
05/08/2025
அரியலூர் மக்களுக்கு ஓர் நற்செய்தி..
300 கையான அரிய வகை மரங்கள் மற்றும் மூலிகைகளை சோலைவனம் அமைப்பின் சார்பில் காட்சிப்படுத்த உள்ளது.
விதைகளும் விலையின்றி கொடுக்கப்படும்.. அரியலூர் மக்கள் இந்த நல்வாய்ப்பை பயன்படுத்தி கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
அழைப்பின் மகிழ்வில்
அரியலூர் சோலைவனம்