18/10/2025
தஞ்சை மாவட்டம், மல்லிப்பட்டினம் மேய்ந்து கொண்டிருந்த ஆட்டுக்குட்டியை தெருநாய்கள் ஒன்று சேர்ந்து கொடூரமாக கடித்து குதறிய சம்பவம் பொதுமக்களை பெரும் அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.
நாய்கள் தொல்லை அதிகரித்து காணப்படுவதால் சிறுவர்,சிறுமிகளை மிகுந்த எச்சரிக்கையாக இருந்துவிட வேண்டுமென அறிவுறுத்த வேண்டும்.