழகுமுத்துக்கோன் சேர்வை" என்கிறார்கள்.

ஆவணங்களில் உள்ளபடி அவர் அழகுமுத்து சேர்வைக்காரர்தான். அவரைக் " கோன்" ஆக்கி, பிறகு கோனார் ஆக்கி, இடையர் என்ற சாதிக்குள் திணித்ததை அறியாமை என்பதை விட, ஆகப்பெரிய சதி என்பதுதான் உண்மை.

சென்னை எழும்பூரில், அழகுமுத்து சேர்வைக்காரர் சிலையை திறந்து வைத்து, அழகுமுத்துக்கோன் என்று அறிவிலிகள் உரையாற்றிக் கொண்டிருந்த போது, அவரின் அசல் வாரிசுகள் "மறவர் குல மாவீரர்" அழகுமுத்து சேர்வைக்காரருக்கு சிலை வைத்த தமிழக அரசுக்கு நன்றி!.. நன்றி!!,.. நன்றி !!!. - என்று நோட்டீஸை அடித்து விநியோகம் செய்து கொண்டிருந்தார்கள். கூட்டத்தோடு கூட்டமாக ஒரு ஓரத்தில் நின்று கொண்டிருந்த அவர்களை, உருட்டுக் கட்டைகளுடன் தேடியது சாதிய வன்முறைக் கும்பல். விநியோகித்திருந்த நோட்டீஸ்களைத் தேடித்தேடி வாங்கி அங்கே கிழித்தெறிந்து கொண்டிருந்ததை வரலாறு மறக்காது.

அவரை இடையர் சமூகம் என்று வாதிடும் நபர்கள் " எந்த இடத்தில் அப்படி அவர் குறிப்பிடப்பட்டுள்ளார்" என்பதற்கு ஒற்றைத் தரவைக் கூடக் காட்டவே முடியவில்லை!. ஏனென்றால்.. அப்படி உண்மையில் ஒரு தரவும் இல்லை.

தேவர் சமூகத்தின் மாபெரும் வீரர்களை, சாதிய ஓட்டுகளுக்காக அடுத்தவர்களுக்குத் தாரை வார்த்த அரச பயங்கரவாதம் அடியோடு சாய்க்கப் பட வேண்டும். அடிப்படை ஆதாரம் கூட இல்லாமல் பணத்திற்கு விலை போன நீதியும், அசல் வரலாறு அறியாமல், அக்கிரமக்காரர்கள் வகுத்த பாதையில் நடைபோடும் சாதிய சிந்தனையாளர்களும் அழித்து ஒழிக்கப் பட வேண்டும்.

இன்னும் நீதியின் வாசலில் நின்று, உரிமையுள்ள வாரிசுகள் அதன் கதவைத் தட்டிக் கொண்டுதான் இருக்கிறார்கள். விரைவில் நீதி வெல்லும்.

" சத்யமேவ ஜயதே"

இன்று பசும்பொன்னில் பௌர்ணமி 🙏 அலங்காரத்தில் ஏழாம் படை முருகப்பெருமான்❤⚡🙏
10/07/2025

இன்று பசும்பொன்னில் பௌர்ணமி 🙏 அலங்காரத்தில் ஏழாம் படை முருகப்பெருமான்❤⚡🙏

10/07/2025

பெரும்பாட்டன் இராஜ இராஜ சோழத்தேவர் ❤️

15 ஆண்டுகளுக்கு முந்தைய சுவரொட்டி..
10/07/2025

15 ஆண்டுகளுக்கு முந்தைய சுவரொட்டி..

திருநெல்வேலி நெல்லையப்பர் கோயில் திருத்தேரோட்டம் வடம் பிடித்து துவக்கி வைத்த பிஜேபி மாநில தலைவர் பண்ணையார் நைனார் நாகேந்...
09/07/2025

திருநெல்வேலி நெல்லையப்பர் கோயில் திருத்தேரோட்டம் வடம் பிடித்து துவக்கி வைத்த பிஜேபி மாநில தலைவர் பண்ணையார் நைனார் நாகேந்திரன் அவர்கள் 😍🔥👑

8.7.1939இந்தியாவில் பல இடங்களில் தீண்டாமை எனும் பெயரால் கோவில்களில் தாழ்த்தப்பட்ட அரிசன மக்களை அனுமதிக்க மறுத்தனர்.இத்தக...
08/07/2025

8.7.1939

இந்தியாவில் பல இடங்களில் தீண்டாமை எனும் பெயரால் கோவில்களில் தாழ்த்தப்பட்ட அரிசன மக்களை அனுமதிக்க மறுத்தனர்.

இத்தகைய தீண்டாமை கொடுமையை அகற்றவேண்டும் என்ற நோக்கிலும், தீண்டாமை பாகுபாடின்றி அனைவரும் ஆலயங்களில் தரிசனம் செய்ய வேண்டும் அகில இந்திய காங்கிரஸ் மாநாட்டில் தீர்மானம் நிறை வேற்றப்பட்டது.

தமிழகத்தில் மதுரை மீனாட்சி அம்மன் ஆலயத்திற்குள் தாழ்த்தப்பட்ட அரிசன மக்களை அழைத்துச் செல்ல வேண்டும் என்று வைத்தியநாதஐயர் ஆலயப்பிரவேச நடவடிக்கைக் குழுவை கூட்டினார்.

ஆலய பிரவேசத்திற்கு எதிராக அனைத்து இடங்களிலும் எதிர்ப்பு நிலை நிலவியது. இந்த நிலையில் ஆலயப்பிரவேச நடவடிக்கைக் குழு மதுரையில் கூடியது. இக்கூட்டத்தில் ராஜாஜி, வைத்தியநாதஐயர், என்.எம்.ஆர். சுப்புராமன் உள்ளிட்டோர் இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டனர். அவர்களோடு பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் அவர்களும் கலந்து கொண்டார்.

ஆலயபிரவேசம் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் அமைதியாகவும் பாதுகாப்பாகவும் நடைபெற வேண்டுமென்றால் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் ஒத்துழைப்பும் ஆதரவும் வேண்டும் என்று ஆலயப்பிரவேச நடவடிக்கைக் குழு கேட்டுக் கொண்டது.

அதற்கு பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் அவர்கள் நான் முழுமனதுடன் ஆதரவு அளிக்கிறேன் என்று கூறி

“என் சகோதரர்களான தாழ்த்தப்பட்ட மக்கள் அன்னை மீனாட்சிக்கோயிலில் ஆலயபிரவேசம் செய்கையில் அவர்களுக்கு தேவையான அனைத்து பாதுகாப்பையும் என் மக்கள் தருவார்கள். அன்னையை வணங்கி அவர்கள் வீடு திரும்பும் வரை அவர்களது பாதுகாப்புக்கு நான் உத்தரவாதம் தருகிறேன் என்றார்”.

ஆலய பிரவேசத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும்
“அந்த ரவுடிக் கும்பலை எச்சரிக்கிறேன். வைத்தியநாதய்யர் அரிசனங்களை அழைத்து வரும்போது அடியேனும் உடன் வருவேன். ஏதேனும் அசம்பாவிதம் நடந்தால் அந்த ரவுடிக்கும்பலை சந்திக்க வேண்டிய முறையில் சந்திப்பேன்” என்று ஒரு துண்டு பிரசுரம் மூலம் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் அவர்கள் ஆலய பிரவேச அறிக்கையை வெளியிட்டார்.

ஆலய பிரவேசத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தவர்கள் பசும்பொன் தேவர் அவர்களின் அறிக்கையை கண்டு பயந்து பின்வாங்கினர்.

1939 ஆண்டு ஜூலை 8ம் தேதி காலை 10 மணி அளவில் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் அவர்களும் வைத்தியநாதஐயரும் தாழ்த்தப்பட்ட அரிசன சமூகத்தைச் சேர்ந்த கக்கன், முருகானந்தம், பூவலிங்கம், சின்னையா, முத்து
போன்றோரை கைகளை பிடித்துக் கொண்டு மதுரை மீனாட்சி அம்மன் ஆலயத்தில் நுழைந்து அம்மனை வணங்கினர்.

அத்தகைய வரலாற்று சிறப்புமிக்க தினம் இன்று. உலகத் தலைவன் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் மற்றும் தேசிய தலைவர் பசும்பொன் முத்துராமலிங்க தேவர் அவர்களின் வழியில் இந்தியா முழுவதிலும் தீண்டாமைக்கு எதிராக அகில இந்திய பார்வர்ட் பிளாக் தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறது.

தீண்டாமை தலைவிரித்து ஆடிய அக்கால கட்டத்திலேயே தாழ்த்தப்பட்ட அரிஜன மக்களை சட்டமன்ற உறுப்பினராக உருவாக்கி உயர்த்திய பெருமை அகில இந்திய பார்வர்டு பிளாக் இயக்கத்தை மட்டுமே சாரும். தொடர்ந்து ஒடுக்கப்பட்ட மக்களின் குரலாக அகில இந்திய பார்வர்டு பிளாக் ஒலித்துக்கொண்டே வருகிறது.

வரலாற்று சிறப்புமிக்க ஆலய பிரவேச தினமான இன்று பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் அவர்களின் வழியில் தீண்டாமைக்கு எதிராக இந்நன்னாளில் சபதமேற்போம்.

 #மாமறவர்🎏🔥 #மாறவர்மன் ஸ்ரீ  #சுந்தரபாண்டியதேவர் அவர்களால் கட்டப்பட்ட  அருப்புக்கோட்டை அருள்மிகு மீனாட்சி சொக்கநாதர் திர...
08/07/2025

#மாமறவர்🎏🔥

#மாறவர்மன் ஸ்ரீ #சுந்தரபாண்டியதேவர் அவர்களால் கட்டப்பட்ட அருப்புக்கோட்டை அருள்மிகு மீனாட்சி சொக்கநாதர் திருக்கோவில் திருதேரோட்டமான இந்நாளில் அவரது புகழை போற்றி வணங்குவோம்..

#மாறவர்மன் ஸ்ரீ #சுந்தரபாண்டியதேவர்🎏🌙🔰🙏🏻

அன்று சாண்டோ சின்னப்பத்தேவர் ஐயா....இன்று ஷிவ் நாடார் அவர்கள்....வெற்றி வேல் முருகா....
07/07/2025

அன்று சாண்டோ சின்னப்பத்தேவர் ஐயா....
இன்று ஷிவ் நாடார் அவர்கள்....

வெற்றி வேல் முருகா....

03/07/2025

மடப்புரம் அஜீத்குமாரை காவல் துறையினர் தாக்கிய போது வீடியோவை எடுத்து முதல் சாட்சி சொன்னவர் சத்திஸ்வரன் ( தேவர் சமூகத்தை சேர்ந்தவர் )

பிரபல ரவுடிகளுடன் தொடர்பில் இருக்கும் காவலர் முதல் குற்றவாளி ராஜா சாட்சி சொல்ல கூடாதுன்னு சத்திஸ்வரனை மிரட்டி உள்ளார் ( ராஜா தாழ்த்தப்பட்ட சமூகம் )

உண்மை நிலை இப்படி இருக்க கீழ்த்தரமான அரசியலை செய்து கொண்டு இருக்கிறது தலீத் அமைப்பு ஒன்று

பேட்டியை முழுமையாக பாருங்கள் சத்தீஸ்வரன் தைரியம் உண்மையாகவே பாராட்டுக்கு உரியது ..

தம்பி அஜீத்தின் கொலை வழக்கில் முக்கிய ஆதாரமான வீடியோவை வெளியிட்டவர் தம்பி சக்தீஸ்வரன். இவரை முதல் குற்றவாளி காவலர் ராஜா ...
03/07/2025

தம்பி அஜீத்தின் கொலை வழக்கில் முக்கிய ஆதாரமான வீடியோவை வெளியிட்டவர் தம்பி சக்தீஸ்வரன். இவரை முதல் குற்றவாளி காவலர் ராஜா ( பள்ளர் தேவேந்திரகுல வேளாளர் ) நேரடியாகவே மிரட்டி உள்ளார். தனிப்படையில் இருந்த ராஜா குற்றப் பின்னணியில் தொடர்புடைய ரவுடிகளுடன் நேரடி தொடர்பில் இருந்தவர். இவ்வழக்கின் முக்கிய சாட்சியான சக்தீஸ்வரன் தனக்கு பாதுகாப்பு கேட்டு நீதிமன்றத்தை நாடி உள்ளார்...

#பாதிக்கப்பட்டவருக்கு_ஆதரவாக_நிற்கும்_சக்தீஸ்வரன்_தேவர்_சமூகத்தை_சார்ந்தவர் M.

Address

Kamudi

Website

Alerts

Be the first to know and let us send you an email when மறவர் − War Community posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to மறவர் − War Community:

Share